வெள்ளி, 24 டிசம்பர், 2021

பாலசந்தர் நினைவுகள்

 எம்.ஜி.ஆர் , சிவாஜி black and white பட காலகட்டத்தில் கதாநாயகர்களுக்காக அல்லாமல் ஒரு 

இயக்குனர்க்காக படம் பார்த்த ஒரு தலைமுறை உருவாகியது. 


அந்த தலைமுறை யையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் தன் படைப்பால்  உலகிற்கு பதிவு செய்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அவரின் படங்களை என்னை பார்க்க தூண்டியதும் அக்கால  தலைமுறையினரே.


பாமா விஜயம், 

தாமரை நெஞ்சம்,

பூவா தலையா,

இரு கோடுகள்,

அரங்கேற்றம்,

நான் அவனில்லை,

எதிர் நீச்சல்,

நூற்றுக்கு நூறு,

அவள் ஒரு தொடர்கதை,

மன்மத லீலை,


மேலே உள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிவே போடலாம், இன்னும் நிறைய படங்கள் இந்த லிஸ்ட்டில் மிஸ்ஸிங்.


இன்றோடு அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் அழியாதவைகள்..


#KB #Balachander


 எம்.ஜி.ஆர் , சிவாஜி black and white பட காலகட்டத்தில் கதாநாயகர்களுக்காக அல்லாமல் ஒரு 

இயக்குனர்க்காக படம் பார்த்த ஒரு தலைமுறை உருவாகியது. 


அந்த தலைமுறை யையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் தன் படைப்பால்  உலகிற்கு பதிவு செய்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அவரின் படங்களை என்னை பார்க்க தூண்டியதும் அக்கால  தலைமுறையினரே.


பாமா விஜயம், 

தாமரை நெஞ்சம்,

பூவா தலையா,

இரு கோடுகள்,

அரங்கேற்றம்,

நான் அவனில்லை,

எதிர் நீச்சல்,

நூற்றுக்கு நூறு,

அவள் ஒரு தொடர்கதை,

மன்மத லீலை,


மேலே உள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிவே போடலாம், இன்னும் நிறைய படங்கள் இந்த லிஸ்ட்டில் மிஸ்ஸிங்.


இன்றோடு அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் அழியாதவைகள்..


#KB #Balachander


ஞாயிறு, 19 டிசம்பர், 2021

ஆயுத பூஜையும் தயிர் வடையும்

 ஆயுத பூஜையும் தயிர் வடையும்



இந்த பதிவு எழுத்தவதற்கு உதவி திருச்செந்தூர் கிருஷ்ணா டாக்கீஸ்.


பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இந்த தியேட்டர் செல்வது வழக்கம் அப்போது பெரும்பாலும் மேட்னி  ஷோக்கு தான் செல்வோம்.

 

அர்ஜுன் நடித்த "ஆயுத பூஜை" என்று நினைக்கிறேன். அர்ஜீன் fight, கவண்டர் காமெடி, ஊர்வசி நடிப்பு, ரோஜா பாட்டு  ,  படம் அப்படின்னு போச்சு..


படத்தின் இடைவெளி முடிந்தவுடன்  நண்பன் அவசரமாக அழைத்து  தியேட்டரில் இருக்கும் கேண்டின் க்கு கூட்டி சென்றான்,  அண்ணன் தயிர் வடை இரண்டு பிளேட் என்றான்.


தயிரில் சில பல வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் சகிதம் ஆம வடை (பருப்பு வடை) ஊற வைத்திருந்தார்கள். இரன்டு பிளேட்டுகளில் வடை அது கூடவே தயிருடன் வந்தது. 


ஒரு வடை யை கையால் தொட்டவுடன் அப்படியே உதிர்ந்தது, உதிர்ந்த வடை பொறுக்குகளை தயிர் மற்றும் வெங்காயம் உதவியுடன் எடுத்து சாப்பிட பொழுது " அட,அட அட " வடை க்கும் இப்படி ஒரு சுவை உண்டோ என உணர்ந்த தருணம். பிரமாதாமாக இருந்தது..


தயிரின் புளிப்பு, மிளகாய் காரம், வெங்காயத்தின் நெடி, என அனைத்தும் சேர்ந்து  அது நாள் வரை உழந்த (மெது)வடை ரசிகனான என்னை பருப்பு வடை ப்ரியணாக்கியது.


சரி இன்னும் இரண்டு வடை கொடுங்க என்றவுடன் காலி ஆயிடுச்சு தம்பி என்றார்.

நண்பனிடம் கோப பட்டேன் ஏன் டா இவ்வளவு சூப்பரா இருக்கு அதிகம் போட்டு வைக்கலாம் என்றேன்.

நண்பனின் பதில் அதெல்லாம் அதிகம் தான் போடுவாங்க

 

11 மணி காட்சி கோஷ்டி (அண்ணன் மார்கள்)  முக்கால்வாசி வடை காலி பண்ணிடுவாங்க , அதுக்காக தான் உன்னை சீக்கிரம் அழைத்து கொண்டு வந்தேன் என்றான்.  அவனின் smart திட்டமிடல் என்னை நெகிழ செய்தது. படம் சுமாரா இருந்தாலும் வடை சூப்பராக இருந்தது.


இந்த நிகழ்வுக்கு பின் இந்த தயிர் வடைக்காகவே கிருஷ்ணா டாக்கீஸ் என்னை அழைத்தது..


கொசுறு தகவல் இந்த ஆயுத பூஜை படம் தான் பிற்காலத்தில் விஸ்வாசமாக உருவெடுத்தது.


இவண்

ராஜா.க

 ஆயுத பூஜையும் தயிர் வடையும்



இந்த பதிவு எழுத்தவதற்கு உதவி திருச்செந்தூர் கிருஷ்ணா டாக்கீஸ்.


பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இந்த தியேட்டர் செல்வது வழக்கம் அப்போது பெரும்பாலும் மேட்னி  ஷோக்கு தான் செல்வோம்.

 

அர்ஜுன் நடித்த "ஆயுத பூஜை" என்று நினைக்கிறேன். அர்ஜீன் fight, கவண்டர் காமெடி, ஊர்வசி நடிப்பு, ரோஜா பாட்டு  ,  படம் அப்படின்னு போச்சு..


படத்தின் இடைவெளி முடிந்தவுடன்  நண்பன் அவசரமாக அழைத்து  தியேட்டரில் இருக்கும் கேண்டின் க்கு கூட்டி சென்றான்,  அண்ணன் தயிர் வடை இரண்டு பிளேட் என்றான்.


தயிரில் சில பல வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் சகிதம் ஆம வடை (பருப்பு வடை) ஊற வைத்திருந்தார்கள். இரன்டு பிளேட்டுகளில் வடை அது கூடவே தயிருடன் வந்தது. 


ஒரு வடை யை கையால் தொட்டவுடன் அப்படியே உதிர்ந்தது, உதிர்ந்த வடை பொறுக்குகளை தயிர் மற்றும் வெங்காயம் உதவியுடன் எடுத்து சாப்பிட பொழுது " அட,அட அட " வடை க்கும் இப்படி ஒரு சுவை உண்டோ என உணர்ந்த தருணம். பிரமாதாமாக இருந்தது..


தயிரின் புளிப்பு, மிளகாய் காரம், வெங்காயத்தின் நெடி, என அனைத்தும் சேர்ந்து  அது நாள் வரை உழந்த (மெது)வடை ரசிகனான என்னை பருப்பு வடை ப்ரியணாக்கியது.


சரி இன்னும் இரண்டு வடை கொடுங்க என்றவுடன் காலி ஆயிடுச்சு தம்பி என்றார்.

நண்பனிடம் கோப பட்டேன் ஏன் டா இவ்வளவு சூப்பரா இருக்கு அதிகம் போட்டு வைக்கலாம் என்றேன்.

நண்பனின் பதில் அதெல்லாம் அதிகம் தான் போடுவாங்க

 

11 மணி காட்சி கோஷ்டி (அண்ணன் மார்கள்)  முக்கால்வாசி வடை காலி பண்ணிடுவாங்க , அதுக்காக தான் உன்னை சீக்கிரம் அழைத்து கொண்டு வந்தேன் என்றான்.  அவனின் smart திட்டமிடல் என்னை நெகிழ செய்தது. படம் சுமாரா இருந்தாலும் வடை சூப்பராக இருந்தது.


இந்த நிகழ்வுக்கு பின் இந்த தயிர் வடைக்காகவே கிருஷ்ணா டாக்கீஸ் என்னை அழைத்தது..


கொசுறு தகவல் இந்த ஆயுத பூஜை படம் தான் பிற்காலத்தில் விஸ்வாசமாக உருவெடுத்தது.


இவண்

ராஜா.க

வெள்ளி, 17 டிசம்பர், 2021

மகிழ்ச்சி தரும் மார்கழி

 மகிழ்ச்சி தரும் மார்கழி


அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,

கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி நண்பர்கள் சகிதம் "பஜனை" மாமா வீட்டில் ஒன்று கூடுவோம். அவர்கள் வீட்டில் எங்களை இன் முகத்துடன் வரவேற்று டம்ளர் தததும்ப தததும்ப நுரையுடன் தரும் பில்டர் காபியை  ☕️️ 

ருசி கண்போம்.


பனி பொழியும் பொழுதில் பஜனை புறப்படும் "முருகா சரணம்!! சரணம் முருகா !! என்று "

எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் , கோரிக்கைகள் இல்லாமல்  இறைவனை பக்தியுடன் அழைத்த பருவம் அது. 


தொடரும் எங்களின்  பஜனை வீதிகளை கடந்து இறைவன் இல்லம்(கோவில்)நோக்கி முன்னேறும்  அங்கு இறை வழிபாடு முடித்த

கையில் சூடாக நெய் சாதமும் அதற்கு துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும் அதை உண்டு கடற்கறையில் கால் நனைத்து,ஓடி,ஆடி, விளையாடி இன்புற்ற காலம். 


சுவையான நினைவுகளை அசைபோடுகின்றேன்.

நினைவுகள் தொடரும்.. #மார்கழி !!!

 மகிழ்ச்சி தரும் மார்கழி


அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,

கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி நண்பர்கள் சகிதம் "பஜனை" மாமா வீட்டில் ஒன்று கூடுவோம். அவர்கள் வீட்டில் எங்களை இன் முகத்துடன் வரவேற்று டம்ளர் தததும்ப தததும்ப நுரையுடன் தரும் பில்டர் காபியை  ☕️️ 

ருசி கண்போம்.


பனி பொழியும் பொழுதில் பஜனை புறப்படும் "முருகா சரணம்!! சரணம் முருகா !! என்று "

எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் , கோரிக்கைகள் இல்லாமல்  இறைவனை பக்தியுடன் அழைத்த பருவம் அது. 


தொடரும் எங்களின்  பஜனை வீதிகளை கடந்து இறைவன் இல்லம்(கோவில்)நோக்கி முன்னேறும்  அங்கு இறை வழிபாடு முடித்த

கையில் சூடாக நெய் சாதமும் அதற்கு துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும் அதை உண்டு கடற்கறையில் கால் நனைத்து,ஓடி,ஆடி, விளையாடி இன்புற்ற காலம். 


சுவையான நினைவுகளை அசைபோடுகின்றேன்.

நினைவுகள் தொடரும்.. #மார்கழி !!!

ஞாயிறு, 28 நவம்பர், 2021

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் விமர்சனம்


 


சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் !!!


இந்த படம் பார்த்தற்கு முக்கிய காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சீடர்   இயக்குனர் வசந்த் அவர்களின்  படைப்பு.


மூன்று பெண்களை பற்றிய கதை,மூன்று பெண்களும் வெல்வேறு குடும்ப சூழ்நிலை, மூன்று வெல்வேறு காலகட்டங்களில், இவை எல்லாம் வெவ்வேறு ஆனால் அப்பெண்களுக்கு  நடப்பது என்னவோ ஒன்று தான்.


1980 காலகட்டத்தில்  நடப்பது போல ஒரு கதை,

1990 காலக்கட்டத்தில் நடப்பது போல இரண்டாம் கதை,

2000  காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாம் கதை.


காலங்கள் மாறலாம், அறிவியல் மாறலாம், 

ஆனால் பெண்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த சமூக கட்டமைப்பு மாற வில்லை என்பதை திரைக்கதை யால் பதிய வைக்கிறார் இயக்குனர்.


இப்படி லாம் அந்த காலத்திலே  நடந்ததா ? இப்படிலாம் இன்னமுமா  நடக்குது ? அட போங்க சார் என்று கூறுபவர்கள் உங்கள் நட்பு வட்டத்தை தாண்டி மிக பெரிய உலகம் ஓன்று உள்ளது என்பதை அறிந்து கொள்க.


மூன்று பெண்களிடத்தில் உள்ள ஒரே ஒற்றுமை பெண்கள் பலமானவர்கள், உடலிலும், உள்ளத்திலும். அதனால் அந்த மூன்று பெண்கள் எதற்கும் துவளாமல் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது ஹைலைட்..


தியேட்டரில் எல்லாம் இது போன்ற படங்களை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக தான் OTT (sony liv)யில் வெளியிடுகிறார்கள். Technology கூட தன் பங்கிற்கு பெண்களுக்கு உதவுகிறது..

படம் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம்.. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் சற்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் உங்களுக்கான படம் அல்ல.


இவண் 

ராஜா.க



#sivaranjiyuminnumsilapengalum #movie #review


 


சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் !!!


இந்த படம் பார்த்தற்கு முக்கிய காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சீடர்   இயக்குனர் வசந்த் அவர்களின்  படைப்பு.


மூன்று பெண்களை பற்றிய கதை,மூன்று பெண்களும் வெல்வேறு குடும்ப சூழ்நிலை, மூன்று வெல்வேறு காலகட்டங்களில், இவை எல்லாம் வெவ்வேறு ஆனால் அப்பெண்களுக்கு  நடப்பது என்னவோ ஒன்று தான்.


1980 காலகட்டத்தில்  நடப்பது போல ஒரு கதை,

1990 காலக்கட்டத்தில் நடப்பது போல இரண்டாம் கதை,

2000  காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாம் கதை.


காலங்கள் மாறலாம், அறிவியல் மாறலாம், 

ஆனால் பெண்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த சமூக கட்டமைப்பு மாற வில்லை என்பதை திரைக்கதை யால் பதிய வைக்கிறார் இயக்குனர்.


இப்படி லாம் அந்த காலத்திலே  நடந்ததா ? இப்படிலாம் இன்னமுமா  நடக்குது ? அட போங்க சார் என்று கூறுபவர்கள் உங்கள் நட்பு வட்டத்தை தாண்டி மிக பெரிய உலகம் ஓன்று உள்ளது என்பதை அறிந்து கொள்க.


மூன்று பெண்களிடத்தில் உள்ள ஒரே ஒற்றுமை பெண்கள் பலமானவர்கள், உடலிலும், உள்ளத்திலும். அதனால் அந்த மூன்று பெண்கள் எதற்கும் துவளாமல் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது ஹைலைட்..


தியேட்டரில் எல்லாம் இது போன்ற படங்களை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக தான் OTT (sony liv)யில் வெளியிடுகிறார்கள். Technology கூட தன் பங்கிற்கு பெண்களுக்கு உதவுகிறது..

படம் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம்.. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் சற்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் உங்களுக்கான படம் அல்ல.


இவண் 

ராஜா.க



#sivaranjiyuminnumsilapengalum #movie #review

திங்கள், 22 நவம்பர், 2021

பொன்மாணிக்கவேல் விமர்சனம்

 

ஒரு திரைப்படம் வெற்றிபெற கொஞ்சம் சுமாரான  கதை , நல்ல திரைக்கதை, இருந்தால் போதுமானது..


ஆனால் இந்த இரண்டும் இருந்தும் அதில் நடிக்கும் கதாநாயகன் சரி இல்லை என்றால், மொத்தமுமே காலியாகிடும்.


அப்படி ஒரு படம் தான் பொன்மாணிக்கவேல். வழக்கமான பழிவாங்கும்  கதை தான் ஆனாளும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் இருந்தும் என்ன பயன், கதாநாயகன் முழு படத்தை யும் தன் நடிப்பில் சொதப்பி விட்டார்.


மாஸ் கதாநாயகன் க்கு intro கொடுப்பது போல பிரபுதேவா விற்கு கொடுக்கையில் குபீர் சிரிப்பு தான் வருது.



எடிட்டர் சிறு பிழையால் யார் கொலைகாரன் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஒரே ஆறுதல் கதாநாயகன்- கதாநாயகி கெமிஸ்ட்ரி. 


பிரபுதேவா வெல்லாம் play boy பார்த்து பழகியதால் police ஆக பார்க்க இயலவில்லை..


#ponmanickavel #


review


மொத்தத்தில் சர்க்கரை பொங்கல் க்கு சாம்பார் combo இந்த பொன்மாணிக்கவேல்.



இவண்

ராஜா.க


 

ஒரு திரைப்படம் வெற்றிபெற கொஞ்சம் சுமாரான  கதை , நல்ல திரைக்கதை, இருந்தால் போதுமானது..


ஆனால் இந்த இரண்டும் இருந்தும் அதில் நடிக்கும் கதாநாயகன் சரி இல்லை என்றால், மொத்தமுமே காலியாகிடும்.


அப்படி ஒரு படம் தான் பொன்மாணிக்கவேல். வழக்கமான பழிவாங்கும்  கதை தான் ஆனாளும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் இருந்தும் என்ன பயன், கதாநாயகன் முழு படத்தை யும் தன் நடிப்பில் சொதப்பி விட்டார்.


மாஸ் கதாநாயகன் க்கு intro கொடுப்பது போல பிரபுதேவா விற்கு கொடுக்கையில் குபீர் சிரிப்பு தான் வருது.



எடிட்டர் சிறு பிழையால் யார் கொலைகாரன் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஒரே ஆறுதல் கதாநாயகன்- கதாநாயகி கெமிஸ்ட்ரி. 


பிரபுதேவா வெல்லாம் play boy பார்த்து பழகியதால் police ஆக பார்க்க இயலவில்லை..


#ponmanickavel #


review


மொத்தத்தில் சர்க்கரை பொங்கல் க்கு சாம்பார் combo இந்த பொன்மாணிக்கவேல்.



இவண்

ராஜா.க


வெள்ளி, 5 நவம்பர், 2021

அண்ணாத்த திரைவிமர்சனம்

 



அண்ணன்-தங்கை பாசத்தை மையபடுத்தி வரும் தமிழ் படங்கள் பல , 

அதில் சில மணிமகுடமாக தமிழ் சினிமாவை அலங்கரிக்கும். அப்படி அலங்கரித்தாரா நம்  அண்ணாத்த.


எந்த எதிரிபார்ப்பும் இல்லாமல் சென்றதால் என்னவோ, ஏமாற்றம் அவ்வளவாக இல்லை. கதையின் நாயகன் காளையன் ஊரில் பெரிய தலைகட்டு, தாய் இல்லா தங்கையை வளர்க்கிறார் தாயாகவும் ,தந்தையாகவும்.  ஊரே மெச்சும் கல்யாணம் செய்ய துடிக்கிறார், அவரின் கனவு என்னவானது ?


அடி, தடி, ஆட்டம், பாட்டம், சிரிப்பு என காளையன் அதகளப்படுத்துகிறார் முதல் பாதியில்.

 பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார் ரஜினி. 

முதல் பாதியில் வில்லனாக தன் பங்கை நிறைவாக செய்கிறார் பிரகாஷ் ராஜ். 


வசனங்கள் சில இடங்களில் உச்சு கொட்ட வைத்தாலும் பல இடங்களில் கூர்மையாக உள்ளது.

நியாயமும்,தைரியமும் இருந்தால் அந்த சாமியே பெண்ணுக்கு உதவுவார் என்கிறார் ரஜினி.

 கூறுவது ரஜினி என்பதாளா என்னவோ  பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது.


சூரி,குஷ்பு, மீனா , பாண்டியராஜன்,லிவிங்ஷ்டன் சத்யன், என அனைவரும் ரஜினியோடு வருவதால் சற்று சிரிக்கவும் வைக்கின்றனர்.வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாகவும் இரண்டாம் பாதி முழுவதும் வலம் வருகிறார் நயன் தாரா. 

"சார சார "  பாட்டு முணுமுணுக்க வைக்கிறது.


கீர்த்தி சுரேஷ் முதல் பாதி சிரித்தும், இரண்டாம் பாதி அழுதும் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில்.


இரண்டாம் பாதி முழுவதும் சண்டை காட்சிகள் வில்லன்கள் பலம் வேண்டும் தான் அதற்காக இவ்வளவு பலமா ? எவ்ளோ சண்டை காட்சிகள்.. காது கிழிகிறது.. இறுதியில் வில்லன்களை வதம் செய்து தங்கை கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவைக்கிறார் நம்ம அண்ணத்த.


தங்கை நினைக்கையில் அண்ணன் அருகில் இருப்பது போன்ற காட்சிகள்  அழகிய 

" ஹைகூ ".


இயக்குனர் சிவா விடமிருந்து இது போன்ற படங்கள் தான் கிடைக்கும், உலக சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் ஒதுங்கி கொள்ளவும் உங்களுங்கான படம் இதுவல்ல.


 ரஜினி யை பிடித்தவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்துடன் காணலாம் .

முதல் பாதி - Class

இரண்டாம் பாதி - Mass

A சென்டரை விட B & C சென்டர்களில் கலக்குவார் இந்த அண்ணாத்த.


கொசுறு : பாடம் பார்த்து விட்டு வெளியே வருகையில் குட்டி பையன் ஒருவன் நானும் என் தங்கையை அண்ணாத்த மாதிரி பார்த்துக்கொள்வேன் என்கிறான்.


இவண்

ராஜா.க


#Annaatthe #Rajini #Sun #Nayanthara

 



அண்ணன்-தங்கை பாசத்தை மையபடுத்தி வரும் தமிழ் படங்கள் பல , 

அதில் சில மணிமகுடமாக தமிழ் சினிமாவை அலங்கரிக்கும். அப்படி அலங்கரித்தாரா நம்  அண்ணாத்த.


எந்த எதிரிபார்ப்பும் இல்லாமல் சென்றதால் என்னவோ, ஏமாற்றம் அவ்வளவாக இல்லை. கதையின் நாயகன் காளையன் ஊரில் பெரிய தலைகட்டு, தாய் இல்லா தங்கையை வளர்க்கிறார் தாயாகவும் ,தந்தையாகவும்.  ஊரே மெச்சும் கல்யாணம் செய்ய துடிக்கிறார், அவரின் கனவு என்னவானது ?


அடி, தடி, ஆட்டம், பாட்டம், சிரிப்பு என காளையன் அதகளப்படுத்துகிறார் முதல் பாதியில்.

 பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார் ரஜினி. 

முதல் பாதியில் வில்லனாக தன் பங்கை நிறைவாக செய்கிறார் பிரகாஷ் ராஜ். 


வசனங்கள் சில இடங்களில் உச்சு கொட்ட வைத்தாலும் பல இடங்களில் கூர்மையாக உள்ளது.

நியாயமும்,தைரியமும் இருந்தால் அந்த சாமியே பெண்ணுக்கு உதவுவார் என்கிறார் ரஜினி.

 கூறுவது ரஜினி என்பதாளா என்னவோ  பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது.


சூரி,குஷ்பு, மீனா , பாண்டியராஜன்,லிவிங்ஷ்டன் சத்யன், என அனைவரும் ரஜினியோடு வருவதால் சற்று சிரிக்கவும் வைக்கின்றனர்.வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாகவும் இரண்டாம் பாதி முழுவதும் வலம் வருகிறார் நயன் தாரா. 

"சார சார "  பாட்டு முணுமுணுக்க வைக்கிறது.


கீர்த்தி சுரேஷ் முதல் பாதி சிரித்தும், இரண்டாம் பாதி அழுதும் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில்.


இரண்டாம் பாதி முழுவதும் சண்டை காட்சிகள் வில்லன்கள் பலம் வேண்டும் தான் அதற்காக இவ்வளவு பலமா ? எவ்ளோ சண்டை காட்சிகள்.. காது கிழிகிறது.. இறுதியில் வில்லன்களை வதம் செய்து தங்கை கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவைக்கிறார் நம்ம அண்ணத்த.


தங்கை நினைக்கையில் அண்ணன் அருகில் இருப்பது போன்ற காட்சிகள்  அழகிய 

" ஹைகூ ".


இயக்குனர் சிவா விடமிருந்து இது போன்ற படங்கள் தான் கிடைக்கும், உலக சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் ஒதுங்கி கொள்ளவும் உங்களுங்கான படம் இதுவல்ல.


 ரஜினி யை பிடித்தவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்துடன் காணலாம் .

முதல் பாதி - Class

இரண்டாம் பாதி - Mass

A சென்டரை விட B & C சென்டர்களில் கலக்குவார் இந்த அண்ணாத்த.


கொசுறு : பாடம் பார்த்து விட்டு வெளியே வருகையில் குட்டி பையன் ஒருவன் நானும் என் தங்கையை அண்ணாத்த மாதிரி பார்த்துக்கொள்வேன் என்கிறான்.


இவண்

ராஜா.க


#Annaatthe #Rajini #Sun #Nayanthara

சனி, 30 அக்டோபர், 2021

கோடியில் ஒருவன் விமர்சனம்

 இப்படிலாம் நடக்குமா என சில விஷயங்களை நினைத்திருப்போம், அப்படி நாம் நினைப்பதை நினைவில் நிறுத்துவது ஒன்று நம் கனவு, நம் செயல், மற்றோன்று நம் பார்க்கும் சினிமா திரைப்படம்.


மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண் சந்தர்ப்ப சூழ்நிலை யால் அரசியல் வாதி அவதாரம் எடுத்து அந்த கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்க தீர்த்து கட்ட நினைக்கும் அரசியல் வா(வியா)திகள் அந்த அன்னையின் கனவு நிறைவேறியதா ?


தாய்க்கு தமையன் விஜயராகவனாக விஜய் ஆண்டனி வழக்கமான தன் பந்தாமன நடிப்பில் மிளிர்கிறார்.


 தன் லட்சிய பயணத்தை அடையும் வழியை 

யதார்த்தத்துடன் கற்பனையும் கலந்துகட்டி திரைக்கதை யால் வெல்ல முயன்று வெற்றயும் பெற்றுள்ளார் இயக்குனர்.


"கோடியில் ஒருவனை "   டிவியில் தாராளமாக

பார்க்கலாம்.


இவண்

ராஜா க


#amazonprime #கோடியில்ஒருவன் #விமர்சனம்


 இப்படிலாம் நடக்குமா என சில விஷயங்களை நினைத்திருப்போம், அப்படி நாம் நினைப்பதை நினைவில் நிறுத்துவது ஒன்று நம் கனவு, நம் செயல், மற்றோன்று நம் பார்க்கும் சினிமா திரைப்படம்.


மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண் சந்தர்ப்ப சூழ்நிலை யால் அரசியல் வாதி அவதாரம் எடுத்து அந்த கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்க தீர்த்து கட்ட நினைக்கும் அரசியல் வா(வியா)திகள் அந்த அன்னையின் கனவு நிறைவேறியதா ?


தாய்க்கு தமையன் விஜயராகவனாக விஜய் ஆண்டனி வழக்கமான தன் பந்தாமன நடிப்பில் மிளிர்கிறார்.


 தன் லட்சிய பயணத்தை அடையும் வழியை 

யதார்த்தத்துடன் கற்பனையும் கலந்துகட்டி திரைக்கதை யால் வெல்ல முயன்று வெற்றயும் பெற்றுள்ளார் இயக்குனர்.


"கோடியில் ஒருவனை "   டிவியில் தாராளமாக

பார்க்கலாம்.


இவண்

ராஜா க


#amazonprime #கோடியில்ஒருவன் #விமர்சனம்


வியாழன், 28 அக்டோபர், 2021

Oh மணப்பெண்ணே

 செம ஜாலியா , ஜில்லுனு ஒரு காதல் கதையோடு வந்திருக்கிற படம் தான்

"ஓ மணப்பெண்ணே "

OTT வெளியீடு Hot Star 


நான் பொண்ணு, 


நான் பையன்,

நாயகன், நாயகி இருவரும் சந்திக்கும்  முதல் காட்சி அழகிய ஹைக்கூ. 


கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் 2K kid நடிக்கல , வாழ்ந்திருக்கார். நடிப்பு மிக யதார்த்தம் , அவர் கூடவே வரும் நண்பன் பல இடங்களில் சிரிப்பை வர வைக்கிறார்.


Engineering முடிச்சு அரியர்ஸ் எடுத்து வேலைக்கு முயற்சி செய்யும் நாயகன்.


மகன் வேலையை நம்பி தான் குடும்பம் இல்லை  ஆனாலும் மகனை வறுத்தெடுக்கும் Elite அப்பா வாக வேணு அரவிந்த், நடிப்பும் செம.


MBA கோல்டு மேடலிஸ்ட் வெளிநாடு செல்ல துடிக்கும் கதாநாயகி பிரியா பவானி சங்கர். இல்லை, இல்லை கல்யாணத்தை முடித்து தன் கடமையை நிறைவேற்ற துடிக்கும் நாயகியின் அப்பா.


இந்த இருவருக்குமான காதல் கை கூடியதா ??


காதல், Breakup, youtube channel, own business என பெரும்பாலான 2K kid's வாழ்க்கை, கனவுகளை திரையில் அழகான  திரைக்கதை யால் கோர்த்து ஜாலியாக ஒரு படம்.


நாயகனுக்கும் , நாயகிக்கும் காதல் காட்சிகள் இல்லாமல் காதல் வருவது தான் திரைக்கதையின் வெற்றி 

அதற்கு இயக்குனர் கார்த்திக் சுந்தர் க்கு ஒரு சபாஷ்.


2K kid இருந்திருக்க மாட்டோமா என 90's kid சற்று பொறாமை பட வைத்துள்ளது இந்த படம். பாடல்கள் கேட்கும் ரகம் !!!



இவண்

ராஜா.க


#ohmanapenne #reviews #movie #tamilmovie

 செம ஜாலியா , ஜில்லுனு ஒரு காதல் கதையோடு வந்திருக்கிற படம் தான்

"ஓ மணப்பெண்ணே "

OTT வெளியீடு Hot Star 


நான் பொண்ணு, 


நான் பையன்,

நாயகன், நாயகி இருவரும் சந்திக்கும்  முதல் காட்சி அழகிய ஹைக்கூ. 


கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் 2K kid நடிக்கல , வாழ்ந்திருக்கார். நடிப்பு மிக யதார்த்தம் , அவர் கூடவே வரும் நண்பன் பல இடங்களில் சிரிப்பை வர வைக்கிறார்.


Engineering முடிச்சு அரியர்ஸ் எடுத்து வேலைக்கு முயற்சி செய்யும் நாயகன்.


மகன் வேலையை நம்பி தான் குடும்பம் இல்லை  ஆனாலும் மகனை வறுத்தெடுக்கும் Elite அப்பா வாக வேணு அரவிந்த், நடிப்பும் செம.


MBA கோல்டு மேடலிஸ்ட் வெளிநாடு செல்ல துடிக்கும் கதாநாயகி பிரியா பவானி சங்கர். இல்லை, இல்லை கல்யாணத்தை முடித்து தன் கடமையை நிறைவேற்ற துடிக்கும் நாயகியின் அப்பா.


இந்த இருவருக்குமான காதல் கை கூடியதா ??


காதல், Breakup, youtube channel, own business என பெரும்பாலான 2K kid's வாழ்க்கை, கனவுகளை திரையில் அழகான  திரைக்கதை யால் கோர்த்து ஜாலியாக ஒரு படம்.


நாயகனுக்கும் , நாயகிக்கும் காதல் காட்சிகள் இல்லாமல் காதல் வருவது தான் திரைக்கதையின் வெற்றி 

அதற்கு இயக்குனர் கார்த்திக் சுந்தர் க்கு ஒரு சபாஷ்.


2K kid இருந்திருக்க மாட்டோமா என 90's kid சற்று பொறாமை பட வைத்துள்ளது இந்த படம். பாடல்கள் கேட்கும் ரகம் !!!



இவண்

ராஜா.க


#ohmanapenne #reviews #movie #tamilmovie

வியாழன், 21 அக்டோபர், 2021

உடன்பிறப்பே ஒரு பார்வை

 


அன்று சிவாஜியின் " பாசமலர்" தொடங்கி நேற்று வந்த 

சிகா வின்  "நம்ம வீட்டுபிள்ளை" வரை திரையில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை பாசத்தை வைத்து 

இன்று வெளி வந்துள்ள மற்றோரு திரைப்படம் "உடன்பிறப்பே ".


நாளையும் இது போன்று படம் வரும் காரணம்  நம் மக்களும் நம் மண்ணில் இன்றளவும் உளவும் அண்ணன்-தங்கை இடையிலான பாசமும்.


உலக சினிமா பார்ப்பவர்கள் சிலர் இப்படத்திற்கான  விமர்சனத்தில் கிரிஞ்ச் (cringe ) என்று மேற்கோள் காட்டியிருந்தனர். 


 சரி என்னதான் இன்று  உலக சினிமா வெல்லாம் நாம் பார்த்தாலும் ஒரு காலத்தில் திருச்செந்தூரில் கிருஷ்ணா டாக்கீஸ் "கிழக்கு சீமையிலே" பார்த்து கண் வேர்த்த பயலுக தானே நாம என்று முடிவு செய்து பார்க்க ஆரம்பித்தேன்.


அமேசான் ப்ரைமில் வெளி வந்துள்ளது சூர்யா வின் தயாரிப்பில் அவரின் மனைவி ஜோ வின் 50தாவது திரைப்படம். 


பெரும்பாலான அண்ணன் தங்கை பாச படங்களில் தங்கையின் கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரை வில்லன்களை கொடூரமாக காட்டுவது தமிழ் சினிமா செண்டிமெண்ட் அந்த செண்டிமெண்ட் இதில் இல்லை என்பது ஆறுதல்.


சசிகுமார்-ஜோ இருவரும் சேர்ந்து திரையில் தோன்றும் காட்சி  குறைவே,

 மாறாக திரைக்கதை யில் அவர்களின் பாசத்தை காட்டிய இயக்குனர் க்கு சபாஷ்.


அடி,தடி யை நம்பும் அண்ணன் சசிகுமார்,

அகிம்சை போதிக்கும் மாப்பிள்ளை சமுத்திரகனி இவர்களுக்கு இடையேயான கொள்கை முரண்பாடால் பிரிவு பிறகு காலமும் நேரமும் எப்படி இவர்களை சேர்த்து வைத்தது என்பதை கொஞ்சம் அடி தடி நிறைய பாசம் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.


அண்ணனால் வளர்க்க பட்ட  தங்கை கள் இப்படத்தை பார்த்தால் கண்ணீர் க்கு guarantee.  மற்ற அண்ணன் - தங்கைகளுக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைக்காதா இப்படி ஒரு தங்கை கிடைக்காதா என படம் பார்க்கும் போது நினைக்க வைப்பது தான் பார்க்கும்  சினிமா விற்கு வெற்றி.


அந்த வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்க்கலாம் தாராளமாக.


இவண்

ராஜா.க


#Tamilcinema #udanpirape #Jothika #sasikumar

 


அன்று சிவாஜியின் " பாசமலர்" தொடங்கி நேற்று வந்த 

சிகா வின்  "நம்ம வீட்டுபிள்ளை" வரை திரையில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை பாசத்தை வைத்து 

இன்று வெளி வந்துள்ள மற்றோரு திரைப்படம் "உடன்பிறப்பே ".


நாளையும் இது போன்று படம் வரும் காரணம்  நம் மக்களும் நம் மண்ணில் இன்றளவும் உளவும் அண்ணன்-தங்கை இடையிலான பாசமும்.


உலக சினிமா பார்ப்பவர்கள் சிலர் இப்படத்திற்கான  விமர்சனத்தில் கிரிஞ்ச் (cringe ) என்று மேற்கோள் காட்டியிருந்தனர். 


 சரி என்னதான் இன்று  உலக சினிமா வெல்லாம் நாம் பார்த்தாலும் ஒரு காலத்தில் திருச்செந்தூரில் கிருஷ்ணா டாக்கீஸ் "கிழக்கு சீமையிலே" பார்த்து கண் வேர்த்த பயலுக தானே நாம என்று முடிவு செய்து பார்க்க ஆரம்பித்தேன்.


அமேசான் ப்ரைமில் வெளி வந்துள்ளது சூர்யா வின் தயாரிப்பில் அவரின் மனைவி ஜோ வின் 50தாவது திரைப்படம். 


பெரும்பாலான அண்ணன் தங்கை பாச படங்களில் தங்கையின் கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரை வில்லன்களை கொடூரமாக காட்டுவது தமிழ் சினிமா செண்டிமெண்ட் அந்த செண்டிமெண்ட் இதில் இல்லை என்பது ஆறுதல்.


சசிகுமார்-ஜோ இருவரும் சேர்ந்து திரையில் தோன்றும் காட்சி  குறைவே,

 மாறாக திரைக்கதை யில் அவர்களின் பாசத்தை காட்டிய இயக்குனர் க்கு சபாஷ்.


அடி,தடி யை நம்பும் அண்ணன் சசிகுமார்,

அகிம்சை போதிக்கும் மாப்பிள்ளை சமுத்திரகனி இவர்களுக்கு இடையேயான கொள்கை முரண்பாடால் பிரிவு பிறகு காலமும் நேரமும் எப்படி இவர்களை சேர்த்து வைத்தது என்பதை கொஞ்சம் அடி தடி நிறைய பாசம் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.


அண்ணனால் வளர்க்க பட்ட  தங்கை கள் இப்படத்தை பார்த்தால் கண்ணீர் க்கு guarantee.  மற்ற அண்ணன் - தங்கைகளுக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைக்காதா இப்படி ஒரு தங்கை கிடைக்காதா என படம் பார்க்கும் போது நினைக்க வைப்பது தான் பார்க்கும்  சினிமா விற்கு வெற்றி.


அந்த வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்க்கலாம் தாராளமாக.


இவண்

ராஜா.க


#Tamilcinema #udanpirape #Jothika #sasikumar

வெள்ளி, 15 அக்டோபர், 2021

டாக்டர் MBBS

 கிட்டதிட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரானா மீது கொண்ட பயம் சற்று விலகியதால், தியேட்டர் க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.


அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, 

சிகா @Siva_Kartikeyan பெரும்பாலான படம் மொக்க படமா (Mr.Local) இருந்தாலும் தியேட்டரில் தான் பார்த்துள்ளேன்.


சரி இந்த முறை சென்ற படம் டாக்டர்,

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சிரிக்க வைத்து அனுப்பிவிடுகிறார்கள் சிகா&co. 


குறிப்பாக கிங்கிஸ்லி வரும் காட்சிகள் சிரிப்பு பட்டாசு, யோகிபாபு வேறு, படம் முழுக்க இருவரும் பயணிக்க வைக்கும் படியான திரைக்கதை அமைத்த இயக்குனர் க்கு சுபாஷ்.


சிகா வின் பெரிய ரசிகர் பலம் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அவர்களை திருப்தி படுத்தி அனுப்பியிருக்கிறார்.


 நிறைய இடங்களில் கோலமாவு கோகிலா படத்தின் மசாலா வாசனை வீசினாலும் வெற்றி பெற்ற காம்போவான  சாம்பார், கேரட் பொறியல், முட்டை கோஸ் பொறியல் மாதிரியான combo வை இந்த முறையும் சுவையாக பரிமாறியிருக்கார்கள் படக்குழுவினர்.


100% சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறார் இந்த டாக்டர்.


#டாக்டர் #சிவகார்த்திகேயன்

#Tamilcinema #sivakarthigeyan #movie #reviews


இவண்

ராஜா.க


 கிட்டதிட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரானா மீது கொண்ட பயம் சற்று விலகியதால், தியேட்டர் க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.


அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, 

சிகா @Siva_Kartikeyan பெரும்பாலான படம் மொக்க படமா (Mr.Local) இருந்தாலும் தியேட்டரில் தான் பார்த்துள்ளேன்.


சரி இந்த முறை சென்ற படம் டாக்டர்,

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சிரிக்க வைத்து அனுப்பிவிடுகிறார்கள் சிகா&co. 


குறிப்பாக கிங்கிஸ்லி வரும் காட்சிகள் சிரிப்பு பட்டாசு, யோகிபாபு வேறு, படம் முழுக்க இருவரும் பயணிக்க வைக்கும் படியான திரைக்கதை அமைத்த இயக்குனர் க்கு சுபாஷ்.


சிகா வின் பெரிய ரசிகர் பலம் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அவர்களை திருப்தி படுத்தி அனுப்பியிருக்கிறார்.


 நிறைய இடங்களில் கோலமாவு கோகிலா படத்தின் மசாலா வாசனை வீசினாலும் வெற்றி பெற்ற காம்போவான  சாம்பார், கேரட் பொறியல், முட்டை கோஸ் பொறியல் மாதிரியான combo வை இந்த முறையும் சுவையாக பரிமாறியிருக்கார்கள் படக்குழுவினர்.


100% சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறார் இந்த டாக்டர்.


#டாக்டர் #சிவகார்த்திகேயன்

#Tamilcinema #sivakarthigeyan #movie #reviews


இவண்

ராஜா.க


சனி, 2 அக்டோபர், 2021

கடனும், தனியார் வங்கியும்

 அரசு வங்கி ஊழியர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள், என்று சவால் விடுகின்றனர் தனியார் நிறுவன வங்கி ஊழியர்கள்.


கடனை அடைக்க வங்கி க்கு சென்று இருந்தேன் வழக்கமான E-Token , social distance maintaining,  ஆங்கிலத்தில் விசாரணை என ஒரு gowtham ஷார்ட் மூவி படம் போல இருந்தது.


மீதி தொகை இவ்வளவு என Bank ஆபீசர் கூற , 

இந்த மாத EMI கழித்து கொள்ளவில்லையே என   ஆபிசரிடம் நான் கூற,

என் கணக்கில் பிழையா என ஆபீசர் திருவிளையாடல் சிவாஜி போல கூற,

ஆங்கிலத்தில் பேசினாலும் குற்றம் குற்றமே என நக்கீரர்  போல நானும் கூற, 


ஒரு நிமிட பார்வைக்கு பின் ஆமாம் சிறு தவறு என ஒத்துக்கொண்டு

திருத்திய தொகையை கட்ட கூறினார் ஆபீசர்.


தனியார் வங்கி ஊழியர்களே ஏதோ  படித்த (சுமராக) நான் தப்பித்து கொண்டேன் எல்லோரும் இது போல கேட்க மாட்டார்கள். ஆதலால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுகிறோம்.


உனக்கும் எனக்குமான தொடர்பு இத்தோடு முடியாது அடுத்த கடன் முடியும் வரை தொடரும் என்று ஹரி பட ரேஞ்சில் ஒரு பன்ச் சொல்லிட்டு வங்கியை விட்டு நடையை கட்டினேன்.

#Bank #PrivateBank #PublicBank #Bank #operation

இவண்

ராஜா.க


 அரசு வங்கி ஊழியர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள், என்று சவால் விடுகின்றனர் தனியார் நிறுவன வங்கி ஊழியர்கள்.


கடனை அடைக்க வங்கி க்கு சென்று இருந்தேன் வழக்கமான E-Token , social distance maintaining,  ஆங்கிலத்தில் விசாரணை என ஒரு gowtham ஷார்ட் மூவி படம் போல இருந்தது.


மீதி தொகை இவ்வளவு என Bank ஆபீசர் கூற , 

இந்த மாத EMI கழித்து கொள்ளவில்லையே என   ஆபிசரிடம் நான் கூற,

என் கணக்கில் பிழையா என ஆபீசர் திருவிளையாடல் சிவாஜி போல கூற,

ஆங்கிலத்தில் பேசினாலும் குற்றம் குற்றமே என நக்கீரர்  போல நானும் கூற, 


ஒரு நிமிட பார்வைக்கு பின் ஆமாம் சிறு தவறு என ஒத்துக்கொண்டு

திருத்திய தொகையை கட்ட கூறினார் ஆபீசர்.


தனியார் வங்கி ஊழியர்களே ஏதோ  படித்த (சுமராக) நான் தப்பித்து கொண்டேன் எல்லோரும் இது போல கேட்க மாட்டார்கள். ஆதலால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுகிறோம்.


உனக்கும் எனக்குமான தொடர்பு இத்தோடு முடியாது அடுத்த கடன் முடியும் வரை தொடரும் என்று ஹரி பட ரேஞ்சில் ஒரு பன்ச் சொல்லிட்டு வங்கியை விட்டு நடையை கட்டினேன்.

#Bank #PrivateBank #PublicBank #Bank #operation

இவண்

ராஜா.க


வெள்ளி, 10 செப்டம்பர், 2021

நாமும், விநாயகரும்

 சிறு வயதில் முதலே மற்ற கடவுள்களை விட பிள்ளையார் க்கும் என( நம)க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.ஏனென்றால் நிறைய இடங்களில் பிள்ளையார் கோயில் இருக்கும். அது ஏன் ?எதற்கு? என்ற வரலாறு (எஸ் டி டி) க்குள் போகாம நேராக என் கல்லூரி க்கு போவோம்.


தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளின் வளாகத்தின் முகப்பில் பிள்ளையார் கோயில் இருக்கும். எங்கள் கல்லூரி மட்டும் விதிவிலக்கல்ல அதற்கு.



ஒரு முறை செமஸ்டர் exam க்கு முந்தின நாள் சாயங்கலாம் நண்பன் ஒருவன், டேய் அந்த பிள்ளையார் கோயிலுக்கு போய்ட்டு வருவோம் என கூற சரி போய்ட்டு வருவோம் என கிளம்பினேன். அடுத்த நாள் பரீட்சை கேள்வி தாள் கொஞ்சம் சுலபமாக வும் இருந்தது.  ஏதோ கொஞ்சம் சுமாரா படித்ததால் ஒரு நம்பிக்கை கிடைத்தது தேறிவிடுவோம் என்று.


நம்ம மனசுக்கு அல்ப ஆசை அடுத்த exam க்கும்  இதே மாதிரி நடக்குமா என்று ?

சரி முயற்சி பண்ணி தான் பார்ப்போமா என்று ?

அடுத்த exam க்கு முந்தின நாள்,  நான் என் நன்பனை அழைத்து கொண்டு அதே மாதிரி பிள்ளையார் ஒரு attendance போட்டு வந்தேன். அடுத்த நாள் அதே போல சுபமாக நடந்தது.


அதனால் எதன் மேலாவது நம்பிக்கை வைக்க வேண்டும் அதே நேரத்தில் நம் கடமையை செய்தால் வெற்றி கிடைக்கும்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். 

இவண்

ராஜா .க


#VinayagarChaturthi

#HappyGaneshChaturthi



 சிறு வயதில் முதலே மற்ற கடவுள்களை விட பிள்ளையார் க்கும் என( நம)க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.ஏனென்றால் நிறைய இடங்களில் பிள்ளையார் கோயில் இருக்கும். அது ஏன் ?எதற்கு? என்ற வரலாறு (எஸ் டி டி) க்குள் போகாம நேராக என் கல்லூரி க்கு போவோம்.


தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளின் வளாகத்தின் முகப்பில் பிள்ளையார் கோயில் இருக்கும். எங்கள் கல்லூரி மட்டும் விதிவிலக்கல்ல அதற்கு.



ஒரு முறை செமஸ்டர் exam க்கு முந்தின நாள் சாயங்கலாம் நண்பன் ஒருவன், டேய் அந்த பிள்ளையார் கோயிலுக்கு போய்ட்டு வருவோம் என கூற சரி போய்ட்டு வருவோம் என கிளம்பினேன். அடுத்த நாள் பரீட்சை கேள்வி தாள் கொஞ்சம் சுலபமாக வும் இருந்தது.  ஏதோ கொஞ்சம் சுமாரா படித்ததால் ஒரு நம்பிக்கை கிடைத்தது தேறிவிடுவோம் என்று.


நம்ம மனசுக்கு அல்ப ஆசை அடுத்த exam க்கும்  இதே மாதிரி நடக்குமா என்று ?

சரி முயற்சி பண்ணி தான் பார்ப்போமா என்று ?

அடுத்த exam க்கு முந்தின நாள்,  நான் என் நன்பனை அழைத்து கொண்டு அதே மாதிரி பிள்ளையார் ஒரு attendance போட்டு வந்தேன். அடுத்த நாள் அதே போல சுபமாக நடந்தது.


அதனால் எதன் மேலாவது நம்பிக்கை வைக்க வேண்டும் அதே நேரத்தில் நம் கடமையை செய்தால் வெற்றி கிடைக்கும்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். 

இவண்

ராஜா .க


#VinayagarChaturthi

#HappyGaneshChaturthi



திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சுவாதியும், ரோஹிணியும்

 சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?


கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது;

சுவாதி நட்சத்திர நாளில் தான்,

சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால், சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை. 


அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உணக்குறிய நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே ? என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.


பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  

“ முத்து கிருஷ்ணனாக“ ரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார். 


மகிழ்ச்சி அடைந்தாள் “ரோகிணி” 

அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊


#gokulashtami #Janmashtami2021 #KrishnaJanmashtami2021 #KrishnaJayanthi


இவண்

ராஜா கண்ணன்


 சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?


கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது;

சுவாதி நட்சத்திர நாளில் தான்,

சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால், சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை. 


அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உணக்குறிய நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே ? என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.


பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  

“ முத்து கிருஷ்ணனாக“ ரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார். 


மகிழ்ச்சி அடைந்தாள் “ரோகிணி” 

அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊


#gokulashtami #Janmashtami2021 #KrishnaJanmashtami2021 #KrishnaJayanthi


இவண்

ராஜா கண்ணன்


சனி, 21 ஆகஸ்ட், 2021

சென்னை நீ என் அன்னை

 

வந்தாரை

வாழ (வைத்த,வைக்கின்ற,வைக்கும்)

சென்னை

 நீ என் அன்னை !!

சுனாமி,புயல், மழை என எத்தனை இயற்கை இடற்பாடுகள் வந்தாலும் அத்தனையும் முறியடித்து மேலும்,மேலும் வளர்கிறாய்.. 

வயது ஆக,ஆக நீ மேலும் 

அழகாகிறாய் !!! 


Devotion-Triplicane,Santhome

Shopping- T-Nagar,

Theatre- Sathyam,phoenix

Art-Mahabalipuram

Filter Coffee - West Mambalam 


382 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை 




#சென்னைதினம்


#MadrasDay2021


#சென்னைதினம்

 

வந்தாரை

வாழ (வைத்த,வைக்கின்ற,வைக்கும்)

சென்னை

 நீ என் அன்னை !!

சுனாமி,புயல், மழை என எத்தனை இயற்கை இடற்பாடுகள் வந்தாலும் அத்தனையும் முறியடித்து மேலும்,மேலும் வளர்கிறாய்.. 

வயது ஆக,ஆக நீ மேலும் 

அழகாகிறாய் !!! 


Devotion-Triplicane,Santhome

Shopping- T-Nagar,

Theatre- Sathyam,phoenix

Art-Mahabalipuram

Filter Coffee - West Mambalam 


382 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை 




#சென்னைதினம்


#MadrasDay2021


#சென்னைதினம்

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கண்களில் பட்டது


கேமரா கண்களின் வழியே பார்த்தது !!!

#WorldPhotographyDay2021









#Myclicks 



கேமரா கண்களின் வழியே பார்த்தது !!!

#WorldPhotographyDay2021









#Myclicks 


ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

பாபாவும், சுதந்திர தினமும்

 இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க


#Tamilcinema #Baba # IndependenceDay

#August #Rajini 

 இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.


மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 


8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!


பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.


பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 


"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"


"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.


படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.


ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.


 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 


ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.


இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 


படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.


நினைவுகளுடன்

ராஜா.க


#Tamilcinema #Baba # IndependenceDay

#August #Rajini 

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

விஸ்வாசமும், கொரானா வும்

 நண்பருடன் வெளியே சென்றிருந்தேன், வேலை முடித்த பின்பு எங்கு இரவு உணவிற்கு செல்லலாம் என்று கேட்க ?  குரோம்பேட்டை யில் உள்ள பாலாஜி பவன் க்கு செல்லலாமா என்றதும் நண்பரும்  அதை வழி மொழிந்தார்.


வழக்கமாக அமரும் டேபிளில் அமர, சர்வர் புன்னகையுடன் வரவேற்று பரஸ்பர விசாரிப்புக்கு பின் ஆர்டர் கொடுத்தோம்.


குரோம்பேட்டை ஒரு புதிய திநகர் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் ஹோட்டலில் நல்ல கூட்டம். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றது தெரிந்தது. 


நண்பரிடம்  கூறினேன் இந்த சர்வர் எனக்கு பழக்கம் நீண்ட நாட்களாக இங்கு உள்ளார் மேலும் இவர்களை போன்றவர்களை லாக்டவுண் காலத்திலும் வீட்டிக்கு அனுப்பாமல் உரிய ஊதியம் கொடுத்து தக்கவைத்து கொண்டது இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் வெற்றி என்று கூறினேன்.


என் கருத்திலிருந்து நண்பர் வேறுபட்டார், இவர்களுக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்திருக்க வாய்ப்பு குறைவு என்று கூறினார். கடையே திறக்காமல் எப்படி?சம்பளம் கொடுக்க முடியும் என்று கூறினார்.


எனக்கு உடன்பாடில்லை, சற்று பெரிய நிறுவனங்கள் நீண்ட  நாள் ஊழியர்கள்

 தக்க வைத்து கொள்ள சம்பளம் கொடத்திருபார்கள் என்பது என் வாதம்.


நேரடியாக ஊழியருடன் கேட்டு விட்டேன் அவரின் பதில் எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. 

சம்பளம் கொடுக்க வில்லையாம் வேறு யாரோ சிலர் தான் இரண்டு மாதத்திற்கு உரிய மளிகை சாமான்கள் கொடுத்தார்கள் போலும்.


அவரின் பதிலும் , அவரின் குரலில் உள்ள வலியையும் வார்த்தைகளால் கூற முடியாது.


சிறு நிர்வாகமோ,

பெரிய நிர்வாகமோ, தங்கள் நலனுக்கு தான் முன்னுரிமை போலும் மற்றவர்கள் எல்லாம்.அப்புறம் தான் போல.


விஸ்வாசம் என்கிற வார்த்தை அழிந்து கொண்டு இருப்பதற்கான பின்னாள் உள்ள காரணங்கள் இது தான் போல.


தடுப்பூசி எடுத்து கொள்வோம்,

கொரனாவை ஒழிப்போம் !!


#Bhavan #Hotel #Chennai #Chrompet

#Corona


இவண் 

ராஜா.க

 நண்பருடன் வெளியே சென்றிருந்தேன், வேலை முடித்த பின்பு எங்கு இரவு உணவிற்கு செல்லலாம் என்று கேட்க ?  குரோம்பேட்டை யில் உள்ள பாலாஜி பவன் க்கு செல்லலாமா என்றதும் நண்பரும்  அதை வழி மொழிந்தார்.


வழக்கமாக அமரும் டேபிளில் அமர, சர்வர் புன்னகையுடன் வரவேற்று பரஸ்பர விசாரிப்புக்கு பின் ஆர்டர் கொடுத்தோம்.


குரோம்பேட்டை ஒரு புதிய திநகர் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் ஹோட்டலில் நல்ல கூட்டம். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றது தெரிந்தது. 


நண்பரிடம்  கூறினேன் இந்த சர்வர் எனக்கு பழக்கம் நீண்ட நாட்களாக இங்கு உள்ளார் மேலும் இவர்களை போன்றவர்களை லாக்டவுண் காலத்திலும் வீட்டிக்கு அனுப்பாமல் உரிய ஊதியம் கொடுத்து தக்கவைத்து கொண்டது இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் வெற்றி என்று கூறினேன்.


என் கருத்திலிருந்து நண்பர் வேறுபட்டார், இவர்களுக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்திருக்க வாய்ப்பு குறைவு என்று கூறினார். கடையே திறக்காமல் எப்படி?சம்பளம் கொடுக்க முடியும் என்று கூறினார்.


எனக்கு உடன்பாடில்லை, சற்று பெரிய நிறுவனங்கள் நீண்ட  நாள் ஊழியர்கள்

 தக்க வைத்து கொள்ள சம்பளம் கொடத்திருபார்கள் என்பது என் வாதம்.


நேரடியாக ஊழியருடன் கேட்டு விட்டேன் அவரின் பதில் எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. 

சம்பளம் கொடுக்க வில்லையாம் வேறு யாரோ சிலர் தான் இரண்டு மாதத்திற்கு உரிய மளிகை சாமான்கள் கொடுத்தார்கள் போலும்.


அவரின் பதிலும் , அவரின் குரலில் உள்ள வலியையும் வார்த்தைகளால் கூற முடியாது.


சிறு நிர்வாகமோ,

பெரிய நிர்வாகமோ, தங்கள் நலனுக்கு தான் முன்னுரிமை போலும் மற்றவர்கள் எல்லாம்.அப்புறம் தான் போல.


விஸ்வாசம் என்கிற வார்த்தை அழிந்து கொண்டு இருப்பதற்கான பின்னாள் உள்ள காரணங்கள் இது தான் போல.


தடுப்பூசி எடுத்து கொள்வோம்,

கொரனாவை ஒழிப்போம் !!


#Bhavan #Hotel #Chennai #Chrompet

#Corona


இவண் 

ராஜா.க

வெள்ளி, 23 ஜூலை, 2021

என்றோ எழுதியது

 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


வியாழன், 8 ஜூலை, 2021

பழைய குற்றாலம் வரலாறு


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க

தமிழ் சினிமா win குரு

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director

வெள்ளி, 11 ஜூன், 2021

வலி மிகு வார்த்தை

 சென்னை யில் 2015 இல் பெய்த கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிச்சூரும் ஒன்று , நான் இருந்த இடம் வெள்ளக்காடானது, தீவில் இருந்தது போல சூழல். என்ன செய்யவதென்று யோசித்த நேரம், நண்பனிடம் இருந்து செல்போனில் அழைப்பு. 



ரொம்பவும் யோசிக்க வேண்டாம்,  உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தது விடு என்று. அவனுக்கு தெரியும் தொடர்ந்து பேசினால், ஏதாவ்து காரணம் கூறி அவன் அழைப்பை நிராகரித்து விடுவேன் என்று (12 வருட நட்பு ஆயிற்றே) 



அவன் வீட்டுக்கு சென்றேன், என் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு நாள் ஆயிற்று. பிறகு நீண்ட நேரம் உரையாடல் , அரட்டை என்று பொழுது போனது. அவன் இருக்கும் இடத்திலிருந்தும் எனது அலுவலக பேருந்து இயக்கம் உண்டு. 


ஒரு நாள் பேருந்தில் 

பயணிக்கையில் சகஊழியர் ஒருவரை சந்திந்தேன், சிறிய ஆச்சரிய பார்வைக்கு பின் இந்த ஏரியா வில் எப்படி என்று கேட்க நண்பன் வீட்டில் உள்ளேன் என்றேன்.  பின் இரு நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில் காபி குடிக்கையில் சக ஊழியர்களுடன் பேசி கொள்ளும் போது 

என்னுடன் பேருந்தில் பயணித்த நபரும் அந்த அரட்டையில் பங்கு கொள்ள, ஏதோ ஒரு தருணத்தில் இப்போது ராஜா எங்கள் எரியாவில் தான் உள்ளார்.



நிலைமை சரியாகும் வரை எங்கள் ஏரியா தான் அவருக்கு "அகதி" முகாம் என்று நகைச்சுவை யாக குறிப்பிட்டார். அது வரை அந்த வார்த்தையை  

செய்தித்தாள்கள், செய்திகளில் கேட்டுள்ளேன் தவிர அந்த வார்த்தையின்  வலியை உணர்ந்தேன். 



ஒரே இடத்தில் (சென்னை) விட்டை விட்டு வேறு ஏரியா விற்கு சென்றதே நமக்கு இப்படி வலிக்குது என்றால் சொந்த நாட்டில் இருந்து 

வேறு ஒரு நாட்டிற்கு வந்து இடம் பெயர்ந்து எங்கோ தங்கி உள்ளவர்களுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தேன். அன்று முதல் அந்த வார்த்தையை படிக்கையில் , கேட்கையில் ஒரு இனம் புரியாத வருத்தம் ஏற்படுகிறது. 



சமீப காலமாக நமது சந்தில் அந்த வார்த்தை அதிகமாகவும் , அவர்களை திட்டியும் பதிவு செய்ய படுகிறது. யாரோ ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் அவமானப்படுத்துவது போல உள்ளது. 

#அகதி சிறிய வார்த்தை தான் ஆனால் வலி அதிகம் மிகுந்த வார்த்தை


#chennairains

#Pain 

 சென்னை யில் 2015 இல் பெய்த கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிச்சூரும் ஒன்று , நான் இருந்த இடம் வெள்ளக்காடானது, தீவில் இருந்தது போல சூழல். என்ன செய்யவதென்று யோசித்த நேரம், நண்பனிடம் இருந்து செல்போனில் அழைப்பு. 



ரொம்பவும் யோசிக்க வேண்டாம்,  உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தது விடு என்று. அவனுக்கு தெரியும் தொடர்ந்து பேசினால், ஏதாவ்து காரணம் கூறி அவன் அழைப்பை நிராகரித்து விடுவேன் என்று (12 வருட நட்பு ஆயிற்றே) 



அவன் வீட்டுக்கு சென்றேன், என் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு நாள் ஆயிற்று. பிறகு நீண்ட நேரம் உரையாடல் , அரட்டை என்று பொழுது போனது. அவன் இருக்கும் இடத்திலிருந்தும் எனது அலுவலக பேருந்து இயக்கம் உண்டு. 


ஒரு நாள் பேருந்தில் 

பயணிக்கையில் சகஊழியர் ஒருவரை சந்திந்தேன், சிறிய ஆச்சரிய பார்வைக்கு பின் இந்த ஏரியா வில் எப்படி என்று கேட்க நண்பன் வீட்டில் உள்ளேன் என்றேன்.  பின் இரு நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில் காபி குடிக்கையில் சக ஊழியர்களுடன் பேசி கொள்ளும் போது 

என்னுடன் பேருந்தில் பயணித்த நபரும் அந்த அரட்டையில் பங்கு கொள்ள, ஏதோ ஒரு தருணத்தில் இப்போது ராஜா எங்கள் எரியாவில் தான் உள்ளார்.



நிலைமை சரியாகும் வரை எங்கள் ஏரியா தான் அவருக்கு "அகதி" முகாம் என்று நகைச்சுவை யாக குறிப்பிட்டார். அது வரை அந்த வார்த்தையை  

செய்தித்தாள்கள், செய்திகளில் கேட்டுள்ளேன் தவிர அந்த வார்த்தையின்  வலியை உணர்ந்தேன். 



ஒரே இடத்தில் (சென்னை) விட்டை விட்டு வேறு ஏரியா விற்கு சென்றதே நமக்கு இப்படி வலிக்குது என்றால் சொந்த நாட்டில் இருந்து 

வேறு ஒரு நாட்டிற்கு வந்து இடம் பெயர்ந்து எங்கோ தங்கி உள்ளவர்களுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தேன். அன்று முதல் அந்த வார்த்தையை படிக்கையில் , கேட்கையில் ஒரு இனம் புரியாத வருத்தம் ஏற்படுகிறது. 



சமீப காலமாக நமது சந்தில் அந்த வார்த்தை அதிகமாகவும் , அவர்களை திட்டியும் பதிவு செய்ய படுகிறது. யாரோ ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் அவமானப்படுத்துவது போல உள்ளது. 

#அகதி சிறிய வார்த்தை தான் ஆனால் வலி அதிகம் மிகுந்த வார்த்தை


#chennairains

#Pain 

ஞாயிறு, 23 மே, 2021

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்




நண்பர்கள் சகிதம் சிரித்து, சிரித்து பார்த்து படம் சிம்பு   கதாநாயகனாக நடித்த முதல் படம்

காதல் அழிவதில்லை !!!

சிம்பு வின் இன்ட்ரோ ,அவர் பெயரை உச்சரிக்கும் படி  BGM, பாடல்கள், fight scene ,  என தன் பங்குக்கு மசாலா கலந்திருப்பார் டி.ஆர். படத்துக்கு நல்ல ஓப்பனிங்  மேலும் வணிக ரீதியாக வசூல் வெற்றி பெற்ற படம்.


அப்படத்துடன் விஜயின் பகவதி, அஜீத் வில்லன் வெளிவந்து இருந்தது இவை அனைத்தும் தீபாவளி ரிலீஸ்.


பகவதி பூர்ணகலா தியேட்டரில் , வில்லன் ரத்னா தியேட்டர் இரண்டுமே கொஞ்சம் பழைய தியேட்டர்கள்.  இரண்டு படங்களும் பார்த்தாச்சு. சரி இது வரை பார்க்காத தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தேன்.


Latest sound effects DTS  சும்மா அதிரும் சிறந்த தியேட்டர் பாரமாரிப்பு, கேண்டின் icecream என எல்லாம் சூப்பர், படம் தான் மொக்க but நண்பர்கள் படை சூழ போனதால் ஒவ்வொரு சீனும் கலாய்த்து ரசித்து பார்த்த படம். #காதல்அழிவதில்லை #

#Bombay #Theatre

#Tirunelveli

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்




நண்பர்கள் சகிதம் சிரித்து, சிரித்து பார்த்து படம் சிம்பு   கதாநாயகனாக நடித்த முதல் படம்

காதல் அழிவதில்லை !!!

சிம்பு வின் இன்ட்ரோ ,அவர் பெயரை உச்சரிக்கும் படி  BGM, பாடல்கள், fight scene ,  என தன் பங்குக்கு மசாலா கலந்திருப்பார் டி.ஆர். படத்துக்கு நல்ல ஓப்பனிங்  மேலும் வணிக ரீதியாக வசூல் வெற்றி பெற்ற படம்.


அப்படத்துடன் விஜயின் பகவதி, அஜீத் வில்லன் வெளிவந்து இருந்தது இவை அனைத்தும் தீபாவளி ரிலீஸ்.


பகவதி பூர்ணகலா தியேட்டரில் , வில்லன் ரத்னா தியேட்டர் இரண்டுமே கொஞ்சம் பழைய தியேட்டர்கள்.  இரண்டு படங்களும் பார்த்தாச்சு. சரி இது வரை பார்க்காத தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தேன்.


Latest sound effects DTS  சும்மா அதிரும் சிறந்த தியேட்டர் பாரமாரிப்பு, கேண்டின் icecream என எல்லாம் சூப்பர், படம் தான் மொக்க but நண்பர்கள் படை சூழ போனதால் ஒவ்வொரு சீனும் கலாய்த்து ரசித்து பார்த்த படம். #காதல்அழிவதில்லை #

#Bombay #Theatre

#Tirunelveli

செவ்வாய், 18 மே, 2021

Chess ம் வாழ்க்கையும்

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

வியாழன், 6 மே, 2021

ஸ்டாலின்_எனும்_நான்

 கலைஞரோட மகன் தான். ஆனா அவருக்கு எதுவுமே சுலபமாக கிடைக்கவில்லை எதுவுமே தானாகவும் வரவில்லை!


அவரிடம் என்ன ஆளுமை இருக்குனு கேட்ட நடுநிலைவாதிகளே.


10 வருஷம் ஆட்சியில் இல்லையென்றாலும் கட்சியை காப்பாற்றினார்.


2011 இல் மிக பெரிய தோல்வி,

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை, அதை தொடர்ந்து நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை,


இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை  திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் கலைஞர்  கூட சந்திந்தது இல்லை.


2016 சட்டமன்ற தேர்தல் பலமான எதிர்க்கட்சி, அதை தொடர்ந்து 2019 கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தல், இந்தியா ஓர் முடிவெடுக்க தமிழ்நாடு மட்டும் வேறுமுடிவு எடுத்தது. 


அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் , எத்தனையோ சாணக்கியர்கள் திமுக வின் கூட்டனி உடையும். கண்டிப்பாக இந்த முறையும் ஆட்சி க்கு வர முடியாது என்று ஆருடம் கூறினார்கள்.


மேலும் ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பிரம்மரிஷி அளவுக்கு ஓரு பில்டப்.


வாட்ஸப், முகநூல் என்று எங்கு திரும்பினாலும் பல அவதூறுகள். பாஜக என்ற பலமான எதிர்க்கட்சி யை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. பாஜக வின் ஒரே நோக்கம் திமுக வெற்றியை தடுப்பது மட்டுமே ஒரே இலக்கு. அதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.


மேலும்  அன்று தொடங்கிய அதிமுக முதல் நேற்று தொடங்கிய மையம் வரை திமுக வையே வசைபாடினார்.


உழைப்பு உழைப்பு உழைப்பு!!

தன் 50 வருட உழைப்பு 

என்ற கருவியால் இவை அனைத்தையும் முறியடித்து தனி பெரும்பான்மையுடன் திமுக என்ற கட்சியை ஆறாவது முறை ஆட்சி கட்டிலில் அமரவைத்து  முதல்வர்  ஆகியுள்ளார் திரு.ஸ்டாலின்.


அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம், இது வரை கண்டிராத நிதி நெருக்கடி, கொரானா என்ற 

பெருந்தொற்று இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றுவார் என்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !!! 


#ஸ்டாலின்_எனும்_நான்


 கலைஞரோட மகன் தான். ஆனா அவருக்கு எதுவுமே சுலபமாக கிடைக்கவில்லை எதுவுமே தானாகவும் வரவில்லை!


அவரிடம் என்ன ஆளுமை இருக்குனு கேட்ட நடுநிலைவாதிகளே.


10 வருஷம் ஆட்சியில் இல்லையென்றாலும் கட்சியை காப்பாற்றினார்.


2011 இல் மிக பெரிய தோல்வி,

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை, அதை தொடர்ந்து நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை,


இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை  திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் கலைஞர்  கூட சந்திந்தது இல்லை.


2016 சட்டமன்ற தேர்தல் பலமான எதிர்க்கட்சி, அதை தொடர்ந்து 2019 கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தல், இந்தியா ஓர் முடிவெடுக்க தமிழ்நாடு மட்டும் வேறுமுடிவு எடுத்தது. 


அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் , எத்தனையோ சாணக்கியர்கள் திமுக வின் கூட்டனி உடையும். கண்டிப்பாக இந்த முறையும் ஆட்சி க்கு வர முடியாது என்று ஆருடம் கூறினார்கள்.


மேலும் ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பிரம்மரிஷி அளவுக்கு ஓரு பில்டப்.


வாட்ஸப், முகநூல் என்று எங்கு திரும்பினாலும் பல அவதூறுகள். பாஜக என்ற பலமான எதிர்க்கட்சி யை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. பாஜக வின் ஒரே நோக்கம் திமுக வெற்றியை தடுப்பது மட்டுமே ஒரே இலக்கு. அதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.


மேலும்  அன்று தொடங்கிய அதிமுக முதல் நேற்று தொடங்கிய மையம் வரை திமுக வையே வசைபாடினார்.


உழைப்பு உழைப்பு உழைப்பு!!

தன் 50 வருட உழைப்பு 

என்ற கருவியால் இவை அனைத்தையும் முறியடித்து தனி பெரும்பான்மையுடன் திமுக என்ற கட்சியை ஆறாவது முறை ஆட்சி கட்டிலில் அமரவைத்து  முதல்வர்  ஆகியுள்ளார் திரு.ஸ்டாலின்.


அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம், இது வரை கண்டிராத நிதி நெருக்கடி, கொரானா என்ற 

பெருந்தொற்று இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றுவார் என்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !!! 


#ஸ்டாலின்_எனும்_நான்


வெள்ளி, 16 ஏப்ரல், 2021

இளைப்பாருங்கள் சின்ன கலைவானரே

 இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த  சிறப்பான (சிரிப்பு) நட்சத்திரம் நடிகர் விவேக் !!


எழுத்தாளர் பாலகுமாரன் வரிகள் நாம பூமியில் 

வாழ்ந்ததற்கு நினைவாக atleast ஒரு மரமாவது நட்டுட்டு போகனும் என்பார்.


நடிப்போடு நில்லாமல் சமூக பொறுப்போடு பூமிக்கு பல மரங்கள் கொடுத்த இயற்கை ஆர்வளர். 


உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் !!

 

RIP #vivek


 இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த  சிறப்பான (சிரிப்பு) நட்சத்திரம் நடிகர் விவேக் !!


எழுத்தாளர் பாலகுமாரன் வரிகள் நாம பூமியில் 

வாழ்ந்ததற்கு நினைவாக atleast ஒரு மரமாவது நட்டுட்டு போகனும் என்பார்.


நடிப்போடு நில்லாமல் சமூக பொறுப்போடு பூமிக்கு பல மரங்கள் கொடுத்த இயற்கை ஆர்வளர். 


உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் !!

 

RIP #vivek


வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கர்ணன் என்னும் கதாநாயகன்

 கர்ணன் -  இப்படத்தை புரிந்து கொள்வதற்கு பெரிய அளவிலான ஜாதியை பற்றிய புரிதல் எல்லாம் தேவையில்லை. 


கதை -  

பேருந்து நிறுத்தம் கூட இல்லாத  ஒரு கிராமத்தில் வசிக்கும்  (கொடியன்குளம்) குடிமகனாக  பார்த்தால் அம்மக்களின் வலியும் ,வேதனையும் புரியும் அவ்ளோ தான் எனக்கு புரிந்தது.


படத்தில் காட்டப்படும் குறியீடுகள் (கால்களை கட்டிய கழுதை, மீன், வாள்,தலையில்லா புத்தர் சிலை)

இதெல்லாம் என்னவென்று கூட எனக்கு தெரியாது.


அதனால் தான் என்னவோ திரையில் கொடியன்குளம் என்கிற ஊரில், பேருந்தை நிறுத்த தனியார் பேருந்து முதலாளி ஒப்பு கொண்ட பின் அம்மக்கள் மகிழ்ச்சி யடைவதை போல் நானும்  மகிழ்ச்சியடைந்தேன்.


அதற்கு பின்  படத்தில் நடக்கும் காட்சிகள் , வன்முறை   சம்பவங்கள் போன்ற செய்திகளை  அந்நாளில் செய்தித்தாள்களில் படிக்கையில் ஏன் இப்படி காட்டு மிராண்டி தனமாக நடந்து கொள்கிறார்கள் என நினைத்த இலட்சம் பேர்களில் நானும் ஒருவன்.


அந்த வன்முறைக்கான மூல  காரணம் என்ன வென்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 


அது போன்ற காரணங்களை திரையில் நாம் காணும் போது நம்மை அறியாமலேயே நாமும் நடக்கும் வன்முறையை ஆதரிக்க வேண்டிவருகிறது.



வன்முறை என்ற வார்த்தை அது நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காரனுக்கு மட்டும் பொருந்தாது, அதற்கு பின்  என்னை நிமிர்ந்து கூட நீ பார்த்து பேச கூடாது என்று நினைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இது பொருந்தும்.


ஒரு வழியான போராட்டத்திற்கு பிற்பாடு கதையின் நாயகன் (கர்ணன்) விருப்பப்படி அந்த ஊர் மக்கள் பள்ளிக்கு செல்கிறார்கள், மேற்படிப்புக்கு கல்லூரிக்கு சென்று, படித்து, வேலைக்கும் செல்கிறார்கள்.

கொடியன்குளம் ஊருக்கு பேருந்து நிறுத்ததோடு நில்லாமல் கொடியன்குளம் என்ற பெயர் பலகை தாங்கிக்கொண்டு  மினி பஸ் அரசு சார்பில் விடப்படுகிறது.


தனுஷ் கர்ணனாக கலக்கியுள்ளார், கூடவே நடிகர் லால் தனுஷை ஓவர் டேக் செய்கிறார் நடிப்பில். கதாநாயகி, தனுஷின் அம்மா, அப்பா,அக்கா மற்றும் யோகிபாபு கதாப்பாத்திரங்கள் கனகச்சிதமாக பொருந்துகிறது. 


சந்தோஷ் நாராயணன் இசை கிராமத்தில் வசித்த ஒருவராகவே மாறியுள்ளார்,

உதாரணம் மஞ்சனந்தி பாடல். 



இப்படத்தை மணிரத்னம், சங்கர்ஏன் ? வெற்றி மாறன் இயக்கியிருந்தால் 1000 Fire  🔥🔥🔥🔥

விட்டிருக்கும் நம் சமூகம்  இயக்குனர் மாரிசெல்வராஜ் (இளம்வயது) என்பதால் என்னவோ படத்தை ஏற்று கொள்ள மறுக்கிறது ஒரு சமூகம். 



எம்.ஆர் ராதா கூறுவது போல் யார் கூறுகிறார் என்று பார்க்காமல் என்ன கூறுகிறார் என்று பார்த்தால் நாடும் மாறும், நாகரிகமும் மாறும்.


மாரி செல்வராஜ் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களின் மற்றோரு காவியம் 👌🏼👌🏼👌🏼👌🏼

#கர்ணன் #Dhanush #Santosh #Mariselvaraj


இவன்

ராஜா.க


 கர்ணன் -  இப்படத்தை புரிந்து கொள்வதற்கு பெரிய அளவிலான ஜாதியை பற்றிய புரிதல் எல்லாம் தேவையில்லை. 


கதை -  

பேருந்து நிறுத்தம் கூட இல்லாத  ஒரு கிராமத்தில் வசிக்கும்  (கொடியன்குளம்) குடிமகனாக  பார்த்தால் அம்மக்களின் வலியும் ,வேதனையும் புரியும் அவ்ளோ தான் எனக்கு புரிந்தது.


படத்தில் காட்டப்படும் குறியீடுகள் (கால்களை கட்டிய கழுதை, மீன், வாள்,தலையில்லா புத்தர் சிலை)

இதெல்லாம் என்னவென்று கூட எனக்கு தெரியாது.


அதனால் தான் என்னவோ திரையில் கொடியன்குளம் என்கிற ஊரில், பேருந்தை நிறுத்த தனியார் பேருந்து முதலாளி ஒப்பு கொண்ட பின் அம்மக்கள் மகிழ்ச்சி யடைவதை போல் நானும்  மகிழ்ச்சியடைந்தேன்.


அதற்கு பின்  படத்தில் நடக்கும் காட்சிகள் , வன்முறை   சம்பவங்கள் போன்ற செய்திகளை  அந்நாளில் செய்தித்தாள்களில் படிக்கையில் ஏன் இப்படி காட்டு மிராண்டி தனமாக நடந்து கொள்கிறார்கள் என நினைத்த இலட்சம் பேர்களில் நானும் ஒருவன்.


அந்த வன்முறைக்கான மூல  காரணம் என்ன வென்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 


அது போன்ற காரணங்களை திரையில் நாம் காணும் போது நம்மை அறியாமலேயே நாமும் நடக்கும் வன்முறையை ஆதரிக்க வேண்டிவருகிறது.



வன்முறை என்ற வார்த்தை அது நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காரனுக்கு மட்டும் பொருந்தாது, அதற்கு பின்  என்னை நிமிர்ந்து கூட நீ பார்த்து பேச கூடாது என்று நினைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இது பொருந்தும்.


ஒரு வழியான போராட்டத்திற்கு பிற்பாடு கதையின் நாயகன் (கர்ணன்) விருப்பப்படி அந்த ஊர் மக்கள் பள்ளிக்கு செல்கிறார்கள், மேற்படிப்புக்கு கல்லூரிக்கு சென்று, படித்து, வேலைக்கும் செல்கிறார்கள்.

கொடியன்குளம் ஊருக்கு பேருந்து நிறுத்ததோடு நில்லாமல் கொடியன்குளம் என்ற பெயர் பலகை தாங்கிக்கொண்டு  மினி பஸ் அரசு சார்பில் விடப்படுகிறது.


தனுஷ் கர்ணனாக கலக்கியுள்ளார், கூடவே நடிகர் லால் தனுஷை ஓவர் டேக் செய்கிறார் நடிப்பில். கதாநாயகி, தனுஷின் அம்மா, அப்பா,அக்கா மற்றும் யோகிபாபு கதாப்பாத்திரங்கள் கனகச்சிதமாக பொருந்துகிறது. 


சந்தோஷ் நாராயணன் இசை கிராமத்தில் வசித்த ஒருவராகவே மாறியுள்ளார்,

உதாரணம் மஞ்சனந்தி பாடல். 



இப்படத்தை மணிரத்னம், சங்கர்ஏன் ? வெற்றி மாறன் இயக்கியிருந்தால் 1000 Fire  🔥🔥🔥🔥

விட்டிருக்கும் நம் சமூகம்  இயக்குனர் மாரிசெல்வராஜ் (இளம்வயது) என்பதால் என்னவோ படத்தை ஏற்று கொள்ள மறுக்கிறது ஒரு சமூகம். 



எம்.ஆர் ராதா கூறுவது போல் யார் கூறுகிறார் என்று பார்க்காமல் என்ன கூறுகிறார் என்று பார்த்தால் நாடும் மாறும், நாகரிகமும் மாறும்.


மாரி செல்வராஜ் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களின் மற்றோரு காவியம் 👌🏼👌🏼👌🏼👌🏼

#கர்ணன் #Dhanush #Santosh #Mariselvaraj


இவன்

ராஜா.க


சனி, 20 மார்ச், 2021

செல்வ மகள் திட்டம் !!!

 


மத்திய அரசின் (மோடி) செல்வ மக்கள் திட்டம் !!!

2014/15  ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் குறைந்தது 14 வருடம் பணம் கட்டனும் என்று இருந்தது. ஆனால் இப்போது 15 வருடம்.


15 வருஷம் கட்டிட்டு மெச்சூரிட்டிக்கு  நாம் 6 வருஷம் காத்திருக்கனும்.

2015 இல் அதற்கு அரசு 9.2% கொடுத்த வட்டி
8.60 %  அதை தொடர்ந்து
8.50,
8.40,
8.10, என்று  வருஷா வருஷம் படி படியாக குறைந்து இப்போது வெறும் 7.6% தான் கொடுக்கிறார்கள்.

எப்டியும் 15 வருஷம் கழிச்சி கேக்கறப்ப கம்பெனிக்கு கட்டுபடியாகலனு சொல்லி நாம் கொடுத்த காசை அப்படியே திருப்பி கொடுத்தாலும் ஆச்சரிய படுவதில்லை.

இத்திட்டம் மக்களை பாதுகாக்க அரசு கொண்டு வந்த திட்டம் போன்றது அல்லாமால்  அரசை பாதுகாக்க மக்கள் மீது சுமத்தப்படும் திட்டம் என்றாகிவிட்டது.

ஆதாரம் கேட்பவர்கள் கவனத்திற்கு.

சரி , குறை கூறாமல் அதற்கு மாற்று என்ன ? என்று கேட்கும் அப்பாவி மக்களுக்கு.

தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் !!! அது தான் ஒரே வழி.  Share Market இல் நான் புலி என்பவர்களுக்கு இது பொருந்தாது.

தொடர்ந்து எழுதுவோம்
ராஜா.க

 


மத்திய அரசின் (மோடி) செல்வ மக்கள் திட்டம் !!!

2014/15  ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் குறைந்தது 14 வருடம் பணம் கட்டனும் என்று இருந்தது. ஆனால் இப்போது 15 வருடம்.


15 வருஷம் கட்டிட்டு மெச்சூரிட்டிக்கு  நாம் 6 வருஷம் காத்திருக்கனும்.

2015 இல் அதற்கு அரசு 9.2% கொடுத்த வட்டி
8.60 %  அதை தொடர்ந்து
8.50,
8.40,
8.10, என்று  வருஷா வருஷம் படி படியாக குறைந்து இப்போது வெறும் 7.6% தான் கொடுக்கிறார்கள்.

எப்டியும் 15 வருஷம் கழிச்சி கேக்கறப்ப கம்பெனிக்கு கட்டுபடியாகலனு சொல்லி நாம் கொடுத்த காசை அப்படியே திருப்பி கொடுத்தாலும் ஆச்சரிய படுவதில்லை.

இத்திட்டம் மக்களை பாதுகாக்க அரசு கொண்டு வந்த திட்டம் போன்றது அல்லாமால்  அரசை பாதுகாக்க மக்கள் மீது சுமத்தப்படும் திட்டம் என்றாகிவிட்டது.

ஆதாரம் கேட்பவர்கள் கவனத்திற்கு.

சரி , குறை கூறாமல் அதற்கு மாற்று என்ன ? என்று கேட்கும் அப்பாவி மக்களுக்கு.

தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் !!! அது தான் ஒரே வழி.  Share Market இல் நான் புலி என்பவர்களுக்கு இது பொருந்தாது.

தொடர்ந்து எழுதுவோம்
ராஜா.க

ஞாயிறு, 14 மார்ச், 2021

ரோஜாவும், காரைடையான் நோன்பு

 காரைடையான் நோன்பு 


சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 


அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 


இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 


ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு

#Roja #Movie 


 காரைடையான் நோன்பு 


சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 


அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 


இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 


ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு

#Roja #Movie 


ஞாயிறு, 7 மார்ச், 2021

Happy Women's Day

 நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள் என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் , 


பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப 

சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும் படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,


அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,

கவிதை,கற்பனை,காதல் என இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்  உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,  


நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து நடமாடும் பெண்களே,


நான் கண்ட வேலு நாச்சியார்களே அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Happy Women's Day #HWD

இவன் 

ராஜா.க


 நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள் என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் , 


பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப 

சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும் படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,


அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,

கவிதை,கற்பனை,காதல் என இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்  உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,  


நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து நடமாடும் பெண்களே,


நான் கண்ட வேலு நாச்சியார்களே அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Happy Women's Day #HWD

இவன் 

ராஜா.க


வியாழன், 18 பிப்ரவரி, 2021

என்ன தவம் செய்தேனோ

 மோடி ஜீ மைண்ட் வாய்ஸ் :  " என்ன தவம் செய்தெனே " இது போன்ற மக்கள் கிடைக்க !!!

என்ன செய்தாலும் ஏற்று கொள்கிறார்கள். 


ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னாலும் கால் கடக்க நின்று புதிய நோட்டுகளை பெறுகின்றனர்.

GST வரி என்று கூறினால் ஏற்று கொள்கிறார்கள்,

ஊரடங்கு என்று கூறினால் விட்டுக்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு தருகிறீர்கள்,நடந்தே பல ஊருக்கு சென்றிர்கள். 

கைகளை தட்டுங்கள், விளக்குகளை ஏற்றுங்கள் என்று கூறினாலும் தவறாமல் செய்தீர்கள்.

பெட்ரோல்,டீசல், கேஸ் விலை யை தினம் தோறும் ஏற்றினாலும் ஏற்று கொள்கிறீர்கள்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கிறான வட்டியை குறைத்தாலும் ஏற்று கொள்கிறீர்கள்.எல்லா பொருட்களுக்கான  விலை வாசி உயர்வுயையும் ஏற்று கொள்கிறீர்கள். 

"என்ன தவம் செய்தெனோ"

 இது போன்ற குடிமக்கள் கிடைக்க.

#India #ModiSarkar #PetrolDieselPriceHike #GST #COVID19 #Demontisation






 மோடி ஜீ மைண்ட் வாய்ஸ் :  " என்ன தவம் செய்தெனே " இது போன்ற மக்கள் கிடைக்க !!!

என்ன செய்தாலும் ஏற்று கொள்கிறார்கள். 


ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னாலும் கால் கடக்க நின்று புதிய நோட்டுகளை பெறுகின்றனர்.

GST வரி என்று கூறினால் ஏற்று கொள்கிறார்கள்,

ஊரடங்கு என்று கூறினால் விட்டுக்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு தருகிறீர்கள்,நடந்தே பல ஊருக்கு சென்றிர்கள். 

கைகளை தட்டுங்கள், விளக்குகளை ஏற்றுங்கள் என்று கூறினாலும் தவறாமல் செய்தீர்கள்.

பெட்ரோல்,டீசல், கேஸ் விலை யை தினம் தோறும் ஏற்றினாலும் ஏற்று கொள்கிறீர்கள்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கிறான வட்டியை குறைத்தாலும் ஏற்று கொள்கிறீர்கள்.எல்லா பொருட்களுக்கான  விலை வாசி உயர்வுயையும் ஏற்று கொள்கிறீர்கள். 

"என்ன தவம் செய்தெனோ"

 இது போன்ற குடிமக்கள் கிடைக்க.

#India #ModiSarkar #PetrolDieselPriceHike #GST #COVID19 #Demontisation






திங்கள், 8 பிப்ரவரி, 2021

நான் ரசித்த முத்துக்கள்

 ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.


விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு. 


வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.

ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும். 


அதில் சில பாடல் வரிகள்.  


பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்) 


வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,


பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா) 


வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..


பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)


வரிகள் : கொஞ்சம் கடவுள்,

கொஞ்சம் மிருகம்


பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)


வரிகள் : கடவுள் பாதி,

மிருகம் பாதி..


பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே


வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.

உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.


பாடல் : இளமை விடுகதை (வரலாறு) 


மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,

பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..


வைரமுத்துகளுடன்

ராஜா.க

 ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.


விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு. 


வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.

ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும். 


அதில் சில பாடல் வரிகள்.  


பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்) 


வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,


பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா) 


வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..


பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)


வரிகள் : கொஞ்சம் கடவுள்,

கொஞ்சம் மிருகம்


பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)


வரிகள் : கடவுள் பாதி,

மிருகம் பாதி..


பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே


வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.

உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.


பாடல் : இளமை விடுகதை (வரலாறு) 


மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,

பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..


வைரமுத்துகளுடன்

ராஜா.க

புதன், 20 ஜனவரி, 2021

வாங்க சாப்பிடலாம்

 வாங்க சாப்பிடலாம்


இம்முறை சென்றது “ஆந்திரா மெஸ்” இந்த பெயரை கேட்டாலே சாப்பாடு பிரியர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குறிப்பாக Bachelorகளின் ஆபத்பாந்தவன். நாம் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு சாதம் பரிமாறுவது இதன் ஸ்பெஷல்.




 சென்னையில் பல இடங்களில் இதன் பெயர் பலகையை பார்த்திருப்போம் இந்த மெஸ் இருப்பது சென்னை Parries (பாரிமுனை,ப்ராட்வே). 

இங்கு என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். 


சைவ ஹோட்டல்கள் பல இருந்தும்  சங்கீதா,சரவணபவன்கள்,வஸந்த பவன் கள் தனித்து தெரிவது போல் பல ஆந்திரா மெஸ் இருந்தும் இதுவும் தனித்து தெரிகிறது( “Pure & Perfect authentic Andhra mess “ )அதன் சுவையே அதனை உணர்த்துகிறது.


சாப்பாடு டோக்கனை வாங்கி கொண்டால் நாம் எங்கு உட்கார வேண்டும் என்பதை ஒருவர் கூறுகிறார் சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு ஒரு அறை முழுவதும் அனைவரும் உட்காரவைக்க படுகிறார்கள். 


முதலில் வாழை இலை வைக்கபடுகிறது முறையே ஒரு பொறியல்,கூட்டு,கோங்ரா சட்னி,சாதம்,பருப்பு பொடி,நெய் என வரிசையான அணிவகுப்புகள். 


சாதத்தையும்,சட்னியையும் 

சேர்த்து கொள்ளுங்கள் என உத்தரவு பிறப்பிக்கபடுகிறது அட சாப்பிட சொல்லிகொடுப்பாங்க போலயே என்கிறது “மைண்ட்வாய்ஸ்”. சாதத்துடன்,பொடி,நெய்யுடன் அந்த கோங்ரா சட்னி சேர்கையில் இதன் கூட்டணி முதல் சுற்றில் அசாத்திய வெற்றி பெறுகிறது.


பின் நெய்யின் கூட்டோடு சாம்பாருடன் பொறியல் சேர்த்து இரண்டாவது சுற்றும்,பின் கார கொழம்பு,மோர் குழம்பு என நான்காம் சுற்றை முடித்தால் கிரிக்கெட்டில் நான்கு ரன்கள் எடுத்த திருப்தியுடன் வரலாம். இல்லை,இல்லை எனக்கு சிக்ஸர் அடிக்கும் திறமை உண்டு என்றால் இரசம்,மற்றும் தயிருடன் களத்தில் நின்று ஆடி விட்டு வரலாம்.


இங்குள்ள உள்ள பிரச்சனை என்னவென்றால் பரிமாறுபவர்களின் சிறுது சத்தம் அதிகமாக இருக்கும் மேலும் மதிய நேரம் 1.30 to  3.00 மணி கூட்டம் அதிகம் வருமென்பதால் கொஞ்சம் வேகமாக சாப்பிட வேண்டும். 


சாப்பாடு பிரியர்களின் பேட்டை 

இந்த ஆந்திர கோட்டை 


சுவையுடன் 

ராஜா.க


#Andhramess #Meals #Andhrameals 


 வாங்க சாப்பிடலாம்


இம்முறை சென்றது “ஆந்திரா மெஸ்” இந்த பெயரை கேட்டாலே சாப்பாடு பிரியர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குறிப்பாக Bachelorகளின் ஆபத்பாந்தவன். நாம் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு சாதம் பரிமாறுவது இதன் ஸ்பெஷல்.




 சென்னையில் பல இடங்களில் இதன் பெயர் பலகையை பார்த்திருப்போம் இந்த மெஸ் இருப்பது சென்னை Parries (பாரிமுனை,ப்ராட்வே). 

இங்கு என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். 


சைவ ஹோட்டல்கள் பல இருந்தும்  சங்கீதா,சரவணபவன்கள்,வஸந்த பவன் கள் தனித்து தெரிவது போல் பல ஆந்திரா மெஸ் இருந்தும் இதுவும் தனித்து தெரிகிறது( “Pure & Perfect authentic Andhra mess “ )அதன் சுவையே அதனை உணர்த்துகிறது.


சாப்பாடு டோக்கனை வாங்கி கொண்டால் நாம் எங்கு உட்கார வேண்டும் என்பதை ஒருவர் கூறுகிறார் சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு ஒரு அறை முழுவதும் அனைவரும் உட்காரவைக்க படுகிறார்கள். 


முதலில் வாழை இலை வைக்கபடுகிறது முறையே ஒரு பொறியல்,கூட்டு,கோங்ரா சட்னி,சாதம்,பருப்பு பொடி,நெய் என வரிசையான அணிவகுப்புகள். 


சாதத்தையும்,சட்னியையும் 

சேர்த்து கொள்ளுங்கள் என உத்தரவு பிறப்பிக்கபடுகிறது அட சாப்பிட சொல்லிகொடுப்பாங்க போலயே என்கிறது “மைண்ட்வாய்ஸ்”. சாதத்துடன்,பொடி,நெய்யுடன் அந்த கோங்ரா சட்னி சேர்கையில் இதன் கூட்டணி முதல் சுற்றில் அசாத்திய வெற்றி பெறுகிறது.


பின் நெய்யின் கூட்டோடு சாம்பாருடன் பொறியல் சேர்த்து இரண்டாவது சுற்றும்,பின் கார கொழம்பு,மோர் குழம்பு என நான்காம் சுற்றை முடித்தால் கிரிக்கெட்டில் நான்கு ரன்கள் எடுத்த திருப்தியுடன் வரலாம். இல்லை,இல்லை எனக்கு சிக்ஸர் அடிக்கும் திறமை உண்டு என்றால் இரசம்,மற்றும் தயிருடன் களத்தில் நின்று ஆடி விட்டு வரலாம்.


இங்குள்ள உள்ள பிரச்சனை என்னவென்றால் பரிமாறுபவர்களின் சிறுது சத்தம் அதிகமாக இருக்கும் மேலும் மதிய நேரம் 1.30 to  3.00 மணி கூட்டம் அதிகம் வருமென்பதால் கொஞ்சம் வேகமாக சாப்பிட வேண்டும். 


சாப்பாடு பிரியர்களின் பேட்டை 

இந்த ஆந்திர கோட்டை 


சுவையுடன் 

ராஜா.க


#Andhramess #Meals #Andhrameals 


வியாழன், 14 ஜனவரி, 2021

ராஜாஜீயும், சுஜாதவும்

 நண்பன் ஓருவன் எழுத்தாளர் உங்கள் சுஜாதாவிற்கும் இனப்பற்று உள்ளது என்று கூறினேன்..


எப்படி கூறுகிறாய் என கேட்டதற்கு ?



முதல்வன் திரைப்படத்தில் ஓரு காட்சியில் அர்ஜூன் தந்தை உனக்கு ராஜாஜி ஜாதகம் என கூறுவார். எத்தனையோ தலைவர்கள் இருக்கையில் ஏன் இராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் என்று கேட்டான்?


அந்த காட்சியில் ஏன் ராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் சுஜாதா? இதற்கு சற்று சிந்தித்தால் விடை கிடைக்கும்.. உன் கூற்று படி அண்ணா,காமராஜர் போன்றொர்கள் மக்களை (தேர்தலை)சந்திந்து முதல்வர் ஆனவர்கள்.. ராஜாஜி தேர்தலை சந்திக்காமல் முதல்வர் ஆனவர்.. 


இத்திரைப்படத்தில் அர்ஜீன் கதாபாத்திரமும் முதன் முதலில் மக்களை சந்திக்காமலே முதல்வர் ஆவார் ஆதலால் ராஜாஜி ஜாதகம் என்று எழுதியிருப்பார்.. 


சாதி வெறி ஊறிபோய் விட்டால் யார் என்ன சொன்னாலும் தவறாக தான் தெரியும் என்றேன்..


மேன்மக்கள் மேன்மக்களே 

சுஜாதா always great 👍🏻

#Sujatha #Mudhalvan #Shankar

 நண்பன் ஓருவன் எழுத்தாளர் உங்கள் சுஜாதாவிற்கும் இனப்பற்று உள்ளது என்று கூறினேன்..


எப்படி கூறுகிறாய் என கேட்டதற்கு ?



முதல்வன் திரைப்படத்தில் ஓரு காட்சியில் அர்ஜூன் தந்தை உனக்கு ராஜாஜி ஜாதகம் என கூறுவார். எத்தனையோ தலைவர்கள் இருக்கையில் ஏன் இராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் என்று கேட்டான்?


அந்த காட்சியில் ஏன் ராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் சுஜாதா? இதற்கு சற்று சிந்தித்தால் விடை கிடைக்கும்.. உன் கூற்று படி அண்ணா,காமராஜர் போன்றொர்கள் மக்களை (தேர்தலை)சந்திந்து முதல்வர் ஆனவர்கள்.. ராஜாஜி தேர்தலை சந்திக்காமல் முதல்வர் ஆனவர்.. 


இத்திரைப்படத்தில் அர்ஜீன் கதாபாத்திரமும் முதன் முதலில் மக்களை சந்திக்காமலே முதல்வர் ஆவார் ஆதலால் ராஜாஜி ஜாதகம் என்று எழுதியிருப்பார்.. 


சாதி வெறி ஊறிபோய் விட்டால் யார் என்ன சொன்னாலும் தவறாக தான் தெரியும் என்றேன்..


மேன்மக்கள் மேன்மக்களே 

சுஜாதா always great 👍🏻

#Sujatha #Mudhalvan #Shankar

செவ்வாய், 12 ஜனவரி, 2021

பொங்கலும் வாழ்த்துகளும்

 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 



அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  


எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 


MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 


சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 


நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 


நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 


இனிப்புடன் 

ராஜா.க

 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 



அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  


எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 


MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 


சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 


நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 


நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 


இனிப்புடன் 

ராஜா.க

திங்கள், 11 ஜனவரி, 2021

தூள் திருநெல்வேலி

 ஜனவரி 10 


இது போன்றதொரு ஒரு ஞாயிறு வருடம் 2003 பொங்கலுக்கு முந்தின வாரம்.


நீண்ட நாளாக செய்ய வேண்டிய கடமை அதை ஆசை,  இலட்சியம் என்று கூட சொல்லலாம். அன்று   திருநெல்வேலி சீமை தான் எனக்கு நகரம். 


அன்றைய திருநெல்வேலி டவுனில் ஒரு மணி நேரத்திற்கு இன்டர்நெட்  browsing க்கு 50₹. நண்பர்கள் மற்றும் Browsing centre அண்ணன் துணையோடு rediff mail account துவங்கினேன். Gmail இல்லாத காலம்.


ஏதோ சாதித்தது போன்ற உணர்வு. படிப்பிற்கான நேரம் முடிந்தது. இப்போது சினிமா விற்கான நேரம். 


அன்றைய பொங்கல்  ரேசில் கமலின் அன்பே சிவம்,

விஜயின் வசீகரா, 

விக்ரமின் தூள். "தில்" லின் தில்லான வெற்றிக்கு பிறகு இணைந்த விக்ரம்-தரணி கூட்டணி. பலத்த எதிர்பார்ப்பு. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வித்யாசகர் இசையில் ஹிட். 


தூள் மட்டும் பொங்கல் க்கு ஒரு வாரத்துக்கு முன்னே ரிலீஸ் செய்துவிட்டனர். தூள் திரைப்படம்  பூர்ணாகலா வில் திரையிட்டிருந்தனர். 

டவுனில் இருந்து ஜங்க்ஷன் வந்தாயிற்று. 


தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் , அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கி நன்பர்களுடன் ஆடி,பாடி 

குதூகளித்த பொழுது. 


அடுத்த இரண்டு மாதங்களில் பட்டய படிப்பின் (Diploma) கடைசி செமஸ்டர் , நண்பர்களில் பலருக்கு அது தான் படிப்பின் கடைசி காலகட்டம் ஆதலால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லூரி யின் இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

#Rediffmail #Dhool #Collegedays 

நாட்கள் தொடரும்

ராஜா.க


 ஜனவரி 10 


இது போன்றதொரு ஒரு ஞாயிறு வருடம் 2003 பொங்கலுக்கு முந்தின வாரம்.


நீண்ட நாளாக செய்ய வேண்டிய கடமை அதை ஆசை,  இலட்சியம் என்று கூட சொல்லலாம். அன்று   திருநெல்வேலி சீமை தான் எனக்கு நகரம். 


அன்றைய திருநெல்வேலி டவுனில் ஒரு மணி நேரத்திற்கு இன்டர்நெட்  browsing க்கு 50₹. நண்பர்கள் மற்றும் Browsing centre அண்ணன் துணையோடு rediff mail account துவங்கினேன். Gmail இல்லாத காலம்.


ஏதோ சாதித்தது போன்ற உணர்வு. படிப்பிற்கான நேரம் முடிந்தது. இப்போது சினிமா விற்கான நேரம். 


அன்றைய பொங்கல்  ரேசில் கமலின் அன்பே சிவம்,

விஜயின் வசீகரா, 

விக்ரமின் தூள். "தில்" லின் தில்லான வெற்றிக்கு பிறகு இணைந்த விக்ரம்-தரணி கூட்டணி. பலத்த எதிர்பார்ப்பு. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வித்யாசகர் இசையில் ஹிட். 


தூள் மட்டும் பொங்கல் க்கு ஒரு வாரத்துக்கு முன்னே ரிலீஸ் செய்துவிட்டனர். தூள் திரைப்படம்  பூர்ணாகலா வில் திரையிட்டிருந்தனர். 

டவுனில் இருந்து ஜங்க்ஷன் வந்தாயிற்று. 


தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் , அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கி நன்பர்களுடன் ஆடி,பாடி 

குதூகளித்த பொழுது. 


அடுத்த இரண்டு மாதங்களில் பட்டய படிப்பின் (Diploma) கடைசி செமஸ்டர் , நண்பர்களில் பலருக்கு அது தான் படிப்பின் கடைசி காலகட்டம் ஆதலால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லூரி யின் இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

#Rediffmail #Dhool #Collegedays 

நாட்கள் தொடரும்

ராஜா.க