சனி, 18 நவம்பர், 2023

Hotel Ramanaas Medavaakam

 



Title: A Delightful Vegetarian Feast in Medavakkam

I recently had the pleasure of dining at a fantastic vegetarian hotel in the Medavakkam area, and I must say, it exceeded my expectations. The special vegetarian meal began with a flavorsome Tomato Soup and a delectable starter, setting the tone for a delightful culinary experience.

The initial serving of soup was on the lighter side in terms of quantity, but the taste was rich and satisfying. Moving on to the main course, the meals were elegantly presented on the plate, making them visually appealing. The special touch of providing ghee and poodi added an extra layer of indulgence.

During the first round, I paired the aromatic ghee with rice, complemented by a flavorful Carrot Poriyal. The combination was a burst of deliciousness. Subsequent servings included Vatha Kolampu with spinach side dish, Moorkolampu with another delightful vegetable side, and a refreshing Rasam with poriyal. The culinary journey concluded with a perfect blend of Curd and pickle, leaving me thoroughly content.

The pricing of the special vegetarian meal, at 200₹, felt justified given the quality and variety offered. The experience was a true value for money. To top it all off, a delightful serving of ice cream provided a sweet ending to an already exceptional meal.

In conclusion, I highly recommend this hotel to fellow vegetarian enthusiasts. The thoughtful curation of the meal, the quality of ingredients, and the overall dining experience make it a must-visit for those seeking a satisfying and scrumptious vegetarian feast in Medavakkam.

 



Title: A Delightful Vegetarian Feast in Medavakkam

I recently had the pleasure of dining at a fantastic vegetarian hotel in the Medavakkam area, and I must say, it exceeded my expectations. The special vegetarian meal began with a flavorsome Tomato Soup and a delectable starter, setting the tone for a delightful culinary experience.

The initial serving of soup was on the lighter side in terms of quantity, but the taste was rich and satisfying. Moving on to the main course, the meals were elegantly presented on the plate, making them visually appealing. The special touch of providing ghee and poodi added an extra layer of indulgence.

During the first round, I paired the aromatic ghee with rice, complemented by a flavorful Carrot Poriyal. The combination was a burst of deliciousness. Subsequent servings included Vatha Kolampu with spinach side dish, Moorkolampu with another delightful vegetable side, and a refreshing Rasam with poriyal. The culinary journey concluded with a perfect blend of Curd and pickle, leaving me thoroughly content.

The pricing of the special vegetarian meal, at 200₹, felt justified given the quality and variety offered. The experience was a true value for money. To top it all off, a delightful serving of ice cream provided a sweet ending to an already exceptional meal.

In conclusion, I highly recommend this hotel to fellow vegetarian enthusiasts. The thoughtful curation of the meal, the quality of ingredients, and the overall dining experience make it a must-visit for those seeking a satisfying and scrumptious vegetarian feast in Medavakkam.

செவ்வாய், 14 நவம்பர், 2023

திருநெல்வேலி பாலம்

 திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை அந்த காலத்தில் பிரித்திருந்த ஆற்றை கடக்கவும் பரிசல்களையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதை பார்த்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்த ஒரு

"தனி நபர்" பணத்தோடு ஆங்கிலேய கலெக்டரிடம் போய் நிற்க உன் பணத்தை  தண்ணீரில் போய்

போடு என கூறினார் கலெக்டர். ஆம் அவர் கூறிய படி தண்ணீரில் தான் பணத்தை போட்டார் , 

ஆம் பாலையங்கோட்டை- திருநெல்வேலி க்கு இடையே பாலத்தை கட்டினார் அந்த தனி நபர் , அவரின் சேவைக்காக அவர் பெயரையே அந்த பாலத்துக்கு சூட்டினார்கள்

அந்த தனி நபர் சுலோச்சனா முதலியார் , அன்று முதல் இன்று வரை

அந்த பாலத்தின் பெயர் சுலோச்சனா முதலியார் பாலம் ❤️❤️

#திருநெல்வேலி

#சுலோச்சனாமுதலியார்பாலம் 

#பாலம் #திருநெல்வேலி #பாலையங்கோட்டை



 திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை அந்த காலத்தில் பிரித்திருந்த ஆற்றை கடக்கவும் பரிசல்களையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதை பார்த்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்த ஒரு

"தனி நபர்" பணத்தோடு ஆங்கிலேய கலெக்டரிடம் போய் நிற்க உன் பணத்தை  தண்ணீரில் போய்

போடு என கூறினார் கலெக்டர். ஆம் அவர் கூறிய படி தண்ணீரில் தான் பணத்தை போட்டார் , 

ஆம் பாலையங்கோட்டை- திருநெல்வேலி க்கு இடையே பாலத்தை கட்டினார் அந்த தனி நபர் , அவரின் சேவைக்காக அவர் பெயரையே அந்த பாலத்துக்கு சூட்டினார்கள்

அந்த தனி நபர் சுலோச்சனா முதலியார் , அன்று முதல் இன்று வரை

அந்த பாலத்தின் பெயர் சுலோச்சனா முதலியார் பாலம் ❤️❤️

#திருநெல்வேலி

#சுலோச்சனாமுதலியார்பாலம் 

#பாலம் #திருநெல்வேலி #பாலையங்கோட்டை



செவ்வாய், 7 நவம்பர், 2023

இறுகபற்று விமர்சனம்


 இறுக பற்று - தியேட்டர் சென்று பார்க்க முடியல , அதனால் தான் என்னவோ நல்ல படமா இருந்தது. அதை விட ஆச்சரியம் அந்த படத்தை Netflix வாங்கி வைத்துள்ளது. மூன்று கதைகள். இரண்டு கதைகளை இணைக்கும் மூன்றாம் புள்ளி. சம காலத்தில் உள்ள கதை என்பதால் என்னவோ , எளிதாக ஒன்றி விடுகிறது. 


கல்யாண சாப்பாட்டில் சாம்பார் எப்படி கம்பள்சரியோ ,இந்த மாதிரி கதைகளில் software வேலை செய்யும் ஒருவர் compulsory போல. சும்மா சொல்ல கூடாது விதார்த் நடிப்பு படு எதார்த்தம் , ஜிம் மில் வழிய போய் பேசுவது , மனைவியிடம் கோபப்டுவது ,தனக்கு என்னை வேண்டும் என்பதை குமுறும் இடத்தில் பின்னி பெடல் எடுக்கிறார் , அவரின் மனைவியாக வரும் (Abarnathy) பவித்ரா செம்புடன் சேர்ந்த தங்கமாக ஜொலிக்கிறார். இப்படி ஒருவர் வேண்டும் என நினைக்க வைத்துவிடுகிறார். 




Saniya Iyappan - sri ஜோடி வழக்கமான ஈகோ என்றாலும் , ஸ்ரீ தன் தவறை உணரும் காட்சி ஐயக்குனர் திரைக்கதை திறமை க்கு எ.கா.



Shraddha Srinath - விக்ரம் பிரபு கதை தொடக்கத்தில் சலிப்பு தட்டினாலும் நேரம் செல்ல செல்ல , சபாஷ் போட வைக்கிறது. விக்ரம் பிரபு பாந்தமான நடிப்பில் மிளிர்கிறார். காய்ச்சல் வரும் முன்னே மாத்திரை ஏன் சாப்பிடனும் என கேட்க்கும் இடம் எதார்த்தம். மொத்தத்தில் குடும்ப சகிதம் பார்க்கலாம்.


இவன்

ராஜா. க


 இறுக பற்று - தியேட்டர் சென்று பார்க்க முடியல , அதனால் தான் என்னவோ நல்ல படமா இருந்தது. அதை விட ஆச்சரியம் அந்த படத்தை Netflix வாங்கி வைத்துள்ளது. மூன்று கதைகள். இரண்டு கதைகளை இணைக்கும் மூன்றாம் புள்ளி. சம காலத்தில் உள்ள கதை என்பதால் என்னவோ , எளிதாக ஒன்றி விடுகிறது. 


கல்யாண சாப்பாட்டில் சாம்பார் எப்படி கம்பள்சரியோ ,இந்த மாதிரி கதைகளில் software வேலை செய்யும் ஒருவர் compulsory போல. சும்மா சொல்ல கூடாது விதார்த் நடிப்பு படு எதார்த்தம் , ஜிம் மில் வழிய போய் பேசுவது , மனைவியிடம் கோபப்டுவது ,தனக்கு என்னை வேண்டும் என்பதை குமுறும் இடத்தில் பின்னி பெடல் எடுக்கிறார் , அவரின் மனைவியாக வரும் (Abarnathy) பவித்ரா செம்புடன் சேர்ந்த தங்கமாக ஜொலிக்கிறார். இப்படி ஒருவர் வேண்டும் என நினைக்க வைத்துவிடுகிறார். 




Saniya Iyappan - sri ஜோடி வழக்கமான ஈகோ என்றாலும் , ஸ்ரீ தன் தவறை உணரும் காட்சி ஐயக்குனர் திரைக்கதை திறமை க்கு எ.கா.



Shraddha Srinath - விக்ரம் பிரபு கதை தொடக்கத்தில் சலிப்பு தட்டினாலும் நேரம் செல்ல செல்ல , சபாஷ் போட வைக்கிறது. விக்ரம் பிரபு பாந்தமான நடிப்பில் மிளிர்கிறார். காய்ச்சல் வரும் முன்னே மாத்திரை ஏன் சாப்பிடனும் என கேட்க்கும் இடம் எதார்த்தம். மொத்தத்தில் குடும்ப சகிதம் பார்க்கலாம்.


இவன்

ராஜா. க

வெள்ளி, 6 அக்டோபர், 2023

பிள்ளையார்பட்டி கோயில்


 தமிழ்நாட்டில் சிவன் , பெருமாள் , சுப்ரமணிய சுவாமி இந்த தெய்வங்களுக்கு பல கோயில்கள் மிக பிரபலம்.  விநாயகர் க்கு என்று பிரத்யேக மாக உள்ள கோயில். காரைக்குடி அருகில் பிள்ளையார் பட்டி யில் உள்ளது. தமிழ்நாட்டில் பல கோயில்களுக்கு சென்றுள்ளேன் , முதல் முறையாக பிள்ளையார்ப்பட்டி சென்றேன் , வியந்து போனேன். 



ஒரு கோயிலுக்கு மிக முக்கியம் ஆலயம் சுத்தமாக வைத்திருந்தல் அதனால் தான் ஆலய தூய்மை ஆண்டவன் சேவை என்பார்கள். அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தார்கள். கூட்ட நெரிசல் பயணிகள் வரிசையில் நிழலில் செல்ல ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. கோயில் தெப்பக்குளம் சுத்தமாக இருந்தது.


கோயிலுனுள் விநாயகர் அருகில் செல்கையில் வாங்க , வாங்க , வாங்க முன்னாடி வந்து பாருங்க என்றனர். முதல் முறை இப்படி கேட்கிறேன். 

கட்டன தரிசனம் கிடையாது. இப்படி ஒரு கோயிலா என வியந்தேன் மனதிற்கு அவ்ளோ மகிழ்ச்சி. இந்த கோயிலை #நகரத்தார் தான் பாராமரிக்கிறாகள் போலும்.



இது போல இந்த ஊரை சுற்றி 10 மேற் பட்ட கோயில்களையும் #நகரத்தார் தான் பராமரிக்கிறார்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கும் சென்றேன் அவ்ளோ சுத்தமாக இருந்தது.  #அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை விட இந்த கோயில்கள் நல்ல பராமரிப்பு.அனைவரும் செல்க #கற்பகவிநாயகர் அருள் பெறுக.

 #பிள்ளையார்பட்டி


 தமிழ்நாட்டில் சிவன் , பெருமாள் , சுப்ரமணிய சுவாமி இந்த தெய்வங்களுக்கு பல கோயில்கள் மிக பிரபலம்.  விநாயகர் க்கு என்று பிரத்யேக மாக உள்ள கோயில். காரைக்குடி அருகில் பிள்ளையார் பட்டி யில் உள்ளது. தமிழ்நாட்டில் பல கோயில்களுக்கு சென்றுள்ளேன் , முதல் முறையாக பிள்ளையார்ப்பட்டி சென்றேன் , வியந்து போனேன். 



ஒரு கோயிலுக்கு மிக முக்கியம் ஆலயம் சுத்தமாக வைத்திருந்தல் அதனால் தான் ஆலய தூய்மை ஆண்டவன் சேவை என்பார்கள். அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தார்கள். கூட்ட நெரிசல் பயணிகள் வரிசையில் நிழலில் செல்ல ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. கோயில் தெப்பக்குளம் சுத்தமாக இருந்தது.


கோயிலுனுள் விநாயகர் அருகில் செல்கையில் வாங்க , வாங்க , வாங்க முன்னாடி வந்து பாருங்க என்றனர். முதல் முறை இப்படி கேட்கிறேன். 

கட்டன தரிசனம் கிடையாது. இப்படி ஒரு கோயிலா என வியந்தேன் மனதிற்கு அவ்ளோ மகிழ்ச்சி. இந்த கோயிலை #நகரத்தார் தான் பாராமரிக்கிறாகள் போலும்.



இது போல இந்த ஊரை சுற்றி 10 மேற் பட்ட கோயில்களையும் #நகரத்தார் தான் பராமரிக்கிறார்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கும் சென்றேன் அவ்ளோ சுத்தமாக இருந்தது.  #அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை விட இந்த கோயில்கள் நல்ல பராமரிப்பு.அனைவரும் செல்க #கற்பகவிநாயகர் அருள் பெறுக.

 #பிள்ளையார்பட்டி

சனி, 30 செப்டம்பர், 2023

கும்பகோணம் கணேஷ்பவன்


 Ganesh Bhavan in Kumbakonam is a gem for vegetarian food enthusiasts. They kickstart the day with a delightful breakfast, featuring soft "malligai poo" idly served with sambar and four types of chutney. Their ghee pongal paired with madhu vadai is a must-try, as is their excellent dosai, followed by a refreshing filter coffee.


What's great is that you can continue your temple visits, knowing you have a fantastic dinner awaiting you at the same hotel. Their idiyappam with coconut milk is an awesome choice, and their raga dosai and malligai poo idly are equally excellent options. All of this comes at a reasonable price, and the availability of car parking is a plus.


For anyone visiting Kumbakonam and craving delicious vegetarian fare, Ganesh Bhavan is a must-visit spot that's sure to leave you satisfied.


 Ganesh Bhavan in Kumbakonam is a gem for vegetarian food enthusiasts. They kickstart the day with a delightful breakfast, featuring soft "malligai poo" idly served with sambar and four types of chutney. Their ghee pongal paired with madhu vadai is a must-try, as is their excellent dosai, followed by a refreshing filter coffee.


What's great is that you can continue your temple visits, knowing you have a fantastic dinner awaiting you at the same hotel. Their idiyappam with coconut milk is an awesome choice, and their raga dosai and malligai poo idly are equally excellent options. All of this comes at a reasonable price, and the availability of car parking is a plus.


For anyone visiting Kumbakonam and craving delicious vegetarian fare, Ganesh Bhavan is a must-visit spot that's sure to leave you satisfied.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

வசந்தபாலனின் அநீதி

 Food டெலிவரி செய்யும் நாயகன் OCD பேஷண்ட் , வீட்டில் வேலை செய்யும் நாயகி. இவர்கள் இருவருக்கும் காதல். காதலிக்கு ஆபத்து காதலன் உதவி செய்கிறான். பழி காதலன் மீது விழுகிறது. 

அதற்கு பின் என்ன நடக்கும் "#அநீதி" தான் படம்.

பணக்காரர்கள் மீது இயக்குனர் அவ்ளோ கோபமா ரொம்ப கொடூரமா காட்சி படுத்த முயல்கிறார் வசந்தபாலன்.

எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?


காட்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாப படுவதுக்கு பதில் எரிச்சலை வர வைக்கிறது.

அங்காடி தெருவில் இருந்த இயல்பு இதில் மிஸ்ஸிங். 

நாயகன் கோபம்/வெறி வெயில் பட பசுபதி நினைவு படுத்துகிறது. படத்தில் ஒரே ஆறுதல் flashback காட்சி அப்பா/மகன் செண்டிமெண்ட். 


வெயில் , அங்காடி தெரு இரு படங்களையும் சேர்த்து உங்களை நம்பி  படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நீங்கள் செய்த அநீதி இந்த படம்.


#Aanethi #அநீதி #வசந்தபாலன் #Tamilmovie



 Food டெலிவரி செய்யும் நாயகன் OCD பேஷண்ட் , வீட்டில் வேலை செய்யும் நாயகி. இவர்கள் இருவருக்கும் காதல். காதலிக்கு ஆபத்து காதலன் உதவி செய்கிறான். பழி காதலன் மீது விழுகிறது. 

அதற்கு பின் என்ன நடக்கும் "#அநீதி" தான் படம்.

பணக்காரர்கள் மீது இயக்குனர் அவ்ளோ கோபமா ரொம்ப கொடூரமா காட்சி படுத்த முயல்கிறார் வசந்தபாலன்.

எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?


காட்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாப படுவதுக்கு பதில் எரிச்சலை வர வைக்கிறது.

அங்காடி தெருவில் இருந்த இயல்பு இதில் மிஸ்ஸிங். 

நாயகன் கோபம்/வெறி வெயில் பட பசுபதி நினைவு படுத்துகிறது. படத்தில் ஒரே ஆறுதல் flashback காட்சி அப்பா/மகன் செண்டிமெண்ட். 


வெயில் , அங்காடி தெரு இரு படங்களையும் சேர்த்து உங்களை நம்பி  படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நீங்கள் செய்த அநீதி இந்த படம்.


#Aanethi #அநீதி #வசந்தபாலன் #Tamilmovie



சனி, 2 செப்டம்பர், 2023

தலைவாசல்

 தலைவாசல்..


இந்த படம் பற்றி எழுதுவதற்கு முதல் காரணம் 90களில் நடந்த கல்லூரி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய படம். கமலின் நம்மவர் படத்துக்கு முன்னோட்டம் இந்த படம். 


சென்னையில் உள்ள நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்க கேடான கல்லூரி , அந்த கல்லூரியை எப்படி திருத்தினார் கல்லூரியின் முதல்வர்.  


படத்தின் நாயகன் ஆனந்த் ஆனால் கதையின் நாயகன் SP.பாலசுப்ரமணியம் நாயகி சில படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சினி கதாநாயகி. 



கல்லூரி சேர்மன் தேர்தல் ,கானா பாடல்கள் , கஞ்சா , அரசியல் என கலந்து கட்டிய கமர்ஷியல் சினிமா. கானா பாடல்கள் பாடும் கானா பாபு தான் " விஜய்" இப்போது தலைவாசல் விஜய்.  சிறந்த குணசித்திர கதாபாத்திரம்.


வில்லனாக நாசர் "பீடா சேட்" கதாப்பாத்திரத்தில் கலக்கி இருப்பார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் சிறந்த கல்லூரி திரைப்படம்.


இவன்

ராஜா .க






 தலைவாசல்..


இந்த படம் பற்றி எழுதுவதற்கு முதல் காரணம் 90களில் நடந்த கல்லூரி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய படம். கமலின் நம்மவர் படத்துக்கு முன்னோட்டம் இந்த படம். 


சென்னையில் உள்ள நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்க கேடான கல்லூரி , அந்த கல்லூரியை எப்படி திருத்தினார் கல்லூரியின் முதல்வர்.  


படத்தின் நாயகன் ஆனந்த் ஆனால் கதையின் நாயகன் SP.பாலசுப்ரமணியம் நாயகி சில படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சினி கதாநாயகி. 



கல்லூரி சேர்மன் தேர்தல் ,கானா பாடல்கள் , கஞ்சா , அரசியல் என கலந்து கட்டிய கமர்ஷியல் சினிமா. கானா பாடல்கள் பாடும் கானா பாபு தான் " விஜய்" இப்போது தலைவாசல் விஜய்.  சிறந்த குணசித்திர கதாபாத்திரம்.


வில்லனாக நாசர் "பீடா சேட்" கதாப்பாத்திரத்தில் கலக்கி இருப்பார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் சிறந்த கல்லூரி திரைப்படம்.


இவன்

ராஜா .க






சனி, 26 ஆகஸ்ட், 2023

தங்கமும் , நண்பனும் !!

 தங்கம் வாங்கிய அனுபவம்



சில , பல வருடங்களுக்கு முன்பு என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT க்கு அழைத்து சென்றான். எனக்கு பேரம் லாம் பேச தெரியாது , நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்றான். சரி பார்த்து கொள்ளலாம் வா என்று உள்ளே சென்றாயிற்று. 


அரை பவுன் மோதிரம் எடுத்தான்.

ஏன் டா , ஒரு பவுனுக்காவது வாங்க வேண்டாமா உன் மாமனார் நில சுவந்தார் என்றேன். நண்பனின் மனைவிக்கு ஒரு பெருமிதம்.

விடுங்க அண்ணா அவர் வாங்கி தருவதே பெரிய விஷயம் என்றார்கள்.

6 கிராம் க்கு வாங்கிங்கோ , சுக்கிரன் நம்பர் என்றேன். 

உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கு.

உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நல்ல செய்யற டா என்றான்..



ஒரு வழியா மோதிரம் எடுத்தாயிற்று. Sales girl பேப்பரில் அன்றைய தங்கம் விலை , சேதராம் 14% , அது போக வரி எல்லாம் போட்டு ஒரு பில் கொடுத்தார்கள். நண்பன் ஷாக் என்னடா இவ்ளோ வருது என்றான். பேசலாம் வாடா என்று supervisor சென்றோம்.



போல ஒரு supervisor , அவர்  பேசி விட்டு 1% குறைத்து 13% என்றார்.  நான் சிரித்து கொண்டே இது எப்படி சார் ,இப்போ எவ்வளவு குறைந்துள்ளது என்றேன் பெரிய வித்தியாசம் இல்லையே என்றேன். 

நீங்க் எவ்ளோ எதிர்பார்க்கிறீர்கள் என்றார் நான் 6 to 7 % என்றேன். இப்போ அவர் சிரித்தார் என்ன சார் ?



அவளோ லாம் குறைக்க முடியாது என்றார். நான் ஏன் சார் ,உங்கள் 15% க்கு உண்டான ரூபாய் க்கு இன்றைய தங்கம் (3/4) முக்கால் கிராம் சேதாரம் வருது. நான் எடுத்த 6 கிராம் க்கு முக்கால் கிராம் தங்கம் னா எப்படி சார் முடியும். 

சார் டிசைன் அப்படி சார் என்றார். 

நான் சிரித்து கொண்டே இதில் என்ன டிசைன் இருக்கு.  சாதாரண சின்ன வளையம் ,அதுக்கு தான் 7% தாரேனே என்றேன். 



பதிலுக்கு அவர் , சார்  கொஞ்சம் நியாயமா பேசுங்க சார் என்றார். சார் , இந்த பாருங்க நம்ம கடையில் தங்கம் quality அதில் மாற்று கருத்து இல்லை. அது போக இவன் என் நண்பன் இப்போது தான் தங்கம் வாங்க ஆரம்பித்து உள்ளான்.

நீங்கள் இந்த மாதிரி பண்ணின தங்கம் பற்றிய பயம் தான் இருக்கும் , மாசா மாசம் அவன் லாம் வாங்க மாட்டான். 



உங்க பேச்சு வைச்சு தெரியுது நீங்க் திருநெல்வேலி தான் ,நம்ம MH ஜூவல்லரி எவ்ளோ குறைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா என்றேன். அவர் என்னை பார்த்து சார் என்னலா அவ்ளோ குறைக்க முடியாது.என்றார் , என்ன சார் நீங்க பிரம்மா நினைச்சா ஆயுசுக்கா பஞ்சம் என்றேன். சிரித்து விட்டார். நீங்க் திருநெல்வேலி எங்க என கேட்க , எனக்கு திருச்செந்தூர் சார் என்றேன்.  இறுதியில் சார் முதல் முறை அப்படி னு 9% வந்தார். 



எல்லாம் பில் போட்டு வாங்கி கொண்டு வெளியே வந்தோம். என் நண்பன் நீ , பேரம் பேசியதை பார்த்து எனக்கு பயம் வந்து விட்டது எங்கே நம்மை திட்டி விடுவாரோ என்றான். 

ஏன் டா ?  நம் தங்கம் நம் உரிமை என்று பிரபு குரலில் கூறினேன். ஆனால் இபோதுலாம் GRT இல் குறை க்க மாட்டார்கள் என கேள்வி பட்டேன். தங்கம் வாங்க ஒரு regular கடையை பிடித்து கொள்ள வேண்டும். அவ்ளோ தான்.


இவன் 

ராஜா.க




 தங்கம் வாங்கிய அனுபவம்



சில , பல வருடங்களுக்கு முன்பு என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT க்கு அழைத்து சென்றான். எனக்கு பேரம் லாம் பேச தெரியாது , நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்றான். சரி பார்த்து கொள்ளலாம் வா என்று உள்ளே சென்றாயிற்று. 


அரை பவுன் மோதிரம் எடுத்தான்.

ஏன் டா , ஒரு பவுனுக்காவது வாங்க வேண்டாமா உன் மாமனார் நில சுவந்தார் என்றேன். நண்பனின் மனைவிக்கு ஒரு பெருமிதம்.

விடுங்க அண்ணா அவர் வாங்கி தருவதே பெரிய விஷயம் என்றார்கள்.

6 கிராம் க்கு வாங்கிங்கோ , சுக்கிரன் நம்பர் என்றேன். 

உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கு.

உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நல்ல செய்யற டா என்றான்..



ஒரு வழியா மோதிரம் எடுத்தாயிற்று. Sales girl பேப்பரில் அன்றைய தங்கம் விலை , சேதராம் 14% , அது போக வரி எல்லாம் போட்டு ஒரு பில் கொடுத்தார்கள். நண்பன் ஷாக் என்னடா இவ்ளோ வருது என்றான். பேசலாம் வாடா என்று supervisor சென்றோம்.



போல ஒரு supervisor , அவர்  பேசி விட்டு 1% குறைத்து 13% என்றார்.  நான் சிரித்து கொண்டே இது எப்படி சார் ,இப்போ எவ்வளவு குறைந்துள்ளது என்றேன் பெரிய வித்தியாசம் இல்லையே என்றேன். 

நீங்க் எவ்ளோ எதிர்பார்க்கிறீர்கள் என்றார் நான் 6 to 7 % என்றேன். இப்போ அவர் சிரித்தார் என்ன சார் ?



அவளோ லாம் குறைக்க முடியாது என்றார். நான் ஏன் சார் ,உங்கள் 15% க்கு உண்டான ரூபாய் க்கு இன்றைய தங்கம் (3/4) முக்கால் கிராம் சேதாரம் வருது. நான் எடுத்த 6 கிராம் க்கு முக்கால் கிராம் தங்கம் னா எப்படி சார் முடியும். 

சார் டிசைன் அப்படி சார் என்றார். 

நான் சிரித்து கொண்டே இதில் என்ன டிசைன் இருக்கு.  சாதாரண சின்ன வளையம் ,அதுக்கு தான் 7% தாரேனே என்றேன். 



பதிலுக்கு அவர் , சார்  கொஞ்சம் நியாயமா பேசுங்க சார் என்றார். சார் , இந்த பாருங்க நம்ம கடையில் தங்கம் quality அதில் மாற்று கருத்து இல்லை. அது போக இவன் என் நண்பன் இப்போது தான் தங்கம் வாங்க ஆரம்பித்து உள்ளான்.

நீங்கள் இந்த மாதிரி பண்ணின தங்கம் பற்றிய பயம் தான் இருக்கும் , மாசா மாசம் அவன் லாம் வாங்க மாட்டான். 



உங்க பேச்சு வைச்சு தெரியுது நீங்க் திருநெல்வேலி தான் ,நம்ம MH ஜூவல்லரி எவ்ளோ குறைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா என்றேன். அவர் என்னை பார்த்து சார் என்னலா அவ்ளோ குறைக்க முடியாது.என்றார் , என்ன சார் நீங்க பிரம்மா நினைச்சா ஆயுசுக்கா பஞ்சம் என்றேன். சிரித்து விட்டார். நீங்க் திருநெல்வேலி எங்க என கேட்க , எனக்கு திருச்செந்தூர் சார் என்றேன்.  இறுதியில் சார் முதல் முறை அப்படி னு 9% வந்தார். 



எல்லாம் பில் போட்டு வாங்கி கொண்டு வெளியே வந்தோம். என் நண்பன் நீ , பேரம் பேசியதை பார்த்து எனக்கு பயம் வந்து விட்டது எங்கே நம்மை திட்டி விடுவாரோ என்றான். 

ஏன் டா ?  நம் தங்கம் நம் உரிமை என்று பிரபு குரலில் கூறினேன். ஆனால் இபோதுலாம் GRT இல் குறை க்க மாட்டார்கள் என கேள்வி பட்டேன். தங்கம் வாங்க ஒரு regular கடையை பிடித்து கொள்ள வேண்டும். அவ்ளோ தான்.


இவன் 

ராஜா.க




வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தலைநகரம்2 விமர்சனம்

 



சென்னை யில் மூன்று Gangsters (வட , மத்திய , தென் சென்னை) மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடுவுல இந்த கௌசிக் வந்தா , என்கிற மாதிரி ரைட் (ரிட்டயர் ரவுடி)வந்து அனைவரையும் கொலை செய்து சென்னையின் ஒரே ரவுடி நான் தான் என்கிறான்.

முகவரி , தொட்டி ஜெயா , படங்களின் இயக்குனர் V.Z.durai இயக்கியுள்ளார்.
ரைட் டாக இயக்குனர் சுந்தர் C. இறுகிய முகம் , வேஷ்டி ,சட்டையில் அதகளம் செய்கிறார்.
முதல் பாதி விறு விறுப்பு. இரண்டாம் பாதி இழுவை.
பாடல்கள் / காமெடி சேர்ந்திருந்தால் நல்ல கமர்ஷியல் படமாக இருந்திருக்கும்.

#தலைநகரம்2 #சுந்தர் #தலைநகரம்

 



சென்னை யில் மூன்று Gangsters (வட , மத்திய , தென் சென்னை) மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடுவுல இந்த கௌசிக் வந்தா , என்கிற மாதிரி ரைட் (ரிட்டயர் ரவுடி)வந்து அனைவரையும் கொலை செய்து சென்னையின் ஒரே ரவுடி நான் தான் என்கிறான்.

முகவரி , தொட்டி ஜெயா , படங்களின் இயக்குனர் V.Z.durai இயக்கியுள்ளார்.
ரைட் டாக இயக்குனர் சுந்தர் C. இறுகிய முகம் , வேஷ்டி ,சட்டையில் அதகளம் செய்கிறார்.
முதல் பாதி விறு விறுப்பு. இரண்டாம் பாதி இழுவை.
பாடல்கள் / காமெடி சேர்ந்திருந்தால் நல்ல கமர்ஷியல் படமாக இருந்திருக்கும்.

#தலைநகரம்2 #சுந்தர் #தலைநகரம்

வல்லரசும் - காவிரி நீரும்

 

August 25 - Vijayakanth Birthday




புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்

#வல்லரசு
இந்த படம் பிடிக்க ஒரு காரணம். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சி.
ஒரு MP யை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் நினைப்பார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி கேட்பார் ஏன் MP யைஎன்று ?
அதற்கு கேப்டன் கூறுவார்
சென்னை க்கு வருவது மைசூர் சேர்ந்த MP நஞ்சுச்சுண்டேஸ்வரா

அவர் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு க்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என கூறினார். அவர் இங்கு வருகையில் அவருக்கு எதாவது ஆபத்து என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் கலவரம் என்று கூறுவார்.

ஒரு வழியா அந்த MP காப்பாற்றி விடுவார் கேப்டன். Airport இல் இருக்கும் security system பார்த்து விட்டு அந்த MP கேட்பார் , எனக்கு பிறகு பிரதமர் யாரும் வராரார்களா என அவர் கேட்பார் ? இல்லை உங்களுக்கு  தான் பாதுகாப்பு ,

உங்களை கொல்ல வந்த தீவிரவாதியை கொன்று விட்டோம் என கூறுவார்கள். அப்போது அந்த MP விஜயகாந்த் இடத்தில் கூறுவார்.
உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தர சொல்கிறேன் என்பார். காமெடி யாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமா கைகளை தட்டி ரசித்த பார்த்த காட்சி.
இன்று Augest 25
விஜயகாந்த் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

#வல்லரசு
#HBDVijayakanth #Vijayakanth

 

August 25 - Vijayakanth Birthday




புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்

#வல்லரசு
இந்த படம் பிடிக்க ஒரு காரணம். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சி.
ஒரு MP யை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் நினைப்பார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி கேட்பார் ஏன் MP யைஎன்று ?
அதற்கு கேப்டன் கூறுவார்
சென்னை க்கு வருவது மைசூர் சேர்ந்த MP நஞ்சுச்சுண்டேஸ்வரா

அவர் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு க்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என கூறினார். அவர் இங்கு வருகையில் அவருக்கு எதாவது ஆபத்து என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் கலவரம் என்று கூறுவார்.

ஒரு வழியா அந்த MP காப்பாற்றி விடுவார் கேப்டன். Airport இல் இருக்கும் security system பார்த்து விட்டு அந்த MP கேட்பார் , எனக்கு பிறகு பிரதமர் யாரும் வராரார்களா என அவர் கேட்பார் ? இல்லை உங்களுக்கு  தான் பாதுகாப்பு ,

உங்களை கொல்ல வந்த தீவிரவாதியை கொன்று விட்டோம் என கூறுவார்கள். அப்போது அந்த MP விஜயகாந்த் இடத்தில் கூறுவார்.
உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தர சொல்கிறேன் என்பார். காமெடி யாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமா கைகளை தட்டி ரசித்த பார்த்த காட்சி.
இன்று Augest 25
விஜயகாந்த் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

#வல்லரசு
#HBDVijayakanth #Vijayakanth

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

குன்றத்தூர் முருகனும் , நானும் !!




 என்ன முருகா ?

உன்னை இன்று நான் காண வேண்டும் என நினைத்தை போல பலரையும் நினைத்துள்ளாய் போல ? இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நல்ல கூட்டம்.


நண்பன் : அது என்ன எப்படி அவர் காண வேண்டும் என நினைத்தால் தான் முடியுமா ? 

நான் : அட ஆமாம் பா , அவர் அப்படி தான். 

நண்பன் : உனக்கு திருச்செந்தூர் தானே , நீ நினைத்தால் எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து விடலாமே ? பிறகு என்ன..


நான் : உன்னை போல தான் ஒரு முறை நானும் , நம்மூர் காரர் தானே எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம் (மனதிற்குள் அகங்காரம்) என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை காலை ஊருக்கு செல்வோம். காலை சுப்ரமணியசுவாமி சந்திப்போம் என்று திட்டம்.



வெள்ளி இரவு திட்டமிட்டபடி பயணபட்டு சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்றேன். வாப்பா வா, என்ன திடீர் விஜயம் என் வீட்டில் கேட்க உங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படி நம்ம சுப்ரமணிய சுவாமி யையும் , ஷண்முகரையும் பார்க்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் சிறிது ஷாக்.



என்ன ? என நான் கேட்க , நம் சொந்தக்காரர் களில் ஒருவர் (வயதானவர்) இன்று காலை தான் இறந்தார். அதனால் 10 நாட்கள் நாம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது என்றார்கள். திட்டம் எல்லாம் பனால் , மனதில் உள்ள அகங்காரம் சுக்கு நூறானது. அன்று முதல் அவர் (முருகன்) நினைத்தால் தான் அவரை காண முடியும் என உணர்ந்தேன். 


 நன்பனிடம் இந்த கதையை கூறி குன்றத்தூரிலிருந்து விடை பெற்றோம்.

 

இவன்

ராஜா.க

#குன்றத்தூர் #Kundrathur #Muruga #Tiruchendur 





 என்ன முருகா ?

உன்னை இன்று நான் காண வேண்டும் என நினைத்தை போல பலரையும் நினைத்துள்ளாய் போல ? இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நல்ல கூட்டம்.


நண்பன் : அது என்ன எப்படி அவர் காண வேண்டும் என நினைத்தால் தான் முடியுமா ? 

நான் : அட ஆமாம் பா , அவர் அப்படி தான். 

நண்பன் : உனக்கு திருச்செந்தூர் தானே , நீ நினைத்தால் எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து விடலாமே ? பிறகு என்ன..


நான் : உன்னை போல தான் ஒரு முறை நானும் , நம்மூர் காரர் தானே எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம் (மனதிற்குள் அகங்காரம்) என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை காலை ஊருக்கு செல்வோம். காலை சுப்ரமணியசுவாமி சந்திப்போம் என்று திட்டம்.



வெள்ளி இரவு திட்டமிட்டபடி பயணபட்டு சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்றேன். வாப்பா வா, என்ன திடீர் விஜயம் என் வீட்டில் கேட்க உங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படி நம்ம சுப்ரமணிய சுவாமி யையும் , ஷண்முகரையும் பார்க்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் சிறிது ஷாக்.



என்ன ? என நான் கேட்க , நம் சொந்தக்காரர் களில் ஒருவர் (வயதானவர்) இன்று காலை தான் இறந்தார். அதனால் 10 நாட்கள் நாம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது என்றார்கள். திட்டம் எல்லாம் பனால் , மனதில் உள்ள அகங்காரம் சுக்கு நூறானது. அன்று முதல் அவர் (முருகன்) நினைத்தால் தான் அவரை காண முடியும் என உணர்ந்தேன். 


 நன்பனிடம் இந்த கதையை கூறி குன்றத்தூரிலிருந்து விடை பெற்றோம்.

 

இவன்

ராஜா.க

#குன்றத்தூர் #Kundrathur #Muruga #Tiruchendur 


புதன், 2 ஆகஸ்ட், 2023

ஜெய்லர் ட்ரைலர் !!

 ஒரு திரைப்படத்தின் இயக்குனர் தன் படங்களில் தனக்கான identity காட்டி கொள்வார். சில இயக்குனர்கள் மட்டும் இந்த பழக்கம் இருக்கும். அந்த சிலரில் நெல்சன்ஒருவர் @Nelsondilpkumar அந்த identity யாக நான் உணர்ந்தது. படத்தின் நாயகன் / நாயகி கொஞ்சம் இறுக்கமாக இருப்பர். அதிகம் பேச மாட்டார்க்கள்.



கோலவாவு கோகிலா தொடங்கி டாக்டர் , பீஸ்ட் வரை தொடர்ந்தது.  நயன்தாரா விற்கும் , சிவகார்திகேயனுக்கும் கச்சிதமாக பொருந்திய அந்த கதாபாத்திரம் விஜய் க்கும் பொருந்தியது.வர இருக்கும் #Jailer படத்திலும்  சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமும் அப்படி தான் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் க்கு உரித்தான


Transformation இந்த படத்தில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அனிருத் இசை மற்றும் பாடல்கள் , சன் pictures விளம்பரம் இதை எல்லாம் சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற brand எல்லாம் சேர்த்து அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் க்கு கண்டிப்பாக அழைத்து வரும்..



பீஸ்ட் கொடுத்த சிறு காயம் நெல்சனுக்கும் ,  நான் இருக்கும் வரை நான் தான்  சூப்பர் ஸ்டார் என்கிற energy யும் இரண்டும் சேர்ந்து ஒரு blockbuster படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் என்று வாழ்த்துவோம்.

#JailerTrailer 

#SuperstarRajinikanth 

#JailerFromAug10






 ஒரு திரைப்படத்தின் இயக்குனர் தன் படங்களில் தனக்கான identity காட்டி கொள்வார். சில இயக்குனர்கள் மட்டும் இந்த பழக்கம் இருக்கும். அந்த சிலரில் நெல்சன்ஒருவர் @Nelsondilpkumar அந்த identity யாக நான் உணர்ந்தது. படத்தின் நாயகன் / நாயகி கொஞ்சம் இறுக்கமாக இருப்பர். அதிகம் பேச மாட்டார்க்கள்.



கோலவாவு கோகிலா தொடங்கி டாக்டர் , பீஸ்ட் வரை தொடர்ந்தது.  நயன்தாரா விற்கும் , சிவகார்திகேயனுக்கும் கச்சிதமாக பொருந்திய அந்த கதாபாத்திரம் விஜய் க்கும் பொருந்தியது.வர இருக்கும் #Jailer படத்திலும்  சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமும் அப்படி தான் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் க்கு உரித்தான


Transformation இந்த படத்தில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அனிருத் இசை மற்றும் பாடல்கள் , சன் pictures விளம்பரம் இதை எல்லாம் சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற brand எல்லாம் சேர்த்து அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் க்கு கண்டிப்பாக அழைத்து வரும்..



பீஸ்ட் கொடுத்த சிறு காயம் நெல்சனுக்கும் ,  நான் இருக்கும் வரை நான் தான்  சூப்பர் ஸ்டார் என்கிற energy யும் இரண்டும் சேர்ந்து ஒரு blockbuster படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் என்று வாழ்த்துவோம்.

#JailerTrailer 

#SuperstarRajinikanth 

#JailerFromAug10






சனி, 29 ஜூலை, 2023

ரத்னவேலுவும் மாமன்னனும்




  ரத்னவேலு - மாமன்னன் 


சினிமாவில் கதாநாயகன்  எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் காதபாத்திரம் அமைக்க வேண்டும்.கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் செல்லும் பாதையே மாறிவிடும்.


அதனால் தான் தேவர் மகன் படத்தில் ஒவ்வொரு frame பார்த்து பார்த்து செய்த்திருப்பார். நாசர் க்கு அந்த close-up and மீசை முறுக்கு அதோடு stop. அதற்கு அப்போதே பல ரசிகர்கள்.

சினிமாவில் உருவாக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தின் பலம்.


திரையில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் தன்னை பிரதிபலிக்கும் ஒருவனாக தான் பாமர ரசிகன் பார்க்கின்றனர். 

மாமன்னன் படத்தில் இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என தோன்றுகிறது. பகத் பாசிலின் நடை ,உடை , அவரின் பாவனைகள் , அவரேயே நாயகன் போல பலரின் மனதில் பதிவு செய்து விட்டது. 




ஒருவேளை இயக்குனர் இதை அறிந்திருக்க மாட்டார். வடிவேலு வின் பக்குவபட்ட நடிப்பு  அருமை. ஆனால் அதை அனைவரும் பார்ப்பார்களா என்பது வினாவே ? சரி அதிவீரன் பாத்திரம் பகத் பாசில் க்கு அளவுக்காவது அமைக்க பட்டிருக்க வேண்டும் ஆனால் அதுவும் மிஸ்ஸிங்.



தன் முதல் இரண்டு படங்களை விட இந்த #மாமன்னன் படத்தில் வில்லனுக்கு முக்கிய துவம் கொடுத்து அதிலும் பகத் நடிப்பு சாரே மாஸ் இன்றைய யூத் பலர் 🔥 விடுகின்றனர்.

பகத் பாசில் தன் அண்ணனிடம் கோப படும் காட்சி ஆகட்டும் பிறகு அண்ணனிடம் சகஜமாவது , தன் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் , வேலைகாரரிடம் என்னிடம் கரெக்ட் இருக்கணும் என்று சொல்வது ஆகட்டும். நடிப்பு சமாராஜ்யம் நடத்துகிறார் பகத் பாசில்.



நல்ல கதை ,திரைக்கதை யில் மேலும் வேகம் சேர்ந்திருந்தால் பலமான  வெற்றி கிடைத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் க்கு.

#Netflix #மாமன்னன் #Maamannan

#Udhai #Vadivelu







  ரத்னவேலு - மாமன்னன் 


சினிமாவில் கதாநாயகன்  எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் காதபாத்திரம் அமைக்க வேண்டும்.கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் செல்லும் பாதையே மாறிவிடும்.


அதனால் தான் தேவர் மகன் படத்தில் ஒவ்வொரு frame பார்த்து பார்த்து செய்த்திருப்பார். நாசர் க்கு அந்த close-up and மீசை முறுக்கு அதோடு stop. அதற்கு அப்போதே பல ரசிகர்கள்.

சினிமாவில் உருவாக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தின் பலம்.


திரையில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் தன்னை பிரதிபலிக்கும் ஒருவனாக தான் பாமர ரசிகன் பார்க்கின்றனர். 

மாமன்னன் படத்தில் இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என தோன்றுகிறது. பகத் பாசிலின் நடை ,உடை , அவரின் பாவனைகள் , அவரேயே நாயகன் போல பலரின் மனதில் பதிவு செய்து விட்டது. 




ஒருவேளை இயக்குனர் இதை அறிந்திருக்க மாட்டார். வடிவேலு வின் பக்குவபட்ட நடிப்பு  அருமை. ஆனால் அதை அனைவரும் பார்ப்பார்களா என்பது வினாவே ? சரி அதிவீரன் பாத்திரம் பகத் பாசில் க்கு அளவுக்காவது அமைக்க பட்டிருக்க வேண்டும் ஆனால் அதுவும் மிஸ்ஸிங்.



தன் முதல் இரண்டு படங்களை விட இந்த #மாமன்னன் படத்தில் வில்லனுக்கு முக்கிய துவம் கொடுத்து அதிலும் பகத் நடிப்பு சாரே மாஸ் இன்றைய யூத் பலர் 🔥 விடுகின்றனர்.

பகத் பாசில் தன் அண்ணனிடம் கோப படும் காட்சி ஆகட்டும் பிறகு அண்ணனிடம் சகஜமாவது , தன் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் , வேலைகாரரிடம் என்னிடம் கரெக்ட் இருக்கணும் என்று சொல்வது ஆகட்டும். நடிப்பு சமாராஜ்யம் நடத்துகிறார் பகத் பாசில்.



நல்ல கதை ,திரைக்கதை யில் மேலும் வேகம் சேர்ந்திருந்தால் பலமான  வெற்றி கிடைத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் க்கு.

#Netflix #மாமன்னன் #Maamannan

#Udhai #Vadivelu




திங்கள், 17 ஜூலை, 2023

இயக்குனர் இமயம்

 




ஸ்டூடியோ விற்குள்ளேயே காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவையும் அதன் கேமராவையும் , கிராமங்களை யும் அங்குள்ள ஈர மனதுள்ள மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா !!


Kangalal Kaidhu Sei

இயக்குனர் பாரதிராஜா படங்களில் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று , இந்தியான் No 1  industrialist , எதிர்பாரா விபத்தில் இறந்து விட

அவரோட ஒரே பையன்

வசிகரன் அந்த இடத்துக்கு வரார். அவருக்கு

கிளெப்டோஃபோபியா ஒரு disease இதனால் அவருக்கு என்னாச்சு ? இது தான் கதை.


இசை ரகுமான் , வசனம் சுஜாதா. 

இந்த படத்தை முதன் முதலில் பார்க்கும் போதிய அவ்ளோ ஆச்சரியமா இருந்தது. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை அவ்ளோ ராயல் இருக்கும்.

அதற்கு இந்த ஒரு காட்சி சொல்லலாம். ஹீரோ வீட்டுக்கு போலீஸ் ரெய்டுக்கு போவார்கள் அதற்கு அவரின் வக்கீல் அணி எப்படி React ?


செய்யும் , goosebump இருக்கும்.

சுஜாதா வின் ஒவ்வொரு வசனமும் அவ்ளோ சூப்பரா இருக்கும். 

 ப்ரியாமணி மீது அவருக்கு ஏற்படும் காதல் , 

அவரோட வீடு , அந்த வீட்டு labors எல்லாமே அப்போ பார்க்கும் போது wow மாதிரி இருந்தது. Climax அதற்கு முந்தைய சில காட்சிகள் கொஞ்சம்   பட்டிங் , டிங்கரிங் பண்ணி பண்ணினா படம் செமையா ஓடிருக்கும். 


#KangalalKaidhuSei 

#HBDBharathiRaja

 




ஸ்டூடியோ விற்குள்ளேயே காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவையும் அதன் கேமராவையும் , கிராமங்களை யும் அங்குள்ள ஈர மனதுள்ள மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா !!


Kangalal Kaidhu Sei

இயக்குனர் பாரதிராஜா படங்களில் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று , இந்தியான் No 1  industrialist , எதிர்பாரா விபத்தில் இறந்து விட

அவரோட ஒரே பையன்

வசிகரன் அந்த இடத்துக்கு வரார். அவருக்கு

கிளெப்டோஃபோபியா ஒரு disease இதனால் அவருக்கு என்னாச்சு ? இது தான் கதை.


இசை ரகுமான் , வசனம் சுஜாதா. 

இந்த படத்தை முதன் முதலில் பார்க்கும் போதிய அவ்ளோ ஆச்சரியமா இருந்தது. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை அவ்ளோ ராயல் இருக்கும்.

அதற்கு இந்த ஒரு காட்சி சொல்லலாம். ஹீரோ வீட்டுக்கு போலீஸ் ரெய்டுக்கு போவார்கள் அதற்கு அவரின் வக்கீல் அணி எப்படி React ?


செய்யும் , goosebump இருக்கும்.

சுஜாதா வின் ஒவ்வொரு வசனமும் அவ்ளோ சூப்பரா இருக்கும். 

 ப்ரியாமணி மீது அவருக்கு ஏற்படும் காதல் , 

அவரோட வீடு , அந்த வீட்டு labors எல்லாமே அப்போ பார்க்கும் போது wow மாதிரி இருந்தது. Climax அதற்கு முந்தைய சில காட்சிகள் கொஞ்சம்   பட்டிங் , டிங்கரிங் பண்ணி பண்ணினா படம் செமையா ஓடிருக்கும். 


#KangalalKaidhuSei 

#HBDBharathiRaja

சனி, 15 ஜூலை, 2023

மாவீரன் திரைவிமர்சனம்



 சென்னையின் கூவம் நதியோரம் தகர கொட்டகைக்குள் வாழும் விளிம்புநிலை மக்கள், அரசின் குடிசை மாற்று வாரியத்தால்  அமைய உள்ள அபார்ட்மெண்ட் க்குள் குடி பெயர்கிறார்கள்.அந்த கட்டிடம் என்னனாது ,மக்கள் என்னார்கள் என்பதை சம கால அரசியல் கலந்து மக்களை காப்பாற்றினானா மாவீரன் ?


தகர கொட்டகைக்குள் வாழ்ந்தாலும் , மாளிகையில் வாழும் இளவரசியை காப்பாற்றும் காமிக்ஸ் கதாபாத்திரங்களை வரையும் 

நாயகனாக சிவகார்த்திகேயன்.


தான் வரையும் கார்ட்டூன்களை தினசரி செய்தித்தாளில் இன்னொருவர் பெயரில் வருவதை ஏக்கத்துடன் பார்ப்பது , பயந்து வாழ்க்கை யில் எல்லாவற்றையும்  adjust செய்து பழகி கொள்ளும் இளைஞன். அம்மா வின் திட்டை பொறுத்து கொள்ளாமல் தற்கொலை க்கு முயல்வதும் அதன் பின் அவருக்கு கேட்கும் அசரீரி குரலால் அடி , தடி யில் இறங்கும் ஆக்க்ஷன் அவதாரம் என அதகளம் செய்கிறார் சிகா. 


பாடல்களில் நடனம் , யோகி பாபுவுடன் காமெடி , அசரீரி குரல் (விஜய் சேதுபதி) கேட்டு சிகா செய்யும் செய்கைகள் விஜய் சேதுபதி யும் படத்தில் நடிப்பது போல உணர்வு. 


இவ்வளவு பலமான ஹீரோக்கு சற்றும் சளைக்காத வில்லன் கதாபாத்திரம். இயக்குனர் மிஸ்கின் எமனாகவே வாழ்கிறார். கோப படுவதும் ,தன் நண்பனிடம் நண்பா என பாசமாக கூறுவதும் சிகா வை அடித்து துவைப்பது ,என பக்கா வில்லன் கதாபாத்திரம். இறுதியில் எனக்கும் 22 வருடமாக குரல் கேட்கிறது என கூறுவது directorடச்.


தன்னை சுற்றி நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் பெண்ணாகவும், தைரியமில்லாத மகனை திட்டி தீர்க்கும் அம்மா , 

நாயகியின் தாயாக சரிதா அனுபவ நடிப்பில் மிளிர்கிறார்.


நாயகனுக்கு உரிய வேலையை வாங்கி கொடுக்கும் துணிச்சல் மிகு மங்கை நாயகி அதிதி ஷங்கர் ,இவர்கள் இருவருக்கு மிடையே மலரும் நட்பு காதலாக மாறுவது யதார்த்தம். 


விறுவிறு திரைக்கதை , பாடல்கள் , காமெடி அடி தடி என்னும் செல்லும் முதல் பாதி ,

சலிப்பான காட்சிகளால் இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைந்து அசறீரி குரல் கேட்கை யில் மறுபடியும் படத்தின் வேகம் கூடுகிறது. இறுதியில் நாயகன் வெல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிந்தாலும்

சிகா வின் பலம் குழந்தைகள் , குடும்ப ரசிகர்கள் அவர்களை

இருக்கையில் இருந்து வெளிவர மனமில்லாமல் இறுதி காட்சி வரை பார்க்க வைத்து விடுகிறான் இந்த மாவீரன்.


இவன்

ராஜா.க


 #Sivakarthikeyan

 #MaaveeranReview

 #Maaveeran

 #MaaveeranMovie 

#MaaveeranBlockBuster

#MaaveeranFromToday







 சென்னையின் கூவம் நதியோரம் தகர கொட்டகைக்குள் வாழும் விளிம்புநிலை மக்கள், அரசின் குடிசை மாற்று வாரியத்தால்  அமைய உள்ள அபார்ட்மெண்ட் க்குள் குடி பெயர்கிறார்கள்.அந்த கட்டிடம் என்னனாது ,மக்கள் என்னார்கள் என்பதை சம கால அரசியல் கலந்து மக்களை காப்பாற்றினானா மாவீரன் ?


தகர கொட்டகைக்குள் வாழ்ந்தாலும் , மாளிகையில் வாழும் இளவரசியை காப்பாற்றும் காமிக்ஸ் கதாபாத்திரங்களை வரையும் 

நாயகனாக சிவகார்த்திகேயன்.


தான் வரையும் கார்ட்டூன்களை தினசரி செய்தித்தாளில் இன்னொருவர் பெயரில் வருவதை ஏக்கத்துடன் பார்ப்பது , பயந்து வாழ்க்கை யில் எல்லாவற்றையும்  adjust செய்து பழகி கொள்ளும் இளைஞன். அம்மா வின் திட்டை பொறுத்து கொள்ளாமல் தற்கொலை க்கு முயல்வதும் அதன் பின் அவருக்கு கேட்கும் அசரீரி குரலால் அடி , தடி யில் இறங்கும் ஆக்க்ஷன் அவதாரம் என அதகளம் செய்கிறார் சிகா. 


பாடல்களில் நடனம் , யோகி பாபுவுடன் காமெடி , அசரீரி குரல் (விஜய் சேதுபதி) கேட்டு சிகா செய்யும் செய்கைகள் விஜய் சேதுபதி யும் படத்தில் நடிப்பது போல உணர்வு. 


இவ்வளவு பலமான ஹீரோக்கு சற்றும் சளைக்காத வில்லன் கதாபாத்திரம். இயக்குனர் மிஸ்கின் எமனாகவே வாழ்கிறார். கோப படுவதும் ,தன் நண்பனிடம் நண்பா என பாசமாக கூறுவதும் சிகா வை அடித்து துவைப்பது ,என பக்கா வில்லன் கதாபாத்திரம். இறுதியில் எனக்கும் 22 வருடமாக குரல் கேட்கிறது என கூறுவது directorடச்.


தன்னை சுற்றி நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் பெண்ணாகவும், தைரியமில்லாத மகனை திட்டி தீர்க்கும் அம்மா , 

நாயகியின் தாயாக சரிதா அனுபவ நடிப்பில் மிளிர்கிறார்.


நாயகனுக்கு உரிய வேலையை வாங்கி கொடுக்கும் துணிச்சல் மிகு மங்கை நாயகி அதிதி ஷங்கர் ,இவர்கள் இருவருக்கு மிடையே மலரும் நட்பு காதலாக மாறுவது யதார்த்தம். 


விறுவிறு திரைக்கதை , பாடல்கள் , காமெடி அடி தடி என்னும் செல்லும் முதல் பாதி ,

சலிப்பான காட்சிகளால் இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைந்து அசறீரி குரல் கேட்கை யில் மறுபடியும் படத்தின் வேகம் கூடுகிறது. இறுதியில் நாயகன் வெல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிந்தாலும்

சிகா வின் பலம் குழந்தைகள் , குடும்ப ரசிகர்கள் அவர்களை

இருக்கையில் இருந்து வெளிவர மனமில்லாமல் இறுதி காட்சி வரை பார்க்க வைத்து விடுகிறான் இந்த மாவீரன்.


இவன்

ராஜா.க


 #Sivakarthikeyan

 #MaaveeranReview

 #Maaveeran

 #MaaveeranMovie 

#MaaveeranBlockBuster

#MaaveeranFromToday





சனி, 8 ஜூலை, 2023

டக்கர் திரைவிமர்சனம் review

 


டக்கர் அப்படினு ஒரு படம்.

கதை என்னமோ சுமார் ரகம் , நாயகன் பணக்காரன் ஆக ஆசை படுகிறான். அதற்கு அவன் திட்டமிடலை சிறப்பான திரைக்கதையால் காட்சி படுத்தியிருக்க வேண்டாமா ? மாறாக படு சொதப்பல் திரைக்கதை யால் ,  கதாநாயகனோடு

படம் பார்க்க வந்த நம்மையும் சிறிது புலம்ப வைத்து விடுகிறார் இயக்குனர்.



வில்லன்(#தீரன் படத்தின் ஓமா)

கதாபாத்திரம் மீது முதலில் பயம் வரும் என்று பார்த்தால் படம் செல்ல , செல்ல பரிதாபம் வருகிறது .யோகிபாபு  காமெடிக்கு  வில்லனுக்கு எப்படி எரிச்சல் வருகிறதோ அதே எரிச்சல் படம் பார்க்கும் நமக்கும். 


Feminist என கூறி தன்னை தானே கலாய்த்து கொள்ளும் கதாநாயகி நாயகனோடு சேர்ந்து சிகரெட் பிடிக்கிறாள் , மது குடிக்கிறாள் வேறு எதுவும் உருப்படியாக செய்யவில்லை.

 சித்தார்த் பஞ்ச் டயலாக் பேசும் போதும் சரி , fight scenes சிரிப்பு தான் வருகிறது. 

 

 பொதுவாக எந்த படத்தையும் அதிகமாக நெகட்டிவ் விமர்சனம் செய்ய மாட்டேன் ஆனால் என்னையும் அந்த படம் இவ்வளவு ரொம்ப சுமரான படமும் இப்போ வருது என்று எழுத வைத்து விட்டீர்கள். சினிமாவில் logic பார்க்க கூடாது , இந்த படத்தை எப்படி பார்த்தாலும் நல்லா இல்லை. மொத்தத்தில் டக்கர் படம் டர்ர்ர்....

#Takkar #Netflix #Movietime

#டக்கர்


இவன்

ராஜா.க





 


டக்கர் அப்படினு ஒரு படம்.

கதை என்னமோ சுமார் ரகம் , நாயகன் பணக்காரன் ஆக ஆசை படுகிறான். அதற்கு அவன் திட்டமிடலை சிறப்பான திரைக்கதையால் காட்சி படுத்தியிருக்க வேண்டாமா ? மாறாக படு சொதப்பல் திரைக்கதை யால் ,  கதாநாயகனோடு

படம் பார்க்க வந்த நம்மையும் சிறிது புலம்ப வைத்து விடுகிறார் இயக்குனர்.



வில்லன்(#தீரன் படத்தின் ஓமா)

கதாபாத்திரம் மீது முதலில் பயம் வரும் என்று பார்த்தால் படம் செல்ல , செல்ல பரிதாபம் வருகிறது .யோகிபாபு  காமெடிக்கு  வில்லனுக்கு எப்படி எரிச்சல் வருகிறதோ அதே எரிச்சல் படம் பார்க்கும் நமக்கும். 


Feminist என கூறி தன்னை தானே கலாய்த்து கொள்ளும் கதாநாயகி நாயகனோடு சேர்ந்து சிகரெட் பிடிக்கிறாள் , மது குடிக்கிறாள் வேறு எதுவும் உருப்படியாக செய்யவில்லை.

 சித்தார்த் பஞ்ச் டயலாக் பேசும் போதும் சரி , fight scenes சிரிப்பு தான் வருகிறது. 

 

 பொதுவாக எந்த படத்தையும் அதிகமாக நெகட்டிவ் விமர்சனம் செய்ய மாட்டேன் ஆனால் என்னையும் அந்த படம் இவ்வளவு ரொம்ப சுமரான படமும் இப்போ வருது என்று எழுத வைத்து விட்டீர்கள். சினிமாவில் logic பார்க்க கூடாது , இந்த படத்தை எப்படி பார்த்தாலும் நல்லா இல்லை. மொத்தத்தில் டக்கர் படம் டர்ர்ர்....

#Takkar #Netflix #Movietime

#டக்கர்


இவன்

ராஜா.க





Good Night Movie Review

 சினிமா தொடங்கிய காலம் முதல் இன்று வரை சினிமாவை அதிகம் ஆக்கிரமித்தது காதல் கதையும் , பழி வாங்கும் கதையும். இதில் பழிவாங்கும் கதையில் கூட காதல் கண்டிப்பாக இருக்கும். அப்படி பட்ட இன்றியமையாத  ஒன்று காதல். 


எத்தனை வருடங்கள் ஆனாலும் காலையில் எழுந்து பல் துலக்குவது ஓரு வழக்கமோ ,  சலிப்பு தான் ஆனாலும் அதை தவறாமல் செய்வது போல   திரைபடங்களில் காதல் கதையை பதிவு செய்வதும் இன்றியமையாதது. ஆனால் அதை காலமாற்றத்திற்கு ஏற்ப கொடுப்பதில் தான் ஒரு இயக்குனருக்கு வெற்றி கிடைக்கும். 


இதற்கு முந்திய காதல் படங்களில் கடைசி காட்சி வரை காதல் செய்து கல்யாணம் தான் கிளைமேக்ஸ். இப்போது  கல்யாணத்திற்கு பிறகு அந்த காதல் என்னவாயிற்று என்பதை அழுத்தமாக கூறிய படங்கள் அலைபாயுதே முதல் ராஜாராணி வரை வெற்றி படங்களான வரலாறு உண்டு. 


IT company யில் வேலை செய்யும் கதாநாயகன் , Audit கம்பெனி யில் வேலை செய்யும் கதாநாயகி. தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலிக்க முயலும் நாயகனுக்கு  அவன் குறட்டை யால் காதல் break up. தனக்கு ராசியில்லை என்பதை குற்ற உணர்ச்சியாக கருதும் நாயகி இவர்கள் இருவரும் சந்தித்து ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 


திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரின் குறைகள் அவர்கள் வாழ்க்கையை எப்படி புறட்டி போட்டது என்பதை வலுவான திரைக்கதை யால் அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். 


மோகன் கதாபாத்திரத்தில் மணிகண்டன் இன்றைய IT ஊழியரை கண் முன் நிறுத்துகிறார் , தன் ஆங்கில பிரச்சினை யால் தன்  Boss இடம் கூனி குறுகும் காட்சி யாகட்டும் தன் தங்கையே தன் அவமானப்படுத்தும் போது அந்த கோபத்தை தன் மனைவி இடத்தில் பொங்கி எழும் காட்சியிலும் மிக எதார்த்தம். 



அப்பாவி பெண்னை கண் முன்னே நிறுத்தும் அனுவாக மீதா ரகுநாத் பாந்தமான நடிப்பில் நமக்கு ஒரு அனு மனைவி யாக கிடைக்க மாட்டாளா என சிறுது ஏங்க வைக்கிறாள். மோகனின் மாமாவாக ரமேஷ் திலக் கின் நடிப்பு , ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரை இவ்வளவு நாள் இந்த சினிமா உபயோகப்படுத்த வில்லையோ என நினைக்க தோன்றுகிறது. 



மோகனின் அம்மா அனுவிடம் ஏதாவது விசேஷம் உண்டா என கேட்பதற்கு அனுவின் பதில் 

கல கல.மோகனின் அம்மா , தங்கை ,அக்கா என் அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். 

காதல் கதையில் குடும்ப கதையையும் பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார் படத்தின் இயக்குனர் வினாயாக் சந்திரசேகரன்.


Good Night !! 


இவன்

ராஜா.க


#Goodnight #Tamilmovie #Manikandan 







 சினிமா தொடங்கிய காலம் முதல் இன்று வரை சினிமாவை அதிகம் ஆக்கிரமித்தது காதல் கதையும் , பழி வாங்கும் கதையும். இதில் பழிவாங்கும் கதையில் கூட காதல் கண்டிப்பாக இருக்கும். அப்படி பட்ட இன்றியமையாத  ஒன்று காதல். 


எத்தனை வருடங்கள் ஆனாலும் காலையில் எழுந்து பல் துலக்குவது ஓரு வழக்கமோ ,  சலிப்பு தான் ஆனாலும் அதை தவறாமல் செய்வது போல   திரைபடங்களில் காதல் கதையை பதிவு செய்வதும் இன்றியமையாதது. ஆனால் அதை காலமாற்றத்திற்கு ஏற்ப கொடுப்பதில் தான் ஒரு இயக்குனருக்கு வெற்றி கிடைக்கும். 


இதற்கு முந்திய காதல் படங்களில் கடைசி காட்சி வரை காதல் செய்து கல்யாணம் தான் கிளைமேக்ஸ். இப்போது  கல்யாணத்திற்கு பிறகு அந்த காதல் என்னவாயிற்று என்பதை அழுத்தமாக கூறிய படங்கள் அலைபாயுதே முதல் ராஜாராணி வரை வெற்றி படங்களான வரலாறு உண்டு. 


IT company யில் வேலை செய்யும் கதாநாயகன் , Audit கம்பெனி யில் வேலை செய்யும் கதாநாயகி. தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலிக்க முயலும் நாயகனுக்கு  அவன் குறட்டை யால் காதல் break up. தனக்கு ராசியில்லை என்பதை குற்ற உணர்ச்சியாக கருதும் நாயகி இவர்கள் இருவரும் சந்தித்து ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 


திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரின் குறைகள் அவர்கள் வாழ்க்கையை எப்படி புறட்டி போட்டது என்பதை வலுவான திரைக்கதை யால் அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். 


மோகன் கதாபாத்திரத்தில் மணிகண்டன் இன்றைய IT ஊழியரை கண் முன் நிறுத்துகிறார் , தன் ஆங்கில பிரச்சினை யால் தன்  Boss இடம் கூனி குறுகும் காட்சி யாகட்டும் தன் தங்கையே தன் அவமானப்படுத்தும் போது அந்த கோபத்தை தன் மனைவி இடத்தில் பொங்கி எழும் காட்சியிலும் மிக எதார்த்தம். 



அப்பாவி பெண்னை கண் முன்னே நிறுத்தும் அனுவாக மீதா ரகுநாத் பாந்தமான நடிப்பில் நமக்கு ஒரு அனு மனைவி யாக கிடைக்க மாட்டாளா என சிறுது ஏங்க வைக்கிறாள். மோகனின் மாமாவாக ரமேஷ் திலக் கின் நடிப்பு , ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரை இவ்வளவு நாள் இந்த சினிமா உபயோகப்படுத்த வில்லையோ என நினைக்க தோன்றுகிறது. 



மோகனின் அம்மா அனுவிடம் ஏதாவது விசேஷம் உண்டா என கேட்பதற்கு அனுவின் பதில் 

கல கல.மோகனின் அம்மா , தங்கை ,அக்கா என் அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். 

காதல் கதையில் குடும்ப கதையையும் பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார் படத்தின் இயக்குனர் வினாயாக் சந்திரசேகரன்.


Good Night !! 


இவன்

ராஜா.க


#Goodnight #Tamilmovie #Manikandan 







வெள்ளி, 7 ஜூலை, 2023

மும்பையும் மகா லக்ஷ்மி யும் !!

 ஹிந்தி வெப் சீரிஸ் பெயர் நினைவில்லை , தமிழ் டப் பில் பார்த்தது. அதில் வரும் இரு (ஆண் , பெண்) கதாபாத்திரங்கள் நேரில் சந்திக்காமல் மொபைல் பேசி கொள்வார்கள். 

ஆண் மஹாராஷ்ட்ரா வை சேர்ந்தவர் தான் வேலைக்காக மும்பை வந்து வேலை செய்வார் அந்த பெண் மும்பை சேர்ந்தவர்.


அவர்கள் உரையாடலில் கவனிக்க வைத்தது. அவன் சொல்லுவான் இங்கே (மும்பை) சம்பாதித்து விட்டு ஊரில் போய் குடியேறிவிடுவேன் அதற்கு அந்த பெண் சொல்லுவார் மும்பை தன் பணத்தை வெளியே விடாது இங்கே சம்பாதித்த பணத்தை இங்கேயே தான் இருக்க செய்யும் என்பார். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.


சில பலரிடம் விசாரித்த போது அதில் 90% ஆம் என்றனர்.நன்கு தெரிந்தவரிடம் (மும்பை காரர்) இதை பற்றி கூறினேன் அவர் சிரித்து கொண்டே இதெலாம் யார் உனக்கு கூறியது என கேட்க இந்த webseries பற்றி கூறினேன். மேலும் சிரித்து கொண்டு உனக்கு உலகமே சினிமா தான் போல என கூறி அவர் ஒரு கதை கூறினார்.


அவர் பாட்டி அவருக்கு கூறியதாம் , அதாவது ஒவ்வொரு ஊரிலும் ஒரு தெய்வம் ஒரு பிரத்யேகமாக இருக்கும் அது போல #மும்பை க்கு மகாலஷ்மி யாம். அதனால் தான் அங்கு பணத்துக்கு பஞ்சமே வரதாம் , எத்தனை இயற்கை இடர்பாடுகள் (#மழை, #புயல்) வந்தாலும் எவ்வளவு #பணம் அழிந்தாலும் அதை விட பன் மடங்கு செல்வதை

லஷ்மி தேவி கொடுபாராரம்.



அந்த மும்பை மண்ணிற்கு. இந்த கதை யை கேட்டதும் சற்றே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. தமிழ்நாட்டிற்கு எப்படி வந்தாரை வாழவைக்கும்

சிங்கார சென்னை யோ அது போல மும்பை போல. ஆனால் சென்னை இங்குள்ள பணத்தை வெளியே செல்ல அனுமதிக்கும் போல ❤️❤️


#மும்பை #தெரிந்தகதைகள்


இவன்

ராஜா.க







 ஹிந்தி வெப் சீரிஸ் பெயர் நினைவில்லை , தமிழ் டப் பில் பார்த்தது. அதில் வரும் இரு (ஆண் , பெண்) கதாபாத்திரங்கள் நேரில் சந்திக்காமல் மொபைல் பேசி கொள்வார்கள். 

ஆண் மஹாராஷ்ட்ரா வை சேர்ந்தவர் தான் வேலைக்காக மும்பை வந்து வேலை செய்வார் அந்த பெண் மும்பை சேர்ந்தவர்.


அவர்கள் உரையாடலில் கவனிக்க வைத்தது. அவன் சொல்லுவான் இங்கே (மும்பை) சம்பாதித்து விட்டு ஊரில் போய் குடியேறிவிடுவேன் அதற்கு அந்த பெண் சொல்லுவார் மும்பை தன் பணத்தை வெளியே விடாது இங்கே சம்பாதித்த பணத்தை இங்கேயே தான் இருக்க செய்யும் என்பார். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.


சில பலரிடம் விசாரித்த போது அதில் 90% ஆம் என்றனர்.நன்கு தெரிந்தவரிடம் (மும்பை காரர்) இதை பற்றி கூறினேன் அவர் சிரித்து கொண்டே இதெலாம் யார் உனக்கு கூறியது என கேட்க இந்த webseries பற்றி கூறினேன். மேலும் சிரித்து கொண்டு உனக்கு உலகமே சினிமா தான் போல என கூறி அவர் ஒரு கதை கூறினார்.


அவர் பாட்டி அவருக்கு கூறியதாம் , அதாவது ஒவ்வொரு ஊரிலும் ஒரு தெய்வம் ஒரு பிரத்யேகமாக இருக்கும் அது போல #மும்பை க்கு மகாலஷ்மி யாம். அதனால் தான் அங்கு பணத்துக்கு பஞ்சமே வரதாம் , எத்தனை இயற்கை இடர்பாடுகள் (#மழை, #புயல்) வந்தாலும் எவ்வளவு #பணம் அழிந்தாலும் அதை விட பன் மடங்கு செல்வதை

லஷ்மி தேவி கொடுபாராரம்.



அந்த மும்பை மண்ணிற்கு. இந்த கதை யை கேட்டதும் சற்றே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. தமிழ்நாட்டிற்கு எப்படி வந்தாரை வாழவைக்கும்

சிங்கார சென்னை யோ அது போல மும்பை போல. ஆனால் சென்னை இங்குள்ள பணத்தை வெளியே செல்ல அனுமதிக்கும் போல ❤️❤️


#மும்பை #தெரிந்தகதைகள்


இவன்

ராஜா.க







செவ்வாய், 4 ஜூலை, 2023

அதிகரிக்குமா தியேட்டர் டிக்கெட் விலை ?

 சினிமாவை தியேட்டரில் சென்று பார்ப்பது தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஆடம்பரம் அல்ல , மாறாக அத்தியாவசியம். அதனால் தான் மற்ற மாநிலங்களை விட இங்கே தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறைவு. ஒரு முறை இதே போல திரு.ராம நாராயணன் , திரு. அபிராமி ராமநாதன் இருவரும் 


அன்று முதல்வர் இருந்த கலைஞர் சந்தித்து தியேட்டர் கட்டணம் உயர்த்துவது பற்றி பேசி இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் மறுத்து விட்டார். அதற்கு மாறாக தியேட்டர் தின்பண்டங்கள் , பார்க்கிங் கட்டனம் ஏற்றி கொண்டனர். இந்த விலை ஏற்றத்தையே பெரும்பாலான குடும்பங்கள் ஏற்று கொள்ளவில்லை. 



அதனால் தான் தியேட்டர் களில் சனி , ஞாயிறு  கிழமை தவிர மற்ற நாட்களில் மிக சொற்ப மக்களே வருகின்றனர். இப்போது டிக்கெட் கட்டணம் அதிகரித்தால் மாதத்தில் ஒரு முறை செல்பவர்கள் இனி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் செல்ல வேண்டி வரும். டிக்கெட் விலைக்கு மாற்றாக என்ன செய்யலாம் ?



இப்போது எல்லா தியேட்டர் களிலும் படம் தொடங்குவதற்கு முன்பு 15 நிமிடங்கள் விளம்பரம் போடுகின்றனர் , இடைவேளையில் 10 நிமிடம் , இந்த நேரத்தை சிறிது அதிகரித்து டிக்கெட் கட்டனத்தை சரி செய்து கொள்ளலாம். தியேட்டர் கேண்டின் களை உணவங்களை போல வைத்து கொள்ளலாம்.



எப்படியும் தியேட்டர் முடித்து வெளியே சாப்பிடட்டு செல்வது தான் வழக்கம்.அதை தியேட்டர் கிடைக்கும் படி செய்தால் நன்றாக இருக்கும். எங்க ஊர் தியேட்டர் ஒரு காலத்துல தயிர் வடை சாப்பிடவே தியேட்டர் க்கு போனது உண்டு. இதை போன்று உணவகங்கள் வைத்து ரெகுலர் வாடிக்கையாளர்கள் தக்க வைத்து கொள்ளலாம்.


இதையெல்லாம் கவனித்து கொள்ளலாம் மாறாக விலை ஏற்றி யாக வேண்டும் என்றால் வருபவர்கள் வருவார்கள் ஆனால் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். காலத்துடன் பயணிப்போம். #tickets #theater #Tamilnadu


இவன் 

ராஜா.க


 சினிமாவை தியேட்டரில் சென்று பார்ப்பது தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஆடம்பரம் அல்ல , மாறாக அத்தியாவசியம். அதனால் தான் மற்ற மாநிலங்களை விட இங்கே தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறைவு. ஒரு முறை இதே போல திரு.ராம நாராயணன் , திரு. அபிராமி ராமநாதன் இருவரும் 


அன்று முதல்வர் இருந்த கலைஞர் சந்தித்து தியேட்டர் கட்டணம் உயர்த்துவது பற்றி பேசி இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் மறுத்து விட்டார். அதற்கு மாறாக தியேட்டர் தின்பண்டங்கள் , பார்க்கிங் கட்டனம் ஏற்றி கொண்டனர். இந்த விலை ஏற்றத்தையே பெரும்பாலான குடும்பங்கள் ஏற்று கொள்ளவில்லை. 



அதனால் தான் தியேட்டர் களில் சனி , ஞாயிறு  கிழமை தவிர மற்ற நாட்களில் மிக சொற்ப மக்களே வருகின்றனர். இப்போது டிக்கெட் கட்டணம் அதிகரித்தால் மாதத்தில் ஒரு முறை செல்பவர்கள் இனி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் செல்ல வேண்டி வரும். டிக்கெட் விலைக்கு மாற்றாக என்ன செய்யலாம் ?



இப்போது எல்லா தியேட்டர் களிலும் படம் தொடங்குவதற்கு முன்பு 15 நிமிடங்கள் விளம்பரம் போடுகின்றனர் , இடைவேளையில் 10 நிமிடம் , இந்த நேரத்தை சிறிது அதிகரித்து டிக்கெட் கட்டனத்தை சரி செய்து கொள்ளலாம். தியேட்டர் கேண்டின் களை உணவங்களை போல வைத்து கொள்ளலாம்.



எப்படியும் தியேட்டர் முடித்து வெளியே சாப்பிடட்டு செல்வது தான் வழக்கம்.அதை தியேட்டர் கிடைக்கும் படி செய்தால் நன்றாக இருக்கும். எங்க ஊர் தியேட்டர் ஒரு காலத்துல தயிர் வடை சாப்பிடவே தியேட்டர் க்கு போனது உண்டு. இதை போன்று உணவகங்கள் வைத்து ரெகுலர் வாடிக்கையாளர்கள் தக்க வைத்து கொள்ளலாம்.


இதையெல்லாம் கவனித்து கொள்ளலாம் மாறாக விலை ஏற்றி யாக வேண்டும் என்றால் வருபவர்கள் வருவார்கள் ஆனால் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். காலத்துடன் பயணிப்போம். #tickets #theater #Tamilnadu


இவன் 

ராஜா.க


புதன், 28 ஜூன், 2023

கருப்பட்டி காஃபி யும் நானும் !!

 வழக்கமாக செல்லும் காஃபி கடைக்கு சென்றேன் , சின்ன ஏமாற்றம் கடை புட்டியிருந்தது. நாம ரெண்டு , மூன்று நாள் சென்னையில் இல்லாட்டி என்னலாம் நடக்கும் போலயே , யாரு கேட்டு சேட்டன் லீவு போட்டார் ? என யோசித்து கொண்டே பக்கத்து கடைக்கு படையெடுத்தேன்.


பல நாள் செல்ல வேண்டும் என நினைத்த கடை , ஆனால் சேட்டனுக்கும் நமக்கும் உள்ள நட்ப்பிற்காக செல்ல முடியாமல் இருந்தது.

இன்று தான் நேரம் அமைந்தது என்று நினைத்து கொண்டு மாஸ்டரிடம் ஒரு காஃபி என்றேன் , டோக்கன் போடுங்க என்றார். பாருடா , வடிவேலு பாணியில் எங்களுக்கே டோக்கனா என்று பார்த்தேன் ,



அந்த மாஸ்டர் பார்வை யாரா இருந்தாலும் டோக்கன் என்பது போல இருந்தது. கல்லா பெட்டியில் இருந்தவரிடம் ஒரு காஃபி என கேட்க 25₹ என கூறினார். எதே , அதே வடிவேலு லுக் காஃபி 15 ₹ தானே என கூற , சார் , இங்கு நாட்டு சர்க்கரை தான் உப்யோகிப்போம் என்றார் , நான் இல்லை எனக்கு நார்மல் சுகர் போடுங்க என்றேன் , அது நம்மிடம் இல்லை என்றார்.



சரி , ஆனால் நமக்கு இது டெய்லி சரி பட்டு வராதே என கூறி பக்கத்து கடை என்ன பூட்டி கிடைக்கு என்றேன் ? சார் இன்று பக்ரீத் அதனால் விடுமுறை என்றார். ஓகோ ?என்றேன் , உங்களுக்கு வேணும்னா நான் மினி காஃபி தருகிறேன் அது 15₹ என்றார். ஓ , நன்றி என்றேன்.


உங்களை நான் டெய்லி பார்ப்பேன் , எங்கள் கடையை கடந்து தான் பக்கத்து கடைக்கு சென்று உங்கள் பஸ் வருகிறதா என்று பார்த்து கொண்டே ஸ்டைலாக காஃபி குடிப்பதை பார்த்துள்ளேன் என்றார். புதுப்பேட்டை அன்பு மாதிரி முகத்தை வைத்து கொண்டு மினி காஃபி ஆர்டர் போட்டேன்.


டோக்கன் மாஸ்டர் கொடுத்தேன். நாட்டு சர்க்கரை காஃபி வந்தது முதல் முறை பருகினேன் , ஒரு மாதிரி கசப்பாக இருந்தது , என்னப்பா இது அவ்ளோ buildup இதுக்கு ஆனால் இப்படி உள்ளதே என்று , எஸ்ட்ரா சுகர் கொடுங்க என்று கேட்டு வாங்கி பருகினேன்.ஹம் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை ,



ஒரு வேளை டெய்லி குடித்தால் செட் ஆகுமோ ? Anyhow , நாளைக்கு நம்ம சேட்டன் வந்து விடுவார் என்ற நம்பிக்கை யில் நடையை கட்டினேன். சேட்டனுக்கும் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். #HappyEid 

#goodmorning #thursdayvibes




 வழக்கமாக செல்லும் காஃபி கடைக்கு சென்றேன் , சின்ன ஏமாற்றம் கடை புட்டியிருந்தது. நாம ரெண்டு , மூன்று நாள் சென்னையில் இல்லாட்டி என்னலாம் நடக்கும் போலயே , யாரு கேட்டு சேட்டன் லீவு போட்டார் ? என யோசித்து கொண்டே பக்கத்து கடைக்கு படையெடுத்தேன்.


பல நாள் செல்ல வேண்டும் என நினைத்த கடை , ஆனால் சேட்டனுக்கும் நமக்கும் உள்ள நட்ப்பிற்காக செல்ல முடியாமல் இருந்தது.

இன்று தான் நேரம் அமைந்தது என்று நினைத்து கொண்டு மாஸ்டரிடம் ஒரு காஃபி என்றேன் , டோக்கன் போடுங்க என்றார். பாருடா , வடிவேலு பாணியில் எங்களுக்கே டோக்கனா என்று பார்த்தேன் ,



அந்த மாஸ்டர் பார்வை யாரா இருந்தாலும் டோக்கன் என்பது போல இருந்தது. கல்லா பெட்டியில் இருந்தவரிடம் ஒரு காஃபி என கேட்க 25₹ என கூறினார். எதே , அதே வடிவேலு லுக் காஃபி 15 ₹ தானே என கூற , சார் , இங்கு நாட்டு சர்க்கரை தான் உப்யோகிப்போம் என்றார் , நான் இல்லை எனக்கு நார்மல் சுகர் போடுங்க என்றேன் , அது நம்மிடம் இல்லை என்றார்.



சரி , ஆனால் நமக்கு இது டெய்லி சரி பட்டு வராதே என கூறி பக்கத்து கடை என்ன பூட்டி கிடைக்கு என்றேன் ? சார் இன்று பக்ரீத் அதனால் விடுமுறை என்றார். ஓகோ ?என்றேன் , உங்களுக்கு வேணும்னா நான் மினி காஃபி தருகிறேன் அது 15₹ என்றார். ஓ , நன்றி என்றேன்.


உங்களை நான் டெய்லி பார்ப்பேன் , எங்கள் கடையை கடந்து தான் பக்கத்து கடைக்கு சென்று உங்கள் பஸ் வருகிறதா என்று பார்த்து கொண்டே ஸ்டைலாக காஃபி குடிப்பதை பார்த்துள்ளேன் என்றார். புதுப்பேட்டை அன்பு மாதிரி முகத்தை வைத்து கொண்டு மினி காஃபி ஆர்டர் போட்டேன்.


டோக்கன் மாஸ்டர் கொடுத்தேன். நாட்டு சர்க்கரை காஃபி வந்தது முதல் முறை பருகினேன் , ஒரு மாதிரி கசப்பாக இருந்தது , என்னப்பா இது அவ்ளோ buildup இதுக்கு ஆனால் இப்படி உள்ளதே என்று , எஸ்ட்ரா சுகர் கொடுங்க என்று கேட்டு வாங்கி பருகினேன்.ஹம் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை ,



ஒரு வேளை டெய்லி குடித்தால் செட் ஆகுமோ ? Anyhow , நாளைக்கு நம்ம சேட்டன் வந்து விடுவார் என்ற நம்பிக்கை யில் நடையை கட்டினேன். சேட்டனுக்கும் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். #HappyEid 

#goodmorning #thursdayvibes