வெள்ளி, 23 ஜூலை, 2021

என்றோ எழுதியது

 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


வியாழன், 8 ஜூலை, 2021

பழைய குற்றாலம் வரலாறு


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க


 பழைய குற்றாலம் வரலாறு 


வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.ஒரு முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம். 


எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று.. 


சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.


#Kutrlam #History #Tourism #Tamilnadu

இவண் 

ராஜா.க

தமிழ் சினிமா win குரு

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director

 ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.



 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல. 


நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,

லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,

சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....


யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....


#KB #Balachander #Director