ஞாயிறு, 26 மே, 2019

தமிழ் சினிமா செண்டிமெண்ட்

செண்டிமெண்ட்

இந்தவார்த்தைக்கும்நம்மதமிழ்சினிமாவிற்கும்உள்ளதொடர்பு 
அம்பானிக்கும்,ஐபில்கப்பிற்கும்” உள்ளதொடர்புபோல்உறுதியானதுபிரிப்பதுகொஞ்சம்கஷ்டம்

இந்தமாதிரிசெண்டிமெண்ட்ஷங்கர்மனிரத்தனம்போன்றஆளுமைகளைபோலவிட்டுவைப்பதில்லைஇயக்குனர்மணிரத்தனம்படங்களில்பார்த்திந்திங்கனா“Bus(பேருந்து)” ஒருசெண்டிமெண்ட்

படத்தோடகதாநாயகனும்,
கதாநாயகியும்பேருந்தில்அமர்ந்துபேசிகொள்வதைபோல்சிலகாட்சிகளைவைத்திருப்பார்அந்தகாட்சிமிகஇயல்பாகவும்ரொமெண்டிக்காகவும்இருக்கும்

மெளனராகம்தொடங்கிஅலைபாயுதே,ஆயுதஎழுத்து,கடல்,
காதல்கண்மணிபடங்கள்வரைகாட்சிகள்தொடர்கிறது

இதுபோலtrain  சிலபடங்களில்வரும்,ஹீரோclean shave பண்ணியிருப்பார்இதையெல்லாம்சிலகுறியீடுனுகூடசொல்லுவார்கள்.

இயக்குனர்சுந்தர்.C யோடநிறையபடங்களில்உருட்டுகட்டைவரும் 

பொதுவாகநம்மஎல்லாருக்கும்கூடஇந்தமாதிரிசின்ன,சின்னசெண்டிமெண்ட்இருக்கும்இந்தமாதிரிபண்னினாsuccess ஆகிஇருக்கும்அதேஅப்படியேஎப்பவும்follow பண்னுவோம்

வாழ்க்கைனாசிலசெண்டிமெண்ட்ஸ்கள்இருக்கதானேசெய்யும்

இவண்
ராஜா.







செண்டிமெண்ட்

இந்தவார்த்தைக்கும்நம்மதமிழ்சினிமாவிற்கும்உள்ளதொடர்பு 
அம்பானிக்கும்,ஐபில்கப்பிற்கும்” உள்ளதொடர்புபோல்உறுதியானதுபிரிப்பதுகொஞ்சம்கஷ்டம்

இந்தமாதிரிசெண்டிமெண்ட்ஷங்கர்மனிரத்தனம்போன்றஆளுமைகளைபோலவிட்டுவைப்பதில்லைஇயக்குனர்மணிரத்தனம்படங்களில்பார்த்திந்திங்கனா“Bus(பேருந்து)” ஒருசெண்டிமெண்ட்

படத்தோடகதாநாயகனும்,
கதாநாயகியும்பேருந்தில்அமர்ந்துபேசிகொள்வதைபோல்சிலகாட்சிகளைவைத்திருப்பார்அந்தகாட்சிமிகஇயல்பாகவும்ரொமெண்டிக்காகவும்இருக்கும்

மெளனராகம்தொடங்கிஅலைபாயுதே,ஆயுதஎழுத்து,கடல்,
காதல்கண்மணிபடங்கள்வரைகாட்சிகள்தொடர்கிறது

இதுபோலtrain  சிலபடங்களில்வரும்,ஹீரோclean shave பண்ணியிருப்பார்இதையெல்லாம்சிலகுறியீடுனுகூடசொல்லுவார்கள்.

இயக்குனர்சுந்தர்.C யோடநிறையபடங்களில்உருட்டுகட்டைவரும் 

பொதுவாகநம்மஎல்லாருக்கும்கூடஇந்தமாதிரிசின்ன,சின்னசெண்டிமெண்ட்இருக்கும்இந்தமாதிரிபண்னினாsuccess ஆகிஇருக்கும்அதேஅப்படியேஎப்பவும்follow பண்னுவோம்

வாழ்க்கைனாசிலசெண்டிமெண்ட்ஸ்கள்இருக்கதானேசெய்யும்

இவண்
ராஜா.







வெள்ளி, 17 மே, 2019

கராச்சியும், கமல ஹாசனும்


கராச்சியும், கமல ஹாசனும்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே அவர் இந்து என்று இன்று கொக்க-கோலாவை போல் பொங்கும் அரசியல் வா(வியா)தி கமலஹாசனுக்கு ஜீரண கோளாறு.

அந்த கோளாறுக்கு எந்த இடத்தில் மருந்து கிடைக்கும் என்று நன்கு அறிந்த அறிவு ஜீவி அவ்விடத்திற்கு சென்று அவரது வயிறு குளிர தன்னுள் உள்ள நஞ்சை கக்குகிறார்.

யானைக்கும்,மனிதனுக்கும் மதம் பிடித்துவிட்டால்  பேராபத்து அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு என்பது காலம் கற்று கொடுத்த பாடம்.

பாடத்தோடு நில்லாமல் அவருக்கு ஒரு குறும்படத்தையும் அதுவும் அவர் காட்டிய படத்தை அவருக்கே காட்டவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம்.

ஹேராம் திரைப்படத்தில் ராமின் (கதையின் நாயகன்) நண்பனாக வரும் லால் வாலி யை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது அவர் சாப்பாடு விற்பனை செய்து கொண்டிருப்பார் (பப்பட் வாலா)

பின் குறிப்பு : லால் வாலி (இந்து) கராச்சியில் வசித்த பெரிய தொழிலதிபர்.

ஏன் ? உனக்கு என்னாயிற்று ? என்று வினவுவார் ராம் ?

பாகபிரிவினை(இந்தியா-பாக்)க்கு பிறகு அதாவது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு லால் வாலியின் தொழிற்சாலையை தீயிட்டு சூறையாடும் அவரின் குடும்பத்தையும் சி(ஜி)ன்னா பின்னமாக்கிவிடும் ஒரு கும்பல். அக்கும்பலை எந்த “மார்க்கத்திலும்” சேர்க்க இயலாது அவர்களுக்கு மதமும் கிடையாது.

இது போல் எத்தனை
 “லால் வாலிக்களின் குடும்பங்கள்  “ தீவிரவாதத்தால் இறையனார்கள் என்பதும் அழிக்க முடியாத சுவடுகள்.

ஓட்டுக்காக கவர்ச்சியான வாக்குறுதிகளை கூறுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை அத்தோடு நில்லாமல் இது போன்ற  “விஷ விதைக்களை” விதைப்பது சமூகத்திற்கு கேடு.

கமல ஹாசனின் கவனத்திற்கு
காந்தி பிறந்த இதே மண்ணில் தான்
நாது ராம் கோட்சேவும் பிறந்துள்ளார்.

இந்தியன்
ராஜா.க

கராச்சியும், கமல ஹாசனும்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே அவர் இந்து என்று இன்று கொக்க-கோலாவை போல் பொங்கும் அரசியல் வா(வியா)தி கமலஹாசனுக்கு ஜீரண கோளாறு.

அந்த கோளாறுக்கு எந்த இடத்தில் மருந்து கிடைக்கும் என்று நன்கு அறிந்த அறிவு ஜீவி அவ்விடத்திற்கு சென்று அவரது வயிறு குளிர தன்னுள் உள்ள நஞ்சை கக்குகிறார்.

யானைக்கும்,மனிதனுக்கும் மதம் பிடித்துவிட்டால்  பேராபத்து அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு என்பது காலம் கற்று கொடுத்த பாடம்.

பாடத்தோடு நில்லாமல் அவருக்கு ஒரு குறும்படத்தையும் அதுவும் அவர் காட்டிய படத்தை அவருக்கே காட்டவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம்.

ஹேராம் திரைப்படத்தில் ராமின் (கதையின் நாயகன்) நண்பனாக வரும் லால் வாலி யை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது அவர் சாப்பாடு விற்பனை செய்து கொண்டிருப்பார் (பப்பட் வாலா)

பின் குறிப்பு : லால் வாலி (இந்து) கராச்சியில் வசித்த பெரிய தொழிலதிபர்.

ஏன் ? உனக்கு என்னாயிற்று ? என்று வினவுவார் ராம் ?

பாகபிரிவினை(இந்தியா-பாக்)க்கு பிறகு அதாவது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு லால் வாலியின் தொழிற்சாலையை தீயிட்டு சூறையாடும் அவரின் குடும்பத்தையும் சி(ஜி)ன்னா பின்னமாக்கிவிடும் ஒரு கும்பல். அக்கும்பலை எந்த “மார்க்கத்திலும்” சேர்க்க இயலாது அவர்களுக்கு மதமும் கிடையாது.

இது போல் எத்தனை
 “லால் வாலிக்களின் குடும்பங்கள்  “ தீவிரவாதத்தால் இறையனார்கள் என்பதும் அழிக்க முடியாத சுவடுகள்.

ஓட்டுக்காக கவர்ச்சியான வாக்குறுதிகளை கூறுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை அத்தோடு நில்லாமல் இது போன்ற  “விஷ விதைக்களை” விதைப்பது சமூகத்திற்கு கேடு.

கமல ஹாசனின் கவனத்திற்கு
காந்தி பிறந்த இதே மண்ணில் தான்
நாது ராம் கோட்சேவும் பிறந்துள்ளார்.

இந்தியன்
ராஜா.க

சனி, 11 மே, 2019

Mother’s Day

அம்மா 

அனைகே பிள்ளைகளின் முதல்  ஆசிரியையும் அவளே
வீட்டுகதவை கரும்பலகையை 
மாற்றி,
ஒருகுவளை சாதத்தை கையில்வைத்து அன்னையாகவும்ஆசிரியையாகவும்உருமாறுபவளும்அவளே

ஒரு பிள்ளைக்குள் இருக்கும் 
நல்ல பழக்கவழக்கங்கள் அனைத்திற்கும் அன்னையின் 
பங்கு அதிகம்

அன்னைக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டாம்
அவளை நான்கு கோயில்களுக்கு கூட்டி சென்று கடவுளிடம் காட்டுங்கள் உன் வீட்டு கடவுளை 
பெருமிதமாக!!!

அன்னையர் தின வாழ்த்துகள் 
#MOTHERSDAY 
அம்மா 

அனைகே பிள்ளைகளின் முதல்  ஆசிரியையும் அவளே
வீட்டுகதவை கரும்பலகையை 
மாற்றி,
ஒருகுவளை சாதத்தை கையில்வைத்து அன்னையாகவும்ஆசிரியையாகவும்உருமாறுபவளும்அவளே

ஒரு பிள்ளைக்குள் இருக்கும் 
நல்ல பழக்கவழக்கங்கள் அனைத்திற்கும் அன்னையின் 
பங்கு அதிகம்

அன்னைக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டாம்
அவளை நான்கு கோயில்களுக்கு கூட்டி சென்று கடவுளிடம் காட்டுங்கள் உன் வீட்டு கடவுளை 
பெருமிதமாக!!!

அன்னையர் தின வாழ்த்துகள் 
#MOTHERSDAY 

திங்கள், 6 மே, 2019

அட்சய திரிதியை

இன்று: அட்சய திருதியயை
சித்திரையின் வளர்பிறை இரண்டாம் நாள்
(வளர் துவிதையை).

"அட்சய" உணவு;
இந்நாளில் மாதவியின் மகள் மணிமேகலை உணவில்லா ஏழைகளுக்கு உணவு வழங்கினாள்.

கால வாக்கில் அதை அப்படியே மாற்றி தங்கம் வாங்குங்கள் எங்களிடம்
"செய்கூலி இல்லை,சேதாராம் இல்லை .." ஏனைன்றால் இது தங்கமே இல்லை !!!என்ற அளவிற்கு விளம்பர படுத்தி வரலாற்றேயே மாற்றி விட்டனர் நம் வியாபார காந்தங்கள்(Business Magnates).

ஆதலால் அட்சய திருதியை நாளான இன்று இயலாதவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் மனமும், வயிறும் நிரம்பும் படி செய்வோம்.

#அட்சயதிருதியை

இவண்
ராஜா.க
இன்று: அட்சய திருதியயை
சித்திரையின் வளர்பிறை இரண்டாம் நாள்
(வளர் துவிதையை).

"அட்சய" உணவு;
இந்நாளில் மாதவியின் மகள் மணிமேகலை உணவில்லா ஏழைகளுக்கு உணவு வழங்கினாள்.

கால வாக்கில் அதை அப்படியே மாற்றி தங்கம் வாங்குங்கள் எங்களிடம்
"செய்கூலி இல்லை,சேதாராம் இல்லை .." ஏனைன்றால் இது தங்கமே இல்லை !!!என்ற அளவிற்கு விளம்பர படுத்தி வரலாற்றேயே மாற்றி விட்டனர் நம் வியாபார காந்தங்கள்(Business Magnates).

ஆதலால் அட்சய திருதியை நாளான இன்று இயலாதவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் மனமும், வயிறும் நிரம்பும் படி செய்வோம்.

#அட்சயதிருதியை

இவண்
ராஜா.க

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji) 
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு

வியட்நாம்காலனிகாமெடி என்று YouTube தேடுகையில்வியட்நாம்வீடுஎன்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொரு வரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால்வியட்நாம்வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.  
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.  

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்


மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.  

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை 
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார் 
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா. 













பொதுவாக பழைய (MGR,Sivaji) 
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு

வியட்நாம்காலனிகாமெடி என்று YouTube தேடுகையில்வியட்நாம்வீடுஎன்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொரு வரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால்வியட்நாம்வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.  
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.  

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்


மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.  

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை 
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார் 
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா.