வியாழன், 18 பிப்ரவரி, 2021

என்ன தவம் செய்தேனோ

 மோடி ஜீ மைண்ட் வாய்ஸ் :  " என்ன தவம் செய்தெனே " இது போன்ற மக்கள் கிடைக்க !!!

என்ன செய்தாலும் ஏற்று கொள்கிறார்கள். 


ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னாலும் கால் கடக்க நின்று புதிய நோட்டுகளை பெறுகின்றனர்.

GST வரி என்று கூறினால் ஏற்று கொள்கிறார்கள்,

ஊரடங்கு என்று கூறினால் விட்டுக்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு தருகிறீர்கள்,நடந்தே பல ஊருக்கு சென்றிர்கள். 

கைகளை தட்டுங்கள், விளக்குகளை ஏற்றுங்கள் என்று கூறினாலும் தவறாமல் செய்தீர்கள்.

பெட்ரோல்,டீசல், கேஸ் விலை யை தினம் தோறும் ஏற்றினாலும் ஏற்று கொள்கிறீர்கள்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கிறான வட்டியை குறைத்தாலும் ஏற்று கொள்கிறீர்கள்.எல்லா பொருட்களுக்கான  விலை வாசி உயர்வுயையும் ஏற்று கொள்கிறீர்கள். 

"என்ன தவம் செய்தெனோ"

 இது போன்ற குடிமக்கள் கிடைக்க.

#India #ModiSarkar #PetrolDieselPriceHike #GST #COVID19 #Demontisation






 மோடி ஜீ மைண்ட் வாய்ஸ் :  " என்ன தவம் செய்தெனே " இது போன்ற மக்கள் கிடைக்க !!!

என்ன செய்தாலும் ஏற்று கொள்கிறார்கள். 


ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னாலும் கால் கடக்க நின்று புதிய நோட்டுகளை பெறுகின்றனர்.

GST வரி என்று கூறினால் ஏற்று கொள்கிறார்கள்,

ஊரடங்கு என்று கூறினால் விட்டுக்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு தருகிறீர்கள்,நடந்தே பல ஊருக்கு சென்றிர்கள். 

கைகளை தட்டுங்கள், விளக்குகளை ஏற்றுங்கள் என்று கூறினாலும் தவறாமல் செய்தீர்கள்.

பெட்ரோல்,டீசல், கேஸ் விலை யை தினம் தோறும் ஏற்றினாலும் ஏற்று கொள்கிறீர்கள்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கிறான வட்டியை குறைத்தாலும் ஏற்று கொள்கிறீர்கள்.எல்லா பொருட்களுக்கான  விலை வாசி உயர்வுயையும் ஏற்று கொள்கிறீர்கள். 

"என்ன தவம் செய்தெனோ"

 இது போன்ற குடிமக்கள் கிடைக்க.

#India #ModiSarkar #PetrolDieselPriceHike #GST #COVID19 #Demontisation






திங்கள், 8 பிப்ரவரி, 2021

நான் ரசித்த முத்துக்கள்

 ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.


விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு. 


வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.

ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும். 


அதில் சில பாடல் வரிகள்.  


பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்) 


வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,


பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா) 


வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..


பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)


வரிகள் : கொஞ்சம் கடவுள்,

கொஞ்சம் மிருகம்


பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)


வரிகள் : கடவுள் பாதி,

மிருகம் பாதி..


பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே


வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.

உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.


பாடல் : இளமை விடுகதை (வரலாறு) 


மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,

பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..


வைரமுத்துகளுடன்

ராஜா.க

 ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.


விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு. 


வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.

ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும். 


அதில் சில பாடல் வரிகள்.  


பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்) 


வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,


பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா) 


வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..


பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)


வரிகள் : கொஞ்சம் கடவுள்,

கொஞ்சம் மிருகம்


பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)


வரிகள் : கடவுள் பாதி,

மிருகம் பாதி..


பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே


வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.

உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.


பாடல் : இளமை விடுகதை (வரலாறு) 


மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,

பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..


வைரமுத்துகளுடன்

ராஜா.க