ஞாயிறு, 24 மார்ச், 2019

அஷ்டமியும்,நவமியும் !!!

எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்;

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்.

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்.

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.

ஜெய் ஶ்ரீராம் !!!
எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்;

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்.

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்.

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.

ஜெய் ஶ்ரீராம் !!!

புதன், 20 மார்ச், 2019

குல தெய்வ வழிபாடு நாள்

இன்று பங்குனி உத்திரம்

இந்நாள் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நாள். பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். இக்கோயிலுனுள் இருக்கும் சிலைக்கு(கல்) உருவம் (முகம்) இருக்காது. இக் கடவுளை சாஸ்தா என்று அழைப்பார்கள்

இவ்வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபாடு எனவும் கூறலாம். அவர்கள் நினைவாக நட்ட கல்லை வணங்கி அவர்களின் ஆசியை பெறலாம். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று
குல தெய்வ வழிபாடு உன் குலத்துக்கே நல்லது !!! 

எங்களுக்கு குல தெய்வம் இவ்வூரில்  இல்லையே என நினைப்பவர்கள். நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் ஆன முருக பெருந்தகையை வணங்கி வழிபடலாம்

இவண்

ராஜா. 
இன்று பங்குனி உத்திரம்

இந்நாள் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நாள். பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். இக்கோயிலுனுள் இருக்கும் சிலைக்கு(கல்) உருவம் (முகம்) இருக்காது. இக் கடவுளை சாஸ்தா என்று அழைப்பார்கள்

இவ்வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபாடு எனவும் கூறலாம். அவர்கள் நினைவாக நட்ட கல்லை வணங்கி அவர்களின் ஆசியை பெறலாம். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று
குல தெய்வ வழிபாடு உன் குலத்துக்கே நல்லது !!! 

எங்களுக்கு குல தெய்வம் இவ்வூரில்  இல்லையே என நினைப்பவர்கள். நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் ஆன முருக பெருந்தகையை வணங்கி வழிபடலாம்

இவண்

ராஜா. 

வியாழன், 14 மார்ச், 2019

காரைடையான் நோன்பு

காரைடையான் நோன்பு 

சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 

அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 

இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 

ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு 
காரைடையான் நோன்பு 

சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 

அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 

இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 

ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு