ஞாயிறு, 28 நவம்பர், 2021

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் விமர்சனம்


 


சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் !!!


இந்த படம் பார்த்தற்கு முக்கிய காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சீடர்   இயக்குனர் வசந்த் அவர்களின்  படைப்பு.


மூன்று பெண்களை பற்றிய கதை,மூன்று பெண்களும் வெல்வேறு குடும்ப சூழ்நிலை, மூன்று வெல்வேறு காலகட்டங்களில், இவை எல்லாம் வெவ்வேறு ஆனால் அப்பெண்களுக்கு  நடப்பது என்னவோ ஒன்று தான்.


1980 காலகட்டத்தில்  நடப்பது போல ஒரு கதை,

1990 காலக்கட்டத்தில் நடப்பது போல இரண்டாம் கதை,

2000  காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாம் கதை.


காலங்கள் மாறலாம், அறிவியல் மாறலாம், 

ஆனால் பெண்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த சமூக கட்டமைப்பு மாற வில்லை என்பதை திரைக்கதை யால் பதிய வைக்கிறார் இயக்குனர்.


இப்படி லாம் அந்த காலத்திலே  நடந்ததா ? இப்படிலாம் இன்னமுமா  நடக்குது ? அட போங்க சார் என்று கூறுபவர்கள் உங்கள் நட்பு வட்டத்தை தாண்டி மிக பெரிய உலகம் ஓன்று உள்ளது என்பதை அறிந்து கொள்க.


மூன்று பெண்களிடத்தில் உள்ள ஒரே ஒற்றுமை பெண்கள் பலமானவர்கள், உடலிலும், உள்ளத்திலும். அதனால் அந்த மூன்று பெண்கள் எதற்கும் துவளாமல் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது ஹைலைட்..


தியேட்டரில் எல்லாம் இது போன்ற படங்களை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக தான் OTT (sony liv)யில் வெளியிடுகிறார்கள். Technology கூட தன் பங்கிற்கு பெண்களுக்கு உதவுகிறது..

படம் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம்.. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் சற்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் உங்களுக்கான படம் அல்ல.


இவண் 

ராஜா.க



#sivaranjiyuminnumsilapengalum #movie #review


 


சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் !!!


இந்த படம் பார்த்தற்கு முக்கிய காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சீடர்   இயக்குனர் வசந்த் அவர்களின்  படைப்பு.


மூன்று பெண்களை பற்றிய கதை,மூன்று பெண்களும் வெல்வேறு குடும்ப சூழ்நிலை, மூன்று வெல்வேறு காலகட்டங்களில், இவை எல்லாம் வெவ்வேறு ஆனால் அப்பெண்களுக்கு  நடப்பது என்னவோ ஒன்று தான்.


1980 காலகட்டத்தில்  நடப்பது போல ஒரு கதை,

1990 காலக்கட்டத்தில் நடப்பது போல இரண்டாம் கதை,

2000  காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாம் கதை.


காலங்கள் மாறலாம், அறிவியல் மாறலாம், 

ஆனால் பெண்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த சமூக கட்டமைப்பு மாற வில்லை என்பதை திரைக்கதை யால் பதிய வைக்கிறார் இயக்குனர்.


இப்படி லாம் அந்த காலத்திலே  நடந்ததா ? இப்படிலாம் இன்னமுமா  நடக்குது ? அட போங்க சார் என்று கூறுபவர்கள் உங்கள் நட்பு வட்டத்தை தாண்டி மிக பெரிய உலகம் ஓன்று உள்ளது என்பதை அறிந்து கொள்க.


மூன்று பெண்களிடத்தில் உள்ள ஒரே ஒற்றுமை பெண்கள் பலமானவர்கள், உடலிலும், உள்ளத்திலும். அதனால் அந்த மூன்று பெண்கள் எதற்கும் துவளாமல் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது ஹைலைட்..


தியேட்டரில் எல்லாம் இது போன்ற படங்களை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக தான் OTT (sony liv)யில் வெளியிடுகிறார்கள். Technology கூட தன் பங்கிற்கு பெண்களுக்கு உதவுகிறது..

படம் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம்.. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் சற்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் உங்களுக்கான படம் அல்ல.


இவண் 

ராஜா.க



#sivaranjiyuminnumsilapengalum #movie #review

1 கருத்து: