திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சுவாதியும், ரோஹிணியும்

 சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?


கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது;

சுவாதி நட்சத்திர நாளில் தான்,

சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால், சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை. 


அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உணக்குறிய நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே ? என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.


பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  

“ முத்து கிருஷ்ணனாக“ ரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார். 


மகிழ்ச்சி அடைந்தாள் “ரோகிணி” 

அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊


#gokulashtami #Janmashtami2021 #KrishnaJanmashtami2021 #KrishnaJayanthi


இவண்

ராஜா கண்ணன்


 சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?


கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது;

சுவாதி நட்சத்திர நாளில் தான்,

சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால், சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை. 


அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உணக்குறிய நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே ? என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.


பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  

“ முத்து கிருஷ்ணனாக“ ரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார். 


மகிழ்ச்சி அடைந்தாள் “ரோகிணி” 

அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊


#gokulashtami #Janmashtami2021 #KrishnaJanmashtami2021 #KrishnaJayanthi


இவண்

ராஜா கண்ணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக