செவ்வாய், 20 டிசம்பர், 2022

திருச்செந்தூரின் அடையாளம் !!

 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்




 எங்கள் திருச்செந்தூர் முதல் அடையாளம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அதற்கு பிறகு கல்வி கோயில்கள் மூலம் சிறந்த அடையாளம் தந்ததில் சி.பா #ஆதித்தனார் பங்கு அளப்பரியது. ஆம்.  ஆதித்தனார் ,

கோவிந்த்தமாள் கலை அறிவியல் கல்லூரிகள். இந்த இரு கல்லூரிகள் மூலம் மூன்று தலைமுறை யினர் பட்டம் 

பெற்றுள்ளனர். 


ஆண்களுக்கு ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியும் , பெண்களுக்கு கோவிந்தமாள் கல்லூரி யும் உருவாக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் செயல் பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் முன் இந்த இரு கோயில்களையும் கடந்து வந்து தான் சுப்ரமணியசுவாமியே தரிசிக்கலாம். 



கல்வி சேவையில் திரு. சி.பா. ஆதித்தனார் , சிவந்தி ஆதித்தனார் இவர்களின் பங்கும்  காலம் கடந்தும் அவர்கள் பெருமைகளை பறைசாற்றும்.


 #ஆதித்தனார் #கோவிந்தம்மாள் #கல்லூரி #திருச்செந்தூர்