சனி, 7 மே, 2011

வாய்மேயே வெல்லும் பழ (ய ) மொழி வாயே வெல்லும்



வாய்மேயே வெல்லும் பழ (ய ) மொழி வாயே வெல்லும்
No arrest in kazhi mozhi case
senior criminal lawyer Mr.Ram jeth malani put a valuable points on the Delhi court favor of kanimozhi
the court also reserved its order on the bail plea of Sharad Kumar till May 14. Both Kanimozhi and Kumar will have to mark their attendance at the court till the next hearing.
குற்றவாளிகள் அதிகரிபதற்கு சட்ட மேதைகளே உதவுகின்றனர் அன்புள்ள கலைஞர் க்கு இப்பொழுது மட்டும் ஆரியர்கள் தயவு தேவை படுகிறதோ ?


வாய்மேயே வெல்லும் பழ (ய ) மொழி வாயே வெல்லும்
No arrest in kazhi mozhi case
senior criminal lawyer Mr.Ram jeth malani put a valuable points on the Delhi court favor of kanimozhi
the court also reserved its order on the bail plea of Sharad Kumar till May 14. Both Kanimozhi and Kumar will have to mark their attendance at the court till the next hearing.
குற்றவாளிகள் அதிகரிபதற்கு சட்ட மேதைகளே உதவுகின்றனர் அன்புள்ள கலைஞர் க்கு இப்பொழுது மட்டும் ஆரியர்கள் தயவு தேவை படுகிறதோ ?

ஞாயிறு, 27 மார்ச், 2011

பிரதமரின் காதல் கவிதையும் சுஸ்மாவின் ஸ்வரஸ்யமான பதிலும்



பாராளுமன்ற தில் நடந்த ஸ்வரஸ் ய மான உரையாடல்
சமிபத்தில் லோக்சபாவில் விக்கி லிகிஸ் எழுப்பிய 2008 நம்பிக்கை ஓட்டுடேப்பில் பணம் கொடுத்த விவகாரத்தில் பிரதமரும் சுஸ்மாவும் பேசிய பேச்சுகள் படு ஸ்வரஸ்யமானவை
பிரதமர் இக்பால் எழுதிய உருது கவிதையை பதிலாக சொன்னார்.
" நான் உனக்கு தகுதி இல்லாதவன் என்று நீ நினைக்கலாம். நான் தகுதி இல்லாதவனாகவும் இருக்கலாம். ஆனால் நான் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன்... அதை நீ பார்த்தாயா ? என் பொறுமையை பார் "
இது காதலன் காதிலிக்கு சொல்லும் வார்த்தை. ஓட்டுகளுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் இந்த பதிலை சொன்னார் மன்மோகன் சிங்
உடனே சுஸ்மா "இதை பற்றியெல்லாம் சொல்லி கொண்டிஇருக்காதே.....எவ்வளவு லூட் செய்தீர்கள்? அதை சொல்லுங்கள் என்றது அந்த கவிதை"
அவை பரவசபட்டதோடு ,கை தட்டியது.
சிறந்த பொருளாதார நிபுணர் மட்டும் அல்லமால் இலக்கியவாதியாகவும் பதில் அளித்த பிரதமரை பாராட்டுகிரேன் அதே நேரேத்தில் தவறு செய்தவர்களை தண்டிக்கவும் வேண்டும் கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருப்பது பிரதமரின் பதிவிற்கு தான் இழுக்கு


பாராளுமன்ற தில் நடந்த ஸ்வரஸ் ய மான உரையாடல்
சமிபத்தில் லோக்சபாவில் விக்கி லிகிஸ் எழுப்பிய 2008 நம்பிக்கை ஓட்டுடேப்பில் பணம் கொடுத்த விவகாரத்தில் பிரதமரும் சுஸ்மாவும் பேசிய பேச்சுகள் படு ஸ்வரஸ்யமானவை
பிரதமர் இக்பால் எழுதிய உருது கவிதையை பதிலாக சொன்னார்.
" நான் உனக்கு தகுதி இல்லாதவன் என்று நீ நினைக்கலாம். நான் தகுதி இல்லாதவனாகவும் இருக்கலாம். ஆனால் நான் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன்... அதை நீ பார்த்தாயா ? என் பொறுமையை பார் "
இது காதலன் காதிலிக்கு சொல்லும் வார்த்தை. ஓட்டுகளுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் இந்த பதிலை சொன்னார் மன்மோகன் சிங்
உடனே சுஸ்மா "இதை பற்றியெல்லாம் சொல்லி கொண்டிஇருக்காதே.....எவ்வளவு லூட் செய்தீர்கள்? அதை சொல்லுங்கள் என்றது அந்த கவிதை"
அவை பரவசபட்டதோடு ,கை தட்டியது.
சிறந்த பொருளாதார நிபுணர் மட்டும் அல்லமால் இலக்கியவாதியாகவும் பதில் அளித்த பிரதமரை பாராட்டுகிரேன் அதே நேரேத்தில் தவறு செய்தவர்களை தண்டிக்கவும் வேண்டும் கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருப்பது பிரதமரின் பதிவிற்கு தான் இழுக்கு

ஞாயிறு, 13 மார்ச், 2011

Katrathu Tamil Unakaha thane song.mp4

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

parthiban kanavu

Un paer solla

Kadhal Kavidhaigal - Gopura Vasililey

திங்கள், 7 பிப்ரவரி, 2011

Kambu Sandai

Ajith, Tabu & Pooja Bhatra in Smaiyai - Kandukondein Kandukondein

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

Ajith, Vijay & Anoushka at a Birthday Party


AJITH AND VIJAY

AJITH AND VIJAY

சனி, 15 ஜனவரி, 2011

Evegreen tamil song, Karthik and Ilaiyaraja hits..Ennai Thottu Allikonda


One of my favorite song

One of my favorite song

MUNDASU SOORIYANAE

காவலன் எனது பார்வையில்



இந்த முறை பொங்கல் க்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத காரணத்தினால் சினிமா விற்கு செல்ல முன் பதிவு
செய்தேன் ராய புறத்தில் உள்ள IDREAM திரை அரங்கில் ..எனக்கு நம்பிகைய இல்லை படம் இன்றைக்கு திரைக்கு வருமா என்று பயத்துடன்...வெஸ்ட் சைதாபேட் இருந்து பேருந்தில் இருந்து நாற்பது நிமிடத்தில் திரை அரங்கில்
நுழை ந்தேன் ..அரங்கம் நிறைந்த காட்சி யாகவே இருந்தது ...நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்பாட்ட இல்லாத விஜய் பார்க்க முடிந்தது..அறிமுக காட்சி இல்லை அலப்பறை இல்லை ., தேவை இல்லாத பஞ்ச் வசனகள் இல்லை ..
படத்தின் கதை .
ராஜ்கிரண் உயிர்க்கு வில்லன் ஆபத்து என்பதால் அவருக்கு போடி கோர்ட் ஆக வருகிறார் பிறகு ராஜ்கிரண்
வறபுரதினால் தன் மகளின் (அசின் ) பாது காவலனாக பனி புரிகிறார்..அசின் விஜய் யை காதலிக்கிறார் வேரு ஒரு
பெ யரில்(போன் இல் ) ..முதலில் கோபபடும் விஜய் பிறகு காதலில் விழுகிறார் இறுதியில் இணைந்தார்கலா இல்லை யா என்பது ரசிக்க வைக்கும் முடிவு .....வடிவேல் காமெடி படத்திற்கு பலம் ..பாடல் கள் சுமார் ,, விஜய் நடனம் அருமை ...காதல் சீன் களில் விஜய் நடிப்பு செம ....குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் இரட்டை அர்த்த வசனகள் , ஆபாச காட்சிகள் இல்லை ..விஜய் க்கு இது போன்ற கதையை தேர்வு செய் வது நல்லது ......அனை வருக்கும் பொங்கல்நல் வாழ்துக்கள்


இந்த முறை பொங்கல் க்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத காரணத்தினால் சினிமா விற்கு செல்ல முன் பதிவு
செய்தேன் ராய புறத்தில் உள்ள IDREAM திரை அரங்கில் ..எனக்கு நம்பிகைய இல்லை படம் இன்றைக்கு திரைக்கு வருமா என்று பயத்துடன்...வெஸ்ட் சைதாபேட் இருந்து பேருந்தில் இருந்து நாற்பது நிமிடத்தில் திரை அரங்கில்
நுழை ந்தேன் ..அரங்கம் நிறைந்த காட்சி யாகவே இருந்தது ...நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்பாட்ட இல்லாத விஜய் பார்க்க முடிந்தது..அறிமுக காட்சி இல்லை அலப்பறை இல்லை ., தேவை இல்லாத பஞ்ச் வசனகள் இல்லை ..
படத்தின் கதை .
ராஜ்கிரண் உயிர்க்கு வில்லன் ஆபத்து என்பதால் அவருக்கு போடி கோர்ட் ஆக வருகிறார் பிறகு ராஜ்கிரண்
வறபுரதினால் தன் மகளின் (அசின் ) பாது காவலனாக பனி புரிகிறார்..அசின் விஜய் யை காதலிக்கிறார் வேரு ஒரு
பெ யரில்(போன் இல் ) ..முதலில் கோபபடும் விஜய் பிறகு காதலில் விழுகிறார் இறுதியில் இணைந்தார்கலா இல்லை யா என்பது ரசிக்க வைக்கும் முடிவு .....வடிவேல் காமெடி படத்திற்கு பலம் ..பாடல் கள் சுமார் ,, விஜய் நடனம் அருமை ...காதல் சீன் களில் விஜய் நடிப்பு செம ....குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் இரட்டை அர்த்த வசனகள் , ஆபாச காட்சிகள் இல்லை ..விஜய் க்கு இது போன்ற கதையை தேர்வு செய் வது நல்லது ......அனை வருக்கும் பொங்கல்நல் வாழ்துக்கள்