ஞாயிறு, 29 மார்ச், 2020

கெ(கே)ட்ட வார்த்தைகள்

ஒரு பிரபலமான ஜவுளி கடையில் நடந்த சம்பவம்.
 Lift உதவியுடன் 5வது மாடிக்கு செல்கையில் ஒரு அழகான பெண் குழந்தை அதற்குறிய பாணியில் அதன் அன்னையை இம்சை செய்த்தது.

கடுப்பான அந்த அன்னை அவளுக்குரிய பாஷையில் “ஏய் சாவ அடிச்சுடுவேன்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலுடன் கூறினாள்..
அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் அக்குழந்தை விழித்தது. தந்தையும் எதுவும் பேசாமல் இருந்தார்.

இதே கெ(கே)ட்ட வார்த்தையை தான் நாளை இக்குழந்தை மற்ற இடத்திலும் பிறயோகிக்கும்.

யாருக்கு தெரியும் ? சிவா,சிவா என்று
எதிர்காலத்தில் நீங்கள்
“சங்கரா புராணம்” பார்க்கும் வயதில்
இதே வார்த்தையை உங்களிடமே கூறி உங்களை உரைய வைக்கலாம்.

கெட்ட வார்த்தை களை தவிர்ப்போம்
இவண்
ராஜா.க
ஒரு பிரபலமான ஜவுளி கடையில் நடந்த சம்பவம்.
 Lift உதவியுடன் 5வது மாடிக்கு செல்கையில் ஒரு அழகான பெண் குழந்தை அதற்குறிய பாணியில் அதன் அன்னையை இம்சை செய்த்தது.

கடுப்பான அந்த அன்னை அவளுக்குரிய பாஷையில் “ஏய் சாவ அடிச்சுடுவேன்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலுடன் கூறினாள்..
அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் அக்குழந்தை விழித்தது. தந்தையும் எதுவும் பேசாமல் இருந்தார்.

இதே கெ(கே)ட்ட வார்த்தையை தான் நாளை இக்குழந்தை மற்ற இடத்திலும் பிறயோகிக்கும்.

யாருக்கு தெரியும் ? சிவா,சிவா என்று
எதிர்காலத்தில் நீங்கள்
“சங்கரா புராணம்” பார்க்கும் வயதில்
இதே வார்த்தையை உங்களிடமே கூறி உங்களை உரைய வைக்கலாம்.

கெட்ட வார்த்தை களை தவிர்ப்போம்
இவண்
ராஜா.க