வெள்ளி, 25 ஜூன், 2010

என்னையும் கடத்திய ராவணன்


என்னையும் கடத்திய ராவணன்
மலை யின் உச்சியில் இருந்து கிழே குதிக்கும் அறிமுக காட்சியில் இருந்து அதே போன்ற மலை யில் இருந்து சுட்டு கொல்லபடும் கடைசி காட்சி வரை நம்மை திரை படத்தின் மீது ஒன்ற செய்கிறார் மணிரத்னம்.
கதை - ஊர் அறிந்த உலகறிந்த ராமாயணம்
திரை கதை அமைத்த விதம் வேகமாகவும் திரை படத்தை தொய்வு இல்லாமலும் நகர்த்துகிறது ..
விக்ரம் , இயிஸ்வர்யா ,பிரியா மணி, கார்த்திக் , பிரபு , பிரிதிவிராஜ் தங்கள் கதா பத்திரத்தை நன்றாக உணர்த்து நடித்து இருகிறார்கள் .
தங்கை (பிரியா மணி ) இறந்த வுடன் தொண்டை யில் குண்டு அடி பட்டும் அழ முடியாமல் கதறும் காட்சியில் விக்ரம் நடிப்பு அருமை .
பிரியா மணி தன் மூக்கால் போலிசிடம் போலீஸ் நாய் தான மோப்பம் பிடித்து கண்டுபிடி என்று தைறியமாக சொல்லும் காட்சியிலும் தன்னை போலீஸ் மானபங்க படுத்தும் போது ம் டேய் இது தப்பு டா என்ன விட்டுடுங்க டா என்று போலிசிடம் சொல்வதை விக்ரம் மிடம் பிரியா மணி சொல்லும் காட்சி நம்மை வருத்த படவைகிறது .
கார்த்திக் டோல்கேட் போஸ்டில் படுத்துக்கொண்டு கட்டும் அறிமுக காட்சியிலே அனுமனை நினைவு கூறுகிறார்
விக்ரமிடம் தப்பு பண்ணற வீரா வேணாம் வீரா எஸ்.பி மனைவி விட்டுடு இல்ல எல்லாம் சர்வ நாசம் என்று ஈ எச்சரிப்பது மணிரத்னம் டச் ....
விக்ரமிடம் கோப படும் இடங்கள் , நீ யாரு என் உயிரை எடுக்க என்று மலை யில் இருத்து கிழே விழும் காட்சி அவளவு தத்ருபமாக எடுத்திருப்பதில் ஒளிபதிவலர்களின் பங்கு தெரிகிறது .
பிரிதிவிராஜ் தன்னை அறிமுக படுத்தும் காட்சியில் விக்ரம் பற்றி மக்களை பொறுத்த மட்டும் இவன் நல்லவன் ஆனால் சட்டத்தின் பார்வை யில் இவன் கெட்டவன் என்று ஒரு வரி யில் விக்ரம் கேரக்டர் பற்றி சொல்கிறார் .
அந்த உடைத்த (ரங்கநாதர் )சிலை யிடம் இயிஷ்வர்யா எனக்கு கோபத்தை மட்டும் என்ன இழக்க வைக்காதே என்று வேண்டுவதும் ..விக்ரம் சாமி மிது எனக்கு பொறமை யாக உள்ளது என்று தன் காதலை சொலவதிலும் சுஹாசினி வசனம் அருமை ஆனால் திரு.சுஜாதா அவர்களை மிஸ் பண்ணறோம் .
மனைவி மீது சந்தேக பட்டு அவளை மீண்டும் விக்ரம் சந்திக்க வைத்து அவரை சுட்டு கொள்ள தந்திரமிடும் பிரிதிவிராஜ் போலீஸ் குள்ள நரி தனம் ..தெரிகிறது ..
கடைசி காட்சி யில் விக்ரம் சந்தித்து என்னை பற்றி என் கணவரிடம் என்ன சொன்னிர்கள் என்று கேட்கும் பொழுது
விக்ரம் சொல்லும் காட்சி அந்த மலை யின் பாலத்தில் பிரிதிவிராஜ் இடம் பேசும் காட்சி அனைவரின் கை தட்டலையும் பெறுகிறது .இறுதி காட்சி யில் விக்ரமிடம் இஸ்வர்யா பக் பக் பக் என்று விக்ரம் மாதிரியே சொல்வது என்னை அறியாமலே கை தட்டிநேன்
இசை ரஹ்மான் விமர்சனம் செய்யும் அளவிற்கு வளரவில்லை ..
பாடல் வரிகள் வைர முத்து வைர வரிகள் " மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உட ம்பு கேட்கல ", " கள்ளி கட்டு புள்ள தாச்சி கள்ள பேத வீரன் டா " கண்ணால பார்த்த ஜானகி அம்சம் கட்டில் மேல பார்த்த சூர்பனக வம்சம் "
இரண்டு மணி முப்பது நிமிடம் என்னையும் அந்த அழகிய காட்டிற்கு கடத்தி சென்ற மணி ரத்னம் அவர்களுக்கு மிக்க நன்றி கள்

என்னையும் கடத்திய ராவணன்
மலை யின் உச்சியில் இருந்து கிழே குதிக்கும் அறிமுக காட்சியில் இருந்து அதே போன்ற மலை யில் இருந்து சுட்டு கொல்லபடும் கடைசி காட்சி வரை நம்மை திரை படத்தின் மீது ஒன்ற செய்கிறார் மணிரத்னம்.
கதை - ஊர் அறிந்த உலகறிந்த ராமாயணம்
திரை கதை அமைத்த விதம் வேகமாகவும் திரை படத்தை தொய்வு இல்லாமலும் நகர்த்துகிறது ..
விக்ரம் , இயிஸ்வர்யா ,பிரியா மணி, கார்த்திக் , பிரபு , பிரிதிவிராஜ் தங்கள் கதா பத்திரத்தை நன்றாக உணர்த்து நடித்து இருகிறார்கள் .
தங்கை (பிரியா மணி ) இறந்த வுடன் தொண்டை யில் குண்டு அடி பட்டும் அழ முடியாமல் கதறும் காட்சியில் விக்ரம் நடிப்பு அருமை .
பிரியா மணி தன் மூக்கால் போலிசிடம் போலீஸ் நாய் தான மோப்பம் பிடித்து கண்டுபிடி என்று தைறியமாக சொல்லும் காட்சியிலும் தன்னை போலீஸ் மானபங்க படுத்தும் போது ம் டேய் இது தப்பு டா என்ன விட்டுடுங்க டா என்று போலிசிடம் சொல்வதை விக்ரம் மிடம் பிரியா மணி சொல்லும் காட்சி நம்மை வருத்த படவைகிறது .
கார்த்திக் டோல்கேட் போஸ்டில் படுத்துக்கொண்டு கட்டும் அறிமுக காட்சியிலே அனுமனை நினைவு கூறுகிறார்
விக்ரமிடம் தப்பு பண்ணற வீரா வேணாம் வீரா எஸ்.பி மனைவி விட்டுடு இல்ல எல்லாம் சர்வ நாசம் என்று ஈ எச்சரிப்பது மணிரத்னம் டச் ....
விக்ரமிடம் கோப படும் இடங்கள் , நீ யாரு என் உயிரை எடுக்க என்று மலை யில் இருத்து கிழே விழும் காட்சி அவளவு தத்ருபமாக எடுத்திருப்பதில் ஒளிபதிவலர்களின் பங்கு தெரிகிறது .
பிரிதிவிராஜ் தன்னை அறிமுக படுத்தும் காட்சியில் விக்ரம் பற்றி மக்களை பொறுத்த மட்டும் இவன் நல்லவன் ஆனால் சட்டத்தின் பார்வை யில் இவன் கெட்டவன் என்று ஒரு வரி யில் விக்ரம் கேரக்டர் பற்றி சொல்கிறார் .
அந்த உடைத்த (ரங்கநாதர் )சிலை யிடம் இயிஷ்வர்யா எனக்கு கோபத்தை மட்டும் என்ன இழக்க வைக்காதே என்று வேண்டுவதும் ..விக்ரம் சாமி மிது எனக்கு பொறமை யாக உள்ளது என்று தன் காதலை சொலவதிலும் சுஹாசினி வசனம் அருமை ஆனால் திரு.சுஜாதா அவர்களை மிஸ் பண்ணறோம் .
மனைவி மீது சந்தேக பட்டு அவளை மீண்டும் விக்ரம் சந்திக்க வைத்து அவரை சுட்டு கொள்ள தந்திரமிடும் பிரிதிவிராஜ் போலீஸ் குள்ள நரி தனம் ..தெரிகிறது ..
கடைசி காட்சி யில் விக்ரம் சந்தித்து என்னை பற்றி என் கணவரிடம் என்ன சொன்னிர்கள் என்று கேட்கும் பொழுது
விக்ரம் சொல்லும் காட்சி அந்த மலை யின் பாலத்தில் பிரிதிவிராஜ் இடம் பேசும் காட்சி அனைவரின் கை தட்டலையும் பெறுகிறது .இறுதி காட்சி யில் விக்ரமிடம் இஸ்வர்யா பக் பக் பக் என்று விக்ரம் மாதிரியே சொல்வது என்னை அறியாமலே கை தட்டிநேன்
இசை ரஹ்மான் விமர்சனம் செய்யும் அளவிற்கு வளரவில்லை ..
பாடல் வரிகள் வைர முத்து வைர வரிகள் " மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உட ம்பு கேட்கல ", " கள்ளி கட்டு புள்ள தாச்சி கள்ள பேத வீரன் டா " கண்ணால பார்த்த ஜானகி அம்சம் கட்டில் மேல பார்த்த சூர்பனக வம்சம் "
இரண்டு மணி முப்பது நிமிடம் என்னையும் அந்த அழகிய காட்டிற்கு கடத்தி சென்ற மணி ரத்னம் அவர்களுக்கு மிக்க நன்றி கள்

வெள்ளி, 28 மே, 2010

இந்த வார பூ செண்டு .

தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியல் யாகி விடாதீர்கள் என்று சுபிர்ம் கோர்ட் மதிய அரசுக்கு குட்டு வைத்துள்ளது ....
பார்லிமென்ட் தாக்கிய அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்ற படவில்லை பத்து ஆண்டு களுக்கு முன் வழங்க கபட்ட தீர்ப்பின் மீதான முடிவு இன்னும் ஜனாதிபதி மேசையில் தேங்கி கிடப்பது வெட்ககேடானது ,,,,பாராளுமுன்ற தாக்குதலில் இறந்த பாதுகாப்பு காவலர்களுக்கு நம் அரசு பதக்கம் மட்டும் கொடுத்து உள்ளது... அதையும் திருப்பி கொடுப்போம் அப்சலின் தூக்கு தண்டனை கருணை மனுவை அரசு ஏற்று கொண்டால் என்று அவர்களின் குடமபதார்கள் கூறி இருப்பது அவர்களின் வேதனை யை காட்டுகிறது....இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை நிறைவேற்றினால் தான் நம் மீது தாக்குதல் நடுதும் அந்நிய சக்தி களுக்கு நம் மீது ஒரு பயம் தோன்றும் ....இல்லை என்றல் நேற்று அப்சல், இன்று கசாப் நாளை என்று இந்த பட்டியல் தொடரும் ..
தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியல் யாகி விடாதீர்கள் என்று சுபிர்ம் கோர்ட் மதிய அரசுக்கு குட்டு வைத்துள்ளது ....
பார்லிமென்ட் தாக்கிய அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்ற படவில்லை பத்து ஆண்டு களுக்கு முன் வழங்க கபட்ட தீர்ப்பின் மீதான முடிவு இன்னும் ஜனாதிபதி மேசையில் தேங்கி கிடப்பது வெட்ககேடானது ,,,,பாராளுமுன்ற தாக்குதலில் இறந்த பாதுகாப்பு காவலர்களுக்கு நம் அரசு பதக்கம் மட்டும் கொடுத்து உள்ளது... அதையும் திருப்பி கொடுப்போம் அப்சலின் தூக்கு தண்டனை கருணை மனுவை அரசு ஏற்று கொண்டால் என்று அவர்களின் குடமபதார்கள் கூறி இருப்பது அவர்களின் வேதனை யை காட்டுகிறது....இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை நிறைவேற்றினால் தான் நம் மீது தாக்குதல் நடுதும் அந்நிய சக்தி களுக்கு நம் மீது ஒரு பயம் தோன்றும் ....இல்லை என்றல் நேற்று அப்சல், இன்று கசாப் நாளை என்று இந்த பட்டியல் தொடரும் ..

புதன், 19 மே, 2010

லைலா வின் பார்வையில் சிங்கார சென்னை

நன்றி தின மலர் ..... நேற்று பெய்த மழை 
சென்னையை ஸ்திம்பக்க
வைத்தது ... நீண்ட நாள் சுட்டு எ ரித்த வெயில் இதமாக நேற்று பெய்த மழை என்னை சந்தோஷ படுத்தியது .... ஆனால் நம் சென்னை யின் சாலை வாயை பிளந்தது ....மின் வெட்டு , மரங்கள் சரித்து ...ஒரு சந்தோஷ தை அனுபவிக்க எதனை வலி களை பொருது கொள்ள வேண்டி யுள்ளது .....பதிவுலகத்திற்கு புதியவன் ....
நன்றி தின மலர் ..... நேற்று பெய்த மழை 
சென்னையை ஸ்திம்பக்க
வைத்தது ... நீண்ட நாள் சுட்டு எ ரித்த வெயில் இதமாக நேற்று பெய்த மழை என்னை சந்தோஷ படுத்தியது .... ஆனால் நம் சென்னை யின் சாலை வாயை பிளந்தது ....மின் வெட்டு , மரங்கள் சரித்து ...ஒரு சந்தோஷ தை அனுபவிக்க எதனை வலி களை பொருது கொள்ள வேண்டி யுள்ளது .....பதிவுலகத்திற்கு புதியவன் ....

என்னை கவர்ந்த பிரபலங்கள்




கனவுகளின் காதலன்
கவியரின் நிறைய பாடல்கள் என்னை சிந்திக்க வைத்துள்ளது ....
"நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனுவுகள் பலிக்கதோ "
என்று என் கனவு மரத்திற்கு விதை போட்டவர் .அது தற்பொழுது நிறைய பூக்களை எனக்கு கொடத்தது..
கவியரின் நிறைய பாடல்கள் கனவுகளை மைய படுத்திய எழுதி இருப்பார் ....திரைப்படம் வருவத்ருகு முன்னால் கவியரின் பாடல்களை கேட்டால் திரைபடத்தின் கதை அதில் ஒழிந்திருக்கும்....
மேலும் புவியியல் பற்றி மிக அழகஹா சொல்லி இருபார்..
"சந்திரனை தொட்டது யார் அது ஆம்ஸ்ட்ராங் "என்று....
செவ்வா ய்ல் ஜிவ ராசி உண்டா என்று இந்த விஞானம் தேட கண்டனே உன் செவ் வா ய் உள்ளது எனது ஜிவன் என்று மிக அழககா எழுதி இருப்பார்....
போர் அடித்தல் செவ்வா ய் சென்று அங்கு இடம் பிடிப்போம் என்றும் எழுதி இருப்பார்....
இது போன்று அனைத்து துறைகளிலும் அரசியல்,மருத்துவம், வெற்றி கொடி நாட் டி இருபார் ......
என் ஆசை கவியர் இடம் நிறைய கேள்வி கேட்க வேண்டும் என்று ...இந்த கனவும் பலிக்கும் என்று நம்புகிரனே .

திரு.மணி ரத்னம்
புரான கால கதை(மகாபாரதம்(தளபதி ),சத்யா வான் சாவித்திரி(ரோஜா ),ராமாயணம் ) களை தற்பொழுது உள்ள காலதிற்கு தக்கவாறு கொடுப்பவர்....மேலும் நிகழ காலத்தில் நடக்கும் சம்பவங்களை படமாக்குவதில் வல்லவர் ( இருவர், நாயகன் ,குரு , பாம்பே , மற்றும் சில படங்களை சொல்லலாம் ...சட்டம் என்பது அரசின் நலம் காக்க அல்ல மக்களின் நலம் காக்க வே என்று தன திரைப்படம் களிலும் தைரியமாக சொல்பவர் ...(குரு,நாயகன்,தளபதி,)
எனக்கு பிடித்ததும் அது தான்......
திரு.கமல் ஹசன்
நான் பார்த்து வியந்த மனிதர் தமிழ் சினிமா வை அடுத்த கட்டத்திற்கு கொண்ட சென்ற பெருமை உடையவர் ....
குணா , ஆளவந்தான் , அன்பே சிவம் ,தேவர் மகன், மற்றும் பல .....எனக்கு பிடித்தது இவரின் நகைவ்சுவை உணர்வு ..
பஞ்சதந்திரம், மிச்சலே மதன கம ராஜன், வசூல் ராஜா ,காதலா காதலா , நான் சந்தோஷ மாக இருக்கும் நேரங்களில் இது போன்ற திரை படங்கள் என் சந்தோஷ தை இரட்டிப்பாகும் .....இது போன்ற திரை படம் மேலும் நடிக்க வேண்டும்



கனவுகளின் காதலன்
கவியரின் நிறைய பாடல்கள் என்னை சிந்திக்க வைத்துள்ளது ....
"நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனுவுகள் பலிக்கதோ "
என்று என் கனவு மரத்திற்கு விதை போட்டவர் .அது தற்பொழுது நிறைய பூக்களை எனக்கு கொடத்தது..
கவியரின் நிறைய பாடல்கள் கனவுகளை மைய படுத்திய எழுதி இருப்பார் ....திரைப்படம் வருவத்ருகு முன்னால் கவியரின் பாடல்களை கேட்டால் திரைபடத்தின் கதை அதில் ஒழிந்திருக்கும்....
மேலும் புவியியல் பற்றி மிக அழகஹா சொல்லி இருபார்..
"சந்திரனை தொட்டது யார் அது ஆம்ஸ்ட்ராங் "என்று....
செவ்வா ய்ல் ஜிவ ராசி உண்டா என்று இந்த விஞானம் தேட கண்டனே உன் செவ் வா ய் உள்ளது எனது ஜிவன் என்று மிக அழககா எழுதி இருப்பார்....
போர் அடித்தல் செவ்வா ய் சென்று அங்கு இடம் பிடிப்போம் என்றும் எழுதி இருப்பார்....
இது போன்று அனைத்து துறைகளிலும் அரசியல்,மருத்துவம், வெற்றி கொடி நாட் டி இருபார் ......
என் ஆசை கவியர் இடம் நிறைய கேள்வி கேட்க வேண்டும் என்று ...இந்த கனவும் பலிக்கும் என்று நம்புகிரனே .

திரு.மணி ரத்னம்
புரான கால கதை(மகாபாரதம்(தளபதி ),சத்யா வான் சாவித்திரி(ரோஜா ),ராமாயணம் ) களை தற்பொழுது உள்ள காலதிற்கு தக்கவாறு கொடுப்பவர்....மேலும் நிகழ காலத்தில் நடக்கும் சம்பவங்களை படமாக்குவதில் வல்லவர் ( இருவர், நாயகன் ,குரு , பாம்பே , மற்றும் சில படங்களை சொல்லலாம் ...சட்டம் என்பது அரசின் நலம் காக்க அல்ல மக்களின் நலம் காக்க வே என்று தன திரைப்படம் களிலும் தைரியமாக சொல்பவர் ...(குரு,நாயகன்,தளபதி,)
எனக்கு பிடித்ததும் அது தான்......
திரு.கமல் ஹசன்
நான் பார்த்து வியந்த மனிதர் தமிழ் சினிமா வை அடுத்த கட்டத்திற்கு கொண்ட சென்ற பெருமை உடையவர் ....
குணா , ஆளவந்தான் , அன்பே சிவம் ,தேவர் மகன், மற்றும் பல .....எனக்கு பிடித்தது இவரின் நகைவ்சுவை உணர்வு ..
பஞ்சதந்திரம், மிச்சலே மதன கம ராஜன், வசூல் ராஜா ,காதலா காதலா , நான் சந்தோஷ மாக இருக்கும் நேரங்களில் இது போன்ற திரை படங்கள் என் சந்தோஷ தை இரட்டிப்பாகும் .....இது போன்ற திரை படம் மேலும் நடிக்க வேண்டும்