செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

எடப்பாடியார் கில்லாடி

எடப்படியார் சிறந்த அரசியல்வாதி தான்.
மத்தியில் பலமான கட்சி,
பத்தொன்பது மாநிலத்தில் ஆளும் கட்சி என மிதப்புடன் இருந்த பாஜக விற்கு 
தமிழகத்தில் வெறும் 5 தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளார். 

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்துவிடுவார்கள் அறிவித்தவுடன் மத்திய அரசு காமந்து அரசாகிவிடும். எடப்பாடியார் அரசை எதுவும் செய்ய முடியாது என்ற கணக்கு தான். 

ஒரு பழமொழி உண்டு.
கையில் வைத்திருக்கும் கம்பும் ஒடிந்துவிடக்கூடாது,
தாக்க வரும் பாம்பையும் தாக்க வேண்டும்.

எடிப்பாடி அரசு அதனை செவ்வனே செய்கிறது. 

#எடப்பாடியார் #தமிழ்நாடு
எடப்படியார் சிறந்த அரசியல்வாதி தான்.
மத்தியில் பலமான கட்சி,
பத்தொன்பது மாநிலத்தில் ஆளும் கட்சி என மிதப்புடன் இருந்த பாஜக விற்கு 
தமிழகத்தில் வெறும் 5 தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளார். 

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்துவிடுவார்கள் அறிவித்தவுடன் மத்திய அரசு காமந்து அரசாகிவிடும். எடப்பாடியார் அரசை எதுவும் செய்ய முடியாது என்ற கணக்கு தான். 

ஒரு பழமொழி உண்டு.
கையில் வைத்திருக்கும் கம்பும் ஒடிந்துவிடக்கூடாது,
தாக்க வரும் பாம்பையும் தாக்க வேண்டும்.

எடிப்பாடி அரசு அதனை செவ்வனே செய்கிறது. 

#எடப்பாடியார் #தமிழ்நாடு