புதன், 24 மே, 2023

இந்தியாவும் , செங்கோலும் ,

 

இந்த செங்கோல் க்கு அழகான வரலாறு உள்ளது.

இந்திய நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ்) காரர்கள் இந்தியா விற்கு சுதந்திரம் அளிக்க ஒப்பு கொண்டனர்.

இந்தியாவில் அப்போதைய உயரிய பதவி வைசிராய் அந்த பதவிக்குரியவர் மவுண்ட் பேட்டன் பிரபு ,அவர் கேட்கிறார் ? என்ன முறை ?


எப்படி சுதந்திரத்தை கொடுப்பது என கேட்க ? பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு தெரியவில்லை. திரு.நேரு 

மூதறிஞர் ராஜாஜி யை அழைக்கிறார் , விஷயத்தை கூறி என்ன முறை என கேட்க. ராஜாஜி கூறுகிறார் , ஒரு நாடு வெற்றி பெற்று அரசன் பதவி ஏற்கிறான் , என்றால் அந்த நாட்டின் அரசனுக்கு செங்கோல்

வழங்க வேண்டும். 




பிரிட்டிஷ் நம் நாட்டை விட்டு செல்கிறார் சுதந்திரம் அடைந்த நம் நாட்டின் அரசனுக்கு  செங்கோலை கொடுக்க வேண்டும் அதற்கு அவர் தேர்வு செய்தது தமிழகத்தில் இருந்த  ஆதினங்கள் , திருபதிங்கங்கள் முழங்க 

ஆதினங்கள் செங்கோலை நேருவிடம் கொடுத்தனர்.


இந்த செய்தி யை பார்த்ததும் நான் மேற்கூரிய செய்தி நினைவு க்கு வந்தது. 

இந்த முறையும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கையால் செங்கோலை கொடுத்து வரலாற்றை பதிவு செய்வார்கள் என நம்புவோம். 

#தமிழகம் #பாரதம் #ParliamentBuilding #Modi


 

இந்த செங்கோல் க்கு அழகான வரலாறு உள்ளது.

இந்திய நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ்) காரர்கள் இந்தியா விற்கு சுதந்திரம் அளிக்க ஒப்பு கொண்டனர்.

இந்தியாவில் அப்போதைய உயரிய பதவி வைசிராய் அந்த பதவிக்குரியவர் மவுண்ட் பேட்டன் பிரபு ,அவர் கேட்கிறார் ? என்ன முறை ?


எப்படி சுதந்திரத்தை கொடுப்பது என கேட்க ? பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு தெரியவில்லை. திரு.நேரு 

மூதறிஞர் ராஜாஜி யை அழைக்கிறார் , விஷயத்தை கூறி என்ன முறை என கேட்க. ராஜாஜி கூறுகிறார் , ஒரு நாடு வெற்றி பெற்று அரசன் பதவி ஏற்கிறான் , என்றால் அந்த நாட்டின் அரசனுக்கு செங்கோல்

வழங்க வேண்டும். 




பிரிட்டிஷ் நம் நாட்டை விட்டு செல்கிறார் சுதந்திரம் அடைந்த நம் நாட்டின் அரசனுக்கு  செங்கோலை கொடுக்க வேண்டும் அதற்கு அவர் தேர்வு செய்தது தமிழகத்தில் இருந்த  ஆதினங்கள் , திருபதிங்கங்கள் முழங்க 

ஆதினங்கள் செங்கோலை நேருவிடம் கொடுத்தனர்.


இந்த செய்தி யை பார்த்ததும் நான் மேற்கூரிய செய்தி நினைவு க்கு வந்தது. 

இந்த முறையும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கையால் செங்கோலை கொடுத்து வரலாற்றை பதிவு செய்வார்கள் என நம்புவோம். 

#தமிழகம் #பாரதம் #ParliamentBuilding #Modi


சனி, 13 மே, 2023

Happy Mother's Day ❤️❤️

 என் அம்மா , என் முதல் ஆசிரியை 🙏🙏

எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை

மாற்றி ,

ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து கொண்டு அன்னையாகவும் , ஆசிரியையாகவும் மாறி , மாறி அவதாரம் எடுத்தவர்.


பக்தியையும் ,பள்ளி பாடத்தையும் , வெறும் புத்தத்தை வைத்து போதிக்காமல் 

தான் உணர்ந்த அனுபவங்களை வைத்து மனதில் பதிய வைத்தவர்.

 ஒரு உதவாக்கரையை

இன்று

ஒரு உதவும்கரை ஆக்கி

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அம்மா விற்கு என்றும் 

அன்புள்ள மகன்/மாணவன்.

#HappyMothersDay 

#MothersDay2023

#அம்மா


 என் அம்மா , என் முதல் ஆசிரியை 🙏🙏

எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை

மாற்றி ,

ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து கொண்டு அன்னையாகவும் , ஆசிரியையாகவும் மாறி , மாறி அவதாரம் எடுத்தவர்.


பக்தியையும் ,பள்ளி பாடத்தையும் , வெறும் புத்தத்தை வைத்து போதிக்காமல் 

தான் உணர்ந்த அனுபவங்களை வைத்து மனதில் பதிய வைத்தவர்.

 ஒரு உதவாக்கரையை

இன்று

ஒரு உதவும்கரை ஆக்கி

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அம்மா விற்கு என்றும் 

அன்புள்ள மகன்/மாணவன்.

#HappyMothersDay 

#MothersDay2023

#அம்மா


ஞாயிறு, 7 மே, 2023

தியேட்டரும் , கொள்கையும்




 நண்பர் ஒருவர் ஆலோசனை படி

முடிந்த வரை #Digital payment பண்ண கூடாது என்ற கொள்கை முடிவோடு இருக்கையில் நம்மை சோதிக்க சில தருணங்கள் ஏற்படும். அப்படி தியேட்டரில் நடந்த சம்பவம்.

தேர்வு தொடங்கும் முன் தேர்வு அறைக்கு செல்லும் மாணவனை போல, தியேட்டர் க்கும் முந்தி செல்வது வழக்கம்.



அப்படி தியேட்டர் வாசலில் நிற்கையில் Bro counter இல் Gpay இல்லையாம். 

GF ஓட படம் பார்க்க வந்துருக்கேன் டிக்கெட் க்கு  ஒரு 300₹ cash கொடுங்க நான் gpay பண்ணறேன் please , 

Me : சரி டிக்கெட் 300₹ ஓகே. தியேட்டர் கேண்டின் interval snacks க்கு என்ன பண்ணுவீங்க ? Bro: அங்கேயும் கிடையதா ?



Me: இந்த ஏரியா க்கு புதிதா ? #தாம்பரம் MR தியேட்டர் டிஜிட்டல் payment கிடையாதுனு உலகத்துக்கே தெரியுமே , 

Bro: ஓ.. அப்போ ஒரு 500₹ கொடுங்க me: 200₹ snacks பத்துமா pop corn 80₹ அப்புறம் cool drinks ice cream,

Bro: அப்போ ஒரு 700₹

 அப்படி கேளு. என்று கேட்டு விட்டு  cash கொடுத்தேன்.



Cash கொடுத்த பிற்பாடு , 

me: அது சரி , counter cash னு சொன்னதும் , இத்தனை பேர் இருக்கும் போது நேரா எங்கிட்ட வந்து கேட்டிங்களே எப்படி ? உங்க terror face cut பார்க்கும் போதே தெரியது அண்ணே நீங்க cash வைச்சுரூபிங்கனு 🤔

Me: சேட்டை hmm போ படத்தை பாரு. மொமெண்ட் கிச்சானாலே read more ..


#cashless #digital #cash #India  #economy #theatre 





 நண்பர் ஒருவர் ஆலோசனை படி

முடிந்த வரை #Digital payment பண்ண கூடாது என்ற கொள்கை முடிவோடு இருக்கையில் நம்மை சோதிக்க சில தருணங்கள் ஏற்படும். அப்படி தியேட்டரில் நடந்த சம்பவம்.

தேர்வு தொடங்கும் முன் தேர்வு அறைக்கு செல்லும் மாணவனை போல, தியேட்டர் க்கும் முந்தி செல்வது வழக்கம்.



அப்படி தியேட்டர் வாசலில் நிற்கையில் Bro counter இல் Gpay இல்லையாம். 

GF ஓட படம் பார்க்க வந்துருக்கேன் டிக்கெட் க்கு  ஒரு 300₹ cash கொடுங்க நான் gpay பண்ணறேன் please , 

Me : சரி டிக்கெட் 300₹ ஓகே. தியேட்டர் கேண்டின் interval snacks க்கு என்ன பண்ணுவீங்க ? Bro: அங்கேயும் கிடையதா ?



Me: இந்த ஏரியா க்கு புதிதா ? #தாம்பரம் MR தியேட்டர் டிஜிட்டல் payment கிடையாதுனு உலகத்துக்கே தெரியுமே , 

Bro: ஓ.. அப்போ ஒரு 500₹ கொடுங்க me: 200₹ snacks பத்துமா pop corn 80₹ அப்புறம் cool drinks ice cream,

Bro: அப்போ ஒரு 700₹

 அப்படி கேளு. என்று கேட்டு விட்டு  cash கொடுத்தேன்.



Cash கொடுத்த பிற்பாடு , 

me: அது சரி , counter cash னு சொன்னதும் , இத்தனை பேர் இருக்கும் போது நேரா எங்கிட்ட வந்து கேட்டிங்களே எப்படி ? உங்க terror face cut பார்க்கும் போதே தெரியது அண்ணே நீங்க cash வைச்சுரூபிங்கனு 🤔

Me: சேட்டை hmm போ படத்தை பாரு. மொமெண்ட் கிச்சானாலே read more ..


#cashless #digital #cash #India  #economy #theatre 


வியாழன், 4 மே, 2023

நம்பிக்கை !!

 நம்பிக்கை: 








வழக்கமாக செல்லும் டீ கடைக்கு சென்று காபி கேட்டேன். மாஸ்டர் இல்லாததால் கடையின் ஓனரே காபி போட்டு கொடுத்தார். காபியை குடித்து கொண்டே இருக்கையில் ஓனர் என்னிடம் பேச தொடங்கினார். கடையை அப்படி இழுத்து முடி விட்டு போகிடலாம் என நினைக்கிறேன் என்றார். என்னாச்சு ஓனர் என்றேன் ?



காலை முதல் வியாபாரமே இல்லை கடுப்பா இருக்கு சார் என்றார். அட விடுங்க ஓனர் எல்லாம் சரியாகிவிடும் என்றேன். என்ன செய்ய என்று தெரியவில்லை என்றார்.



அது ஒரு மாலை பொழுது. நான் ஒனரிடம் #கடவுள் நம்பிக்கை இருக்கா என்றேன் ? இருக்கு சார் என்றார். சரி , சாயங்காலம் நேரம் நீங்கள் கடையில் வைத்துள்ள #கடவுள் படம் முன் உள்ள விளக்கு ஏற்றி  , ஊது பத்தி , சாம்பிராணி கொளுத்தி வைத்து மனதார கடவுளை கும்பிடுங்கள் கண்டிப்பாக வியாபாரம் நடக்கும் என்றேன். 



எப்படி சார் என்றார் ? அட #நம்பிக்கை தான் நம்பி செய்து பாருங்கள் என்றேன். முதல் நாள் செய்தார் , குறுப்பிட்டு சொல்லும் படி வியாபாரம் நடந்ததாம். முறையே அதை தொடர்ந்து செய்துள்ளார் போலும் , ஓரு வாரம் கழித்து அந்த கடைக்கு சென்றேன்.



 சார் , கை யை கொடுங்க என்றார் ? என்னாச்சு என்றேன் , சார் நீங்கள் சொன்னதை முதலில் நம்பவில்லை இருந்தாலும் நம்பிக்கை யை கை விடாமல் செய்து வந்தேன் இப்போது சாயங்காலத்துக்கு மேல்

நல்லா வியாபாரம் நடக்குது சார் , ரொம்ப நன்றி சார் என்றார். ஓனர் "நாமெல்லாம் ஒரே கன்ட்ரி (country)

நமக்கு எதுக்கு நன்றி" என்று கூறி வழக்கமான காபியை குடித்தேன்.



எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரியது என்றார் ? நம்பிக்கை தான் ஓனர் , எங்க கடையில் வியாபாரம் இல்லை என்றால் இதை தான்

செய்ய சொன்னார் எனக்கு தெரிந்த ஒரு நல விரும்பி , அதையே தான் உங்களுக்கு பரிந்துரைத்தேன் அவ்வளவு தான். 




நம் உழைப்பு மேல் வைக்கும் நம்பிக்கை யை ஓரு கடவுள் (சக்தி)மீதும் வைத்தால் பலன் இரடிப்பாக கிடைக்கும் என்றேன். கடவுளை நம்பினோர் கைவிட படார். முற்றும்.


#நம்பிக்கை #கடவுள் #உழைப்பு

 நம்பிக்கை: 








வழக்கமாக செல்லும் டீ கடைக்கு சென்று காபி கேட்டேன். மாஸ்டர் இல்லாததால் கடையின் ஓனரே காபி போட்டு கொடுத்தார். காபியை குடித்து கொண்டே இருக்கையில் ஓனர் என்னிடம் பேச தொடங்கினார். கடையை அப்படி இழுத்து முடி விட்டு போகிடலாம் என நினைக்கிறேன் என்றார். என்னாச்சு ஓனர் என்றேன் ?



காலை முதல் வியாபாரமே இல்லை கடுப்பா இருக்கு சார் என்றார். அட விடுங்க ஓனர் எல்லாம் சரியாகிவிடும் என்றேன். என்ன செய்ய என்று தெரியவில்லை என்றார்.



அது ஒரு மாலை பொழுது. நான் ஒனரிடம் #கடவுள் நம்பிக்கை இருக்கா என்றேன் ? இருக்கு சார் என்றார். சரி , சாயங்காலம் நேரம் நீங்கள் கடையில் வைத்துள்ள #கடவுள் படம் முன் உள்ள விளக்கு ஏற்றி  , ஊது பத்தி , சாம்பிராணி கொளுத்தி வைத்து மனதார கடவுளை கும்பிடுங்கள் கண்டிப்பாக வியாபாரம் நடக்கும் என்றேன். 



எப்படி சார் என்றார் ? அட #நம்பிக்கை தான் நம்பி செய்து பாருங்கள் என்றேன். முதல் நாள் செய்தார் , குறுப்பிட்டு சொல்லும் படி வியாபாரம் நடந்ததாம். முறையே அதை தொடர்ந்து செய்துள்ளார் போலும் , ஓரு வாரம் கழித்து அந்த கடைக்கு சென்றேன்.



 சார் , கை யை கொடுங்க என்றார் ? என்னாச்சு என்றேன் , சார் நீங்கள் சொன்னதை முதலில் நம்பவில்லை இருந்தாலும் நம்பிக்கை யை கை விடாமல் செய்து வந்தேன் இப்போது சாயங்காலத்துக்கு மேல்

நல்லா வியாபாரம் நடக்குது சார் , ரொம்ப நன்றி சார் என்றார். ஓனர் "நாமெல்லாம் ஒரே கன்ட்ரி (country)

நமக்கு எதுக்கு நன்றி" என்று கூறி வழக்கமான காபியை குடித்தேன்.



எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரியது என்றார் ? நம்பிக்கை தான் ஓனர் , எங்க கடையில் வியாபாரம் இல்லை என்றால் இதை தான்

செய்ய சொன்னார் எனக்கு தெரிந்த ஒரு நல விரும்பி , அதையே தான் உங்களுக்கு பரிந்துரைத்தேன் அவ்வளவு தான். 




நம் உழைப்பு மேல் வைக்கும் நம்பிக்கை யை ஓரு கடவுள் (சக்தி)மீதும் வைத்தால் பலன் இரடிப்பாக கிடைக்கும் என்றேன். கடவுளை நம்பினோர் கைவிட படார். முற்றும்.


#நம்பிக்கை #கடவுள் #உழைப்பு