வியாழன், 9 நவம்பர், 2017

விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

இன்று தமிழகத்தில் நடந்த 
ஜெயா டிவி,சசிகலா மற்றும் அவர் குடும்ப வீடுகளில் நடந்த IT ரெய்டு மத்திய அரசின் வழக்கமான ஒன்றாக பார்க்க முடியாது

இரட்டை இலை சின்னம் முடக்கம், இரு அணிகளாக இருக்கும் அதிமுக தலைமை. இது தொடர்பான வழக்கு தேர்தல் கமிஷனின் நிலுவலையில் உள்ள இச்சமயத்தில் இன்று நடந்த ரெய்டு மத்திய பாஜக அரசின் அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்க முடிகிறது.

ஒரு வேளை திரு.TTV தினகரனிடத்தில் இரட்டை இலை சின்னம் சென்று விட்டால் தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்ற கனவு பகல் கனவாகிவிடும்

வழக்கம் போல் தினகரனும் இந்த ரெய்டை அவருக்குரிய பாணியில் எதிர் கொண்டார். 20 வருடம் ஜெயிலுக்கு சென்றாலும் அதற்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன் என்றபன்ச்அதிமுக அனுதாபிகளுக்கு அவர் கொடுத்த உற்சாக டானிக்

தற்பொழுதுள்ள தமிழக்த்தில் உள்ள ஆட்சி  எந்நேரமும் கவிழும் கப்பலாக உள்ளது. ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்தால் OPS & EPS அணியினர் TTV உடன் சேர்வது உறுதி. தற்பொழுதுள்ள தமிழகத்தை பொறுத்த வரை BJP யை எதிர்த்தால் தான் வாக்கு வங்கி உயரும் என்பதை புரிந்து கொண்டு அப்பணியை செவ்வனே செய்கிறார் திரு.தினகரன்

அமரர் திரு.MGR இறந்த பிறகு மறைந்த முதல்மைச்சர் செல்வி.ஜெயலலிதா கட்சியை திருமதி.ஜானகி யிடமிருந்து காங்கிரஸ் உதவியால் கட்சியை கைப்பற்றினார் இன்று BJP யியை எதிர்த்து அதே அதிமுக வை கைப்பற்றி விஸ்வரூபம் எடுப்பாரா திரு.TTV ? 

காலத்துடன் பயணிப்போம்

ராஜா. 
விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

இன்று தமிழகத்தில் நடந்த 
ஜெயா டிவி,சசிகலா மற்றும் அவர் குடும்ப வீடுகளில் நடந்த IT ரெய்டு மத்திய அரசின் வழக்கமான ஒன்றாக பார்க்க முடியாது

இரட்டை இலை சின்னம் முடக்கம், இரு அணிகளாக இருக்கும் அதிமுக தலைமை. இது தொடர்பான வழக்கு தேர்தல் கமிஷனின் நிலுவலையில் உள்ள இச்சமயத்தில் இன்று நடந்த ரெய்டு மத்திய பாஜக அரசின் அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்க முடிகிறது.

ஒரு வேளை திரு.TTV தினகரனிடத்தில் இரட்டை இலை சின்னம் சென்று விட்டால் தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்ற கனவு பகல் கனவாகிவிடும்

வழக்கம் போல் தினகரனும் இந்த ரெய்டை அவருக்குரிய பாணியில் எதிர் கொண்டார். 20 வருடம் ஜெயிலுக்கு சென்றாலும் அதற்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன் என்றபன்ச்அதிமுக அனுதாபிகளுக்கு அவர் கொடுத்த உற்சாக டானிக்

தற்பொழுதுள்ள தமிழக்த்தில் உள்ள ஆட்சி  எந்நேரமும் கவிழும் கப்பலாக உள்ளது. ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்தால் OPS & EPS அணியினர் TTV உடன் சேர்வது உறுதி. தற்பொழுதுள்ள தமிழகத்தை பொறுத்த வரை BJP யை எதிர்த்தால் தான் வாக்கு வங்கி உயரும் என்பதை புரிந்து கொண்டு அப்பணியை செவ்வனே செய்கிறார் திரு.தினகரன்

அமரர் திரு.MGR இறந்த பிறகு மறைந்த முதல்மைச்சர் செல்வி.ஜெயலலிதா கட்சியை திருமதி.ஜானகி யிடமிருந்து காங்கிரஸ் உதவியால் கட்சியை கைப்பற்றினார் இன்று BJP யியை எதிர்த்து அதே அதிமுக வை கைப்பற்றி விஸ்வரூபம் எடுப்பாரா திரு.TTV ? 

காலத்துடன் பயணிப்போம்

ராஜா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக