திங்கள், 25 செப்டம்பர், 2017

அம்மா” என்ற வார்த்தை வெறும் வாய் வார்த்தை தானா ??


அம்மா என்ற வார்த்தை வெறும் வாய் வார்த்தை தானா ??

சமீபத்தில் பொது மேடையில் தமிழக அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்கள்அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய்என்றார் மேலும் மக்களிடம் மன்னித்து விடுங்கள் என்றார்.

இதை கேட்டவுடன் வடிவேலு ஒரு பஞ்சாயத்து காட்சியில் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னித்து விடுங்கள் என்ற காமெடி நினைவுக்கு வருகிறது

திரைப்படத்தில் அந்த காட்சியை பார்த்து சிரித்து விட்டு சென்று விட்டோம் கொடுமை என்ன வென்றால் அதே போல் நிஜத்திலும் அதை கடந்து சென்று விடுகிறோம்
பொது ஜனம் கடப்பது இயல்பு ஆனால் 2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சியின் ஒரு தொண்டன் கூட ஏன் இப்படி எங்களை ஏமாற்றினீர்கள் என்று கேட்க முன் வரவில்லை ???

முன்னாள் முதல்வர் ஜெ இருந்த வரை அம்மா அம்மா என்று கூறினார்கள் அவர் இறந்து  பதவி கிடைத்த பிறகு 
அம்மா அம்மா என்று அழைத்தெல்லாம்
சும்மா சும்மா என்றாகிவிட்டது.

ஒரு அமைச்சர் பதவிபிராமணம் , இரகசிய காப்பு பிராமணம் எடுக்கையில்பொய்கூற மாட்டேன் என்று தான் எடுப்பார்கள்
பொது நிகழ்ச்சியில் நான் பொய் கூறினேன் என்கிறார். சட்ட ரீதியாக என்ன செயல் எடுத்தது இந்த அரசு??

சென்ற வருடம் நடந்த விடை தெரியாத இறப்புக்கள் சுவாதி,ராம்குமார் வரிசையில் மாநிலத்தின் முதல் மந்திரி பெயரும் சேர்கையில் மனதினுள் ஒரு பயமும்,பாதுகாப்பின்மையும் எழுவதை ஏனோ தடுக்க முடியவில்லை.   

மேலும் இது போன்ற சம்பவங்களை புதிய இந்தியா தவிர்க்குமா ? மறுபடியும் பார்க்குமா


காலத்துடன் பயணம் செய்வோம் !!!

அம்மா என்ற வார்த்தை வெறும் வாய் வார்த்தை தானா ??

சமீபத்தில் பொது மேடையில் தமிழக அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்கள்அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய்என்றார் மேலும் மக்களிடம் மன்னித்து விடுங்கள் என்றார்.

இதை கேட்டவுடன் வடிவேலு ஒரு பஞ்சாயத்து காட்சியில் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னித்து விடுங்கள் என்ற காமெடி நினைவுக்கு வருகிறது

திரைப்படத்தில் அந்த காட்சியை பார்த்து சிரித்து விட்டு சென்று விட்டோம் கொடுமை என்ன வென்றால் அதே போல் நிஜத்திலும் அதை கடந்து சென்று விடுகிறோம்
பொது ஜனம் கடப்பது இயல்பு ஆனால் 2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சியின் ஒரு தொண்டன் கூட ஏன் இப்படி எங்களை ஏமாற்றினீர்கள் என்று கேட்க முன் வரவில்லை ???

முன்னாள் முதல்வர் ஜெ இருந்த வரை அம்மா அம்மா என்று கூறினார்கள் அவர் இறந்து  பதவி கிடைத்த பிறகு 
அம்மா அம்மா என்று அழைத்தெல்லாம்
சும்மா சும்மா என்றாகிவிட்டது.

ஒரு அமைச்சர் பதவிபிராமணம் , இரகசிய காப்பு பிராமணம் எடுக்கையில்பொய்கூற மாட்டேன் என்று தான் எடுப்பார்கள்
பொது நிகழ்ச்சியில் நான் பொய் கூறினேன் என்கிறார். சட்ட ரீதியாக என்ன செயல் எடுத்தது இந்த அரசு??

சென்ற வருடம் நடந்த விடை தெரியாத இறப்புக்கள் சுவாதி,ராம்குமார் வரிசையில் மாநிலத்தின் முதல் மந்திரி பெயரும் சேர்கையில் மனதினுள் ஒரு பயமும்,பாதுகாப்பின்மையும் எழுவதை ஏனோ தடுக்க முடியவில்லை.   

மேலும் இது போன்ற சம்பவங்களை புதிய இந்தியா தவிர்க்குமா ? மறுபடியும் பார்க்குமா


காலத்துடன் பயணம் செய்வோம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக