சனி, 23 செப்டம்பர், 2017

மகளிர் மட்டும் விமர்சனம்



மூன்று பள்ளி தோழிகளின் நட்பு  சிறு தவறால் (அன்றைய காலகட்டத்தில்) பிரிய நேர்கிறது. பிரிந்த தோழிகள் மறுபடியும் இணைந்து ரெக்கை கட்டி பறப்பது தான் கதை.

இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் கோடாக 
இளைய "நிலா" ஜோதிகா.

ஊர்வசி,பானுப்ரியா,சரண்யா மூவரும் தம் கதாபாத்திரம் உணர்ந்து நம் வீட்டில் உள்ள பெண்களை பிரதிபலிக்கின்றனர்
குறிப்பாக சேச்சியின் நடிப்பு (ஊர்வசி) நடிப்பு இராட்சசி தான் போங்க.

பள்ளி பருவத்தில் தோழிகள் அடிக்கும் லூட்டி அருமை, பெண்களுக்குள் இருக்கும் நட்பை காட்டிய விதம் படு எதார்த்தம். பழைய / புதிய காட்சிகளை காட்டிய விதம் எடிட்டருக்கு ஒரு சபாஷ்.

பானுப்ரியா வை அவர் கணவர்  நடத்தும் விதம் வடக்கிள் வசிக்கும் பெண்களின் நிலையை ஒளிவுமறைவின்றி காட்டியுள்ளனர். ஒரு காட்சியில் பானுப்ரியாவிடம்  
பாட்டி இனிமேல் வரமாட்டிங்களா ? எப்படி தப்பிச்சு போனிங்க என்று கேட்கும் பொழுது பலத்த கைத்தட்டல்

உன் சோகத்திற்கு தினமும் நீ குடிக்கற நான் என்ன செய்ய என்று சரண்யா கேட்கும் கேள்வி படு அழுத்தம்

இயல்பான தன் துரு துரு நடிப்பால் கவர்கிறார் ஜோதிகா. புரட்சிகரமான செயல்களை செய்கின்ற கதாபாத்திரமாகவே வாழ்கிறார்

பெண்கள் ஆண்களுக்கு அடிமையல்ல என்பதை அழுத்தமான காட்சிகளின் மூலம் எடுத்துரைத்த இயக்குனர் பிரம்மாவின் படைப்பு
 "மகளிர் மட்டும்"  

ஆண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்


மூன்று பள்ளி தோழிகளின் நட்பு  சிறு தவறால் (அன்றைய காலகட்டத்தில்) பிரிய நேர்கிறது. பிரிந்த தோழிகள் மறுபடியும் இணைந்து ரெக்கை கட்டி பறப்பது தான் கதை.

இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் கோடாக 
இளைய "நிலா" ஜோதிகா.

ஊர்வசி,பானுப்ரியா,சரண்யா மூவரும் தம் கதாபாத்திரம் உணர்ந்து நம் வீட்டில் உள்ள பெண்களை பிரதிபலிக்கின்றனர்
குறிப்பாக சேச்சியின் நடிப்பு (ஊர்வசி) நடிப்பு இராட்சசி தான் போங்க.

பள்ளி பருவத்தில் தோழிகள் அடிக்கும் லூட்டி அருமை, பெண்களுக்குள் இருக்கும் நட்பை காட்டிய விதம் படு எதார்த்தம். பழைய / புதிய காட்சிகளை காட்டிய விதம் எடிட்டருக்கு ஒரு சபாஷ்.

பானுப்ரியா வை அவர் கணவர்  நடத்தும் விதம் வடக்கிள் வசிக்கும் பெண்களின் நிலையை ஒளிவுமறைவின்றி காட்டியுள்ளனர். ஒரு காட்சியில் பானுப்ரியாவிடம்  
பாட்டி இனிமேல் வரமாட்டிங்களா ? எப்படி தப்பிச்சு போனிங்க என்று கேட்கும் பொழுது பலத்த கைத்தட்டல்

உன் சோகத்திற்கு தினமும் நீ குடிக்கற நான் என்ன செய்ய என்று சரண்யா கேட்கும் கேள்வி படு அழுத்தம்

இயல்பான தன் துரு துரு நடிப்பால் கவர்கிறார் ஜோதிகா. புரட்சிகரமான செயல்களை செய்கின்ற கதாபாத்திரமாகவே வாழ்கிறார்

பெண்கள் ஆண்களுக்கு அடிமையல்ல என்பதை அழுத்தமான காட்சிகளின் மூலம் எடுத்துரைத்த இயக்குனர் பிரம்மாவின் படைப்பு
 "மகளிர் மட்டும்"  

ஆண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக