புதன், 26 ஜூலை, 2017

நவீன இராமயணம்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை,
நிரந்தர நண்பனும் இல்லை என்ற
 "புது மொழி" யை நிருபித்திருக்கிறார் திரு.நிதிஷ்குமார்.

ஆட்சி,அதிகாரம் மத்தியில் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் "தாமரை" யை மலர வைக்கும் ஒற்றை இலக்குடன் வேகமாக நடந்து கொண்டிருக்கும் "பாஜக" வின் சாணக்கியர் திரு.அமித்ஷா விற்கு கிடைத்த அடுத்த வெற்றி.

மத்தியில் தனக்கு கிடைத்த அங்கிகார்த்தை மோடி (பாஜக) செவ்வனே பயன்படுத்தி கொள்கிறது CBI உட்பட.

 தன் சிந்தாந்தங்களுடன் ஒத்து போகும் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி எதிர்கட்சிகளின் பலத்தை "வாலி"யை போல் தனக்கு சாதகமாக்கி கொண்டு 
ராமர் களையும், சுக்கிரவர்களையும், அனுமன்களையும் சேர விடாமல்   நவீன இராமயணத்தை அரங்கேற்றி வருகிறது.

25 வருட கூட்டணியாம் சிவசேனா வை நட்டாற்றில் நிற்க விட்டு இன்று அவர்கள் தயவுடனே மகாராஷ்ட்ரா வில் ஆட்சியில் உள்ள பாஜக விற்கு நிதிஷ் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை

நடக்கும் அரசியல் திருவிளையாட்டுகளை நாட்டின் மக்களை போன்று எதிர்கட்சியான காங்கிரஸ் வேடிக்கை பார்ப்பது தான் காலக்கொடுமை.

RSS நூற்றாண்டு வருடமான 2025 இல் தன் சிந்தாந்தமான ஓற்றை கட்சி ஆட்சி முறையை பாரதத்தில் நிலை நாட்டுமா ???

அலசுவோம் அரசியலை ....

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை,
நிரந்தர நண்பனும் இல்லை என்ற
 "புது மொழி" யை நிருபித்திருக்கிறார் திரு.நிதிஷ்குமார்.

ஆட்சி,அதிகாரம் மத்தியில் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் "தாமரை" யை மலர வைக்கும் ஒற்றை இலக்குடன் வேகமாக நடந்து கொண்டிருக்கும் "பாஜக" வின் சாணக்கியர் திரு.அமித்ஷா விற்கு கிடைத்த அடுத்த வெற்றி.

மத்தியில் தனக்கு கிடைத்த அங்கிகார்த்தை மோடி (பாஜக) செவ்வனே பயன்படுத்தி கொள்கிறது CBI உட்பட.

 தன் சிந்தாந்தங்களுடன் ஒத்து போகும் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி எதிர்கட்சிகளின் பலத்தை "வாலி"யை போல் தனக்கு சாதகமாக்கி கொண்டு 
ராமர் களையும், சுக்கிரவர்களையும், அனுமன்களையும் சேர விடாமல்   நவீன இராமயணத்தை அரங்கேற்றி வருகிறது.

25 வருட கூட்டணியாம் சிவசேனா வை நட்டாற்றில் நிற்க விட்டு இன்று அவர்கள் தயவுடனே மகாராஷ்ட்ரா வில் ஆட்சியில் உள்ள பாஜக விற்கு நிதிஷ் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை

நடக்கும் அரசியல் திருவிளையாட்டுகளை நாட்டின் மக்களை போன்று எதிர்கட்சியான காங்கிரஸ் வேடிக்கை பார்ப்பது தான் காலக்கொடுமை.

RSS நூற்றாண்டு வருடமான 2025 இல் தன் சிந்தாந்தமான ஓற்றை கட்சி ஆட்சி முறையை பாரதத்தில் நிலை நாட்டுமா ???

அலசுவோம் அரசியலை ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக