செவ்வாய், 11 ஜூலை, 2017

அமர்நாத் யாத்ரையும் மத சார்பற்ற கட்சிகளின் அமைதியும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருந்த யாத்திரிகர்கள் மீது  தீவிரவாதிகள்  தாக்குதல் 9 பேர் பலி.

மோடியின்  ஆட்சியில் மனிதனின் சாப்பாடு  உரிமைக்காக கோலி சோடாவைப் போல் பொங்கும்  தலைவர்களின் தலை களை அம்மனித உயிர்களே பலியாகும் பொழுது ஆழ்ந்த நித்திரையில் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு வேளை யாத்ரிகர்கள் குஜராத், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும்
மாநிலத்தை சேர்ந்த குடிமக்கள் என்பதலா ?

இல்லை

அவர்களுக்கு ஆறுதல் கூற BJP இருக்கிறது நமக்கெதற்கு வம்பு என்பதலா ?

இல்லை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு புனித பயணம் மேற்கொண்டால் தான் நாங்கள் உற்று நோக்குவோம்,உரக்க குரல் கொடுபோம் என்ற உயரிய சிந்தனையா ?



இந்தியாவின் பன்முக தன்மை  சிதையாமலும் ஜனநாயக நாடாக தலைநிமர வைக்க உதவுவது
மதசார்பற்ற பெரும்பான்மை மக்கள் இங்கு வசிப்பதால் தான். இக்கட்சிகளின் செயல்பாட்டால் அவர்களும் "மதம்" பிடித்த "யானை" கள் ஆகிவிட கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் "மதசார்பற்ற" மக்களாக இருப்பதாலயே பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும் சில மாநில ஆளுகின்றனர்.

இத் தாக்குதலுக்கு  கண்டனம் கூட தெரிவிக்காத காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,மற்றும் ஏனைய கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள் என்றால், BJP மதவாத கட்சியாகவே இருந்து விட்டு போகட்டும்.

இந்த கட்சிகளின் கொள்கைகளையும்,சிந்தாந்தங்களையும் மாற்றி கொள்ளாவிட்டால் பாஜக வின் விருப்பமான காங்கிரஸ் இல்லா "பாரதம்" விரைவில் உருவாவதே காலத்தின் கட்டாயம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருந்த யாத்திரிகர்கள் மீது  தீவிரவாதிகள்  தாக்குதல் 9 பேர் பலி.

மோடியின்  ஆட்சியில் மனிதனின் சாப்பாடு  உரிமைக்காக கோலி சோடாவைப் போல் பொங்கும்  தலைவர்களின் தலை களை அம்மனித உயிர்களே பலியாகும் பொழுது ஆழ்ந்த நித்திரையில் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு வேளை யாத்ரிகர்கள் குஜராத், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும்
மாநிலத்தை சேர்ந்த குடிமக்கள் என்பதலா ?

இல்லை

அவர்களுக்கு ஆறுதல் கூற BJP இருக்கிறது நமக்கெதற்கு வம்பு என்பதலா ?

இல்லை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு புனித பயணம் மேற்கொண்டால் தான் நாங்கள் உற்று நோக்குவோம்,உரக்க குரல் கொடுபோம் என்ற உயரிய சிந்தனையா ?



இந்தியாவின் பன்முக தன்மை  சிதையாமலும் ஜனநாயக நாடாக தலைநிமர வைக்க உதவுவது
மதசார்பற்ற பெரும்பான்மை மக்கள் இங்கு வசிப்பதால் தான். இக்கட்சிகளின் செயல்பாட்டால் அவர்களும் "மதம்" பிடித்த "யானை" கள் ஆகிவிட கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் "மதசார்பற்ற" மக்களாக இருப்பதாலயே பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும் சில மாநில ஆளுகின்றனர்.

இத் தாக்குதலுக்கு  கண்டனம் கூட தெரிவிக்காத காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,மற்றும் ஏனைய கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள் என்றால், BJP மதவாத கட்சியாகவே இருந்து விட்டு போகட்டும்.

இந்த கட்சிகளின் கொள்கைகளையும்,சிந்தாந்தங்களையும் மாற்றி கொள்ளாவிட்டால் பாஜக வின் விருப்பமான காங்கிரஸ் இல்லா "பாரதம்" விரைவில் உருவாவதே காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக