வெள்ளி, 15 மே, 2020

பசி என்னும் கலி

இந்திய நாட்டின் பட்ஜெட் தொகை
மதிப்பீடு 200 இலட்ஷம் கோடி யாம்
அதில் 10% என்பது 20 இலட்ஷம் கோடி அதை special package  திட்டம் என்று கூறி திட்டங்களை அடுக்கினார் நிதி அமைச்சர்.

சமானியனாக ஒரு கேள்வி எழுகிறது , இந்த பணம் நேரடியாக அடி மட்டத்தில் உள்ள குடிமகனாக சென்று அடைய முடியுமா ? என்றால் முடியாது. ஏன் ?

சிறிய வயதில் நாம் அனைவரும் செடிக்கு தண்ணீர் விட்டுருப்போம், அதில் சிலர் விவரம் தெரியாமல் செடியின் மேலிருந்து செடியின் இலைகளுக்கு தண்ணீரை கொட்டுவார்கள். அவ்வாறு செய்கையில் மேலை உள்ள செடிக்கு தண்ணீரில் நனையும்.ஆனால் ஒட்டுமொத்த செடியும் வளரும் என்று நினைத்தால் அது நம் தவறு.

அது போலவே அரசின் இந்த செயல்பாடும் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

என்ன செய்திருக்க வேண்டும் ?

200இலட்ஷம் கோடி அதில் 1%
2இலட்ஷம் கோடியை 
68000₹ கோடி வீதம்
மூன்று மாதங்களில் 
6000₹ (ஒவ்வொரு மாதம் )
வழங்கினால்
11ஆயிரம் கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் என்றாலும் 44000 கோடி மக்கள் பயன்பெறுவர்கள்.

அவர்கள் account இல் நேரடியாகவே பணத்தை போடலாம் அதற்கு வழி வகையும் உள்ளது பிரதமரின்( Nil Balance account ).
கீழே உள்ளவர்களிடத்தில் பணம் சென்றால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் பண சுழற்சியும் அனைத்து மட்டங்களிலும் நடக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகு நிலைமை சீரைடையும் வழக்கமான தொழிலை
செய்து அவர்கள்  பிழைத்து கொள்வார்கள்.

நான் மேல் கூறிய உவமையோடு ஒப்பிடுகையில் செடியின் வேர்களில் தண்ணீர் விடுகையில் ஒட்டு மொத்த செடியும் வளறும். அது போல மக்களை கோரானா என்ற கொடூரனோடு அல்லாமல் பசி என்ற கலியிடமிருந்து கூட காப்பாற்றியிருக்கலாம்.

இவன்
சாமானியன்.
இந்திய நாட்டின் பட்ஜெட் தொகை
மதிப்பீடு 200 இலட்ஷம் கோடி யாம்
அதில் 10% என்பது 20 இலட்ஷம் கோடி அதை special package  திட்டம் என்று கூறி திட்டங்களை அடுக்கினார் நிதி அமைச்சர்.

சமானியனாக ஒரு கேள்வி எழுகிறது , இந்த பணம் நேரடியாக அடி மட்டத்தில் உள்ள குடிமகனாக சென்று அடைய முடியுமா ? என்றால் முடியாது. ஏன் ?

சிறிய வயதில் நாம் அனைவரும் செடிக்கு தண்ணீர் விட்டுருப்போம், அதில் சிலர் விவரம் தெரியாமல் செடியின் மேலிருந்து செடியின் இலைகளுக்கு தண்ணீரை கொட்டுவார்கள். அவ்வாறு செய்கையில் மேலை உள்ள செடிக்கு தண்ணீரில் நனையும்.ஆனால் ஒட்டுமொத்த செடியும் வளரும் என்று நினைத்தால் அது நம் தவறு.

அது போலவே அரசின் இந்த செயல்பாடும் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

என்ன செய்திருக்க வேண்டும் ?

200இலட்ஷம் கோடி அதில் 1%
2இலட்ஷம் கோடியை 
68000₹ கோடி வீதம்
மூன்று மாதங்களில் 
6000₹ (ஒவ்வொரு மாதம் )
வழங்கினால்
11ஆயிரம் கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் என்றாலும் 44000 கோடி மக்கள் பயன்பெறுவர்கள்.

அவர்கள் account இல் நேரடியாகவே பணத்தை போடலாம் அதற்கு வழி வகையும் உள்ளது பிரதமரின்( Nil Balance account ).
கீழே உள்ளவர்களிடத்தில் பணம் சென்றால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் பண சுழற்சியும் அனைத்து மட்டங்களிலும் நடக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகு நிலைமை சீரைடையும் வழக்கமான தொழிலை
செய்து அவர்கள்  பிழைத்து கொள்வார்கள்.

நான் மேல் கூறிய உவமையோடு ஒப்பிடுகையில் செடியின் வேர்களில் தண்ணீர் விடுகையில் ஒட்டு மொத்த செடியும் வளறும். அது போல மக்களை கோரானா என்ற கொடூரனோடு அல்லாமல் பசி என்ற கலியிடமிருந்து கூட காப்பாற்றியிருக்கலாம்.

இவன்
சாமானியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக