திங்கள், 11 மே, 2020

கோவிந்தா கோவிந்தா


தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.

தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக