வெள்ளி, 16 மார்ச், 2018

சபாஷ் சந்திரபாபு சார் 👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻

தன் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்று கூறி மாநிலத்தை பிரித்த பின்பு வாக்குறுதியை நிறைவேற்றாதது மத்திய அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ?

விளைவு

நடுவன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமே இல்லாமல் ஐந்தாண்டு நடத்தியது என்ற வரலாற்று சாதனையை முறியடித்த பெருமை
திரு. ஜெகனையும் , திரு. நாயுடுவை யும் சாரும்.

மோடி அரசாங்கத்திற்கு எதிரான இந்த தீர்மானத்தால் ஆட்சி கவிழாது என்பது அனைவரும் அறிந்ததே.

பிறகு ஏன் இந்த தீர்மானம் ?

தன் மாநில மக்களின் ஏமாற்றத்தையும் , எதிர்ப்பையும் ஜனநாயக ரீதியில் வெளிகொணர்ந்துள்ளார்கள் இவ்விருவர்கள்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகமும் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற இந்நேரத்தை தமிழகமும் சரியாக பயன்படுத்தி கொண்டு அரசுக்கு எதிராக தீர்மானத்தில் வாக்களித்து தன் எதிர்ப்பை காட்டலாம்.தமிழக மக்களின் எதிர்பாகவும் அமைந்திருக்கும்.

மாறாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என பேசிய  கே.சி.பழனிசாமி யின் நீக்கம்
எதை காட்டுகிறது ?

அடிமைதனத்தின் உச்சம் என்பதை தவிர வேறு என்ன கூற ?

சபாஷ் நாயுடு , ஜெகன்
உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உங்களால் ஜன நாயகம் தழைக்கட்டும்.

நன்றியுடன்
தமிழன் ( ராஜா.க )
தன் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்று கூறி மாநிலத்தை பிரித்த பின்பு வாக்குறுதியை நிறைவேற்றாதது மத்திய அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ?

விளைவு

நடுவன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமே இல்லாமல் ஐந்தாண்டு நடத்தியது என்ற வரலாற்று சாதனையை முறியடித்த பெருமை
திரு. ஜெகனையும் , திரு. நாயுடுவை யும் சாரும்.

மோடி அரசாங்கத்திற்கு எதிரான இந்த தீர்மானத்தால் ஆட்சி கவிழாது என்பது அனைவரும் அறிந்ததே.

பிறகு ஏன் இந்த தீர்மானம் ?

தன் மாநில மக்களின் ஏமாற்றத்தையும் , எதிர்ப்பையும் ஜனநாயக ரீதியில் வெளிகொணர்ந்துள்ளார்கள் இவ்விருவர்கள்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகமும் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற இந்நேரத்தை தமிழகமும் சரியாக பயன்படுத்தி கொண்டு அரசுக்கு எதிராக தீர்மானத்தில் வாக்களித்து தன் எதிர்ப்பை காட்டலாம்.தமிழக மக்களின் எதிர்பாகவும் அமைந்திருக்கும்.

மாறாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என பேசிய  கே.சி.பழனிசாமி யின் நீக்கம்
எதை காட்டுகிறது ?

அடிமைதனத்தின் உச்சம் என்பதை தவிர வேறு என்ன கூற ?

சபாஷ் நாயுடு , ஜெகன்
உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உங்களால் ஜன நாயகம் தழைக்கட்டும்.

நன்றியுடன்
தமிழன் ( ராஜா.க )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக