திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிஜேபி அன்றும் / இன்றும்

பிஜேபி என்ற கட்சியின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இன்று அமாவாசையான நாள்.

பிஜேபி என்ற கட்டுக்கோப்பான கட்சியை திரு.வாஜ்பாயிக்கு முன் / பின் இரண்டு வகையாக பிரிக்கலாம்

வாஜ்பாயின்  13 மாத கால ஆட்சியாகட்டும் அடுத்த 5 ஆண்டுகளாகட்டும் (1999-2004) சிறப்பாகவே ஆட்சி செய்தார் குறிப்பாக மாநில உரிமைகளில் பிராந்திய கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது உதாரணம் காஷ்மீர் மாநிலத்தை கையாண்ட விதம்

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் அனைத்து மாநிலங்களிலும் ஒன்று ஆட்சியை பிடிக்க வேண்டும் இல்லை ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் கூட்டணி ஏற்படுத்துதல் இல்லை கட்சியையே கபளிகரம் செய்தல் சபீபத்திய உதாரணம் தமிழ்நாடு

மத்திய அரசு நடுவண் அரசு போல் அல்லாமல் அதிமுக இரு அணிகளுக்கும் இடையில் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறது
திருமதி.சசிகலா (நல்லவரோ / கெட்டவரோ ) 122 MLA க்கள் கையொப்பம் இட்ட கடிதத்தை வாங்க இதே ஆளுநர் எப்படியெல்லாம் நாள் கடத்தினார் என்பது காலம் அறியும்
இன்று அதே ஆளுநர் காலையில் வருவாராம் மாலையில் அமைச்சரவை மாற்றமாம். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தன்னிலை விளக்கம் வேறு.. 

25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை நம்ப வைத்து கழுத்தறுத்தது

பீகாரில் ஐயக்கிய ஜனதாதளம் , கோவா,அருணாச்சல் பிரதேசம் என மேற்கொண்ட மாநிலங்களில் தோற்றும் ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகத்திருக்கு விட்டிருக்கும் சவால்

மக்களின் முடிவையோ, ஜனநாயக மான்பையோ காற்றில் பறக்க விட்டு விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே தாரக மந்திரம். அதிகாரம் என்ற கருவி உதவியுடன் வெற்றி என்னும் பரிசை எடுப்பதில் பிஜேபி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் 

இதுவும் மாறும்....
பிஜேபி என்ற கட்சியின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இன்று அமாவாசையான நாள்.

பிஜேபி என்ற கட்டுக்கோப்பான கட்சியை திரு.வாஜ்பாயிக்கு முன் / பின் இரண்டு வகையாக பிரிக்கலாம்

வாஜ்பாயின்  13 மாத கால ஆட்சியாகட்டும் அடுத்த 5 ஆண்டுகளாகட்டும் (1999-2004) சிறப்பாகவே ஆட்சி செய்தார் குறிப்பாக மாநில உரிமைகளில் பிராந்திய கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது உதாரணம் காஷ்மீர் மாநிலத்தை கையாண்ட விதம்

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் அனைத்து மாநிலங்களிலும் ஒன்று ஆட்சியை பிடிக்க வேண்டும் இல்லை ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் கூட்டணி ஏற்படுத்துதல் இல்லை கட்சியையே கபளிகரம் செய்தல் சபீபத்திய உதாரணம் தமிழ்நாடு

மத்திய அரசு நடுவண் அரசு போல் அல்லாமல் அதிமுக இரு அணிகளுக்கும் இடையில் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறது
திருமதி.சசிகலா (நல்லவரோ / கெட்டவரோ ) 122 MLA க்கள் கையொப்பம் இட்ட கடிதத்தை வாங்க இதே ஆளுநர் எப்படியெல்லாம் நாள் கடத்தினார் என்பது காலம் அறியும்
இன்று அதே ஆளுநர் காலையில் வருவாராம் மாலையில் அமைச்சரவை மாற்றமாம். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தன்னிலை விளக்கம் வேறு.. 

25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை நம்ப வைத்து கழுத்தறுத்தது

பீகாரில் ஐயக்கிய ஜனதாதளம் , கோவா,அருணாச்சல் பிரதேசம் என மேற்கொண்ட மாநிலங்களில் தோற்றும் ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகத்திருக்கு விட்டிருக்கும் சவால்

மக்களின் முடிவையோ, ஜனநாயக மான்பையோ காற்றில் பறக்க விட்டு விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே தாரக மந்திரம். அதிகாரம் என்ற கருவி உதவியுடன் வெற்றி என்னும் பரிசை எடுப்பதில் பிஜேபி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் 

இதுவும் மாறும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக