திங்கள், 6 ஜூன், 2022

சிலேடையும் , தமிழ் பாடலும்

 பிடித்த வரிகள் !!! 

"சிலேடை" 

இரு நபர்களின் பொதுவான


குணாதிசயங்கள் ஒரு பொருள் பட எடுத்துரைப்பது. 


நீரையும் , பெண் இருவரின் குணாதிசயங்கள் ஒரு சேர சேர்த்து  அமைந்த ஒரு தமிழ் பாடல். ரிதம் திரைபடத்தில் கவிஞர் வைரமுத்து வால் , எழுதபட்டிருக்கும்.


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே


நீர் பெருமையை பெண்ணோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கணத்தை காலத்தால் அழியாத படைப்புகளில் சேர்த்த பெருமை

வைரமுத்து வை சாரும் !!!


இவன்

ராஜா.க


#ரிதம் #தமிழ்பாடல்கள் #சிலேடை #இலக்கணம் 


 பிடித்த வரிகள் !!! 

"சிலேடை" 

இரு நபர்களின் பொதுவான


குணாதிசயங்கள் ஒரு பொருள் பட எடுத்துரைப்பது. 


நீரையும் , பெண் இருவரின் குணாதிசயங்கள் ஒரு சேர சேர்த்து  அமைந்த ஒரு தமிழ் பாடல். ரிதம் திரைபடத்தில் கவிஞர் வைரமுத்து வால் , எழுதபட்டிருக்கும்.


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே


நீர் பெருமையை பெண்ணோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கணத்தை காலத்தால் அழியாத படைப்புகளில் சேர்த்த பெருமை

வைரமுத்து வை சாரும் !!!


இவன்

ராஜா.க


#ரிதம் #தமிழ்பாடல்கள் #சிலேடை #இலக்கணம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக