ஞாயிறு, 12 ஜூலை, 2020

கள்ளிகாட்டு கவிஞனே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”
முதல் காதலில் தோற்றவனுக்கு அது
தான் கடைசி “தோல்வி”

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின் ‘அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து

இவண்
ராஜா.க
முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”
முதல் காதலில் தோற்றவனுக்கு அது
தான் கடைசி “தோல்வி”

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின் ‘அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து

இவண்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக