ஞாயிறு, 7 ஜூன், 2020

சிலேடையும், ரிதமும்

பிடித்த வரிகள் !!!

தமிழ் இலக்கணங்களில் அழகான மற்றும் நகைச்சுவை பொருள் படி மக்களுக்கு கருத்தை கொண்டு சேர்வதில்
"சிலேடை" பங்கு அதிகம்.

சிலேடை என்பது இரு நபர்களின் பொதுவான குணங்களை மிக அழகாக எடுத்துரைப்பது.
ரிதம் படத்தில் இடம்பெறும்
" நதியே நதியே "  பாடலில் தண்ணீரையும்,பெண்ணையம் ஒப்பிட்டிருப்பார் கவிஞர்.

காதலியின் அருமை பிரிவில்,
மனைவியின் அருமை மறைவில்,
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் ,
விரல்கள் தொட்டால் உருகும்,
நீரும் பெண்ணும் ஒன்று ,
வாடையிலே !!!!

வண்ண வண்ணப் பெண்ணே, வட்டமிடும் நதியே,
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு !!

மெல்லிசைகள் படைத்தல்,
மேடு பள்ளம் மறைத்தல் ,
நதிகளின் குணமே
அது நங்கையின்  குணமே !!!

பெண்ணின் பெருமையையம்,
தண்ணீரின் அருமையையும் தன்
"வைர" வரிகளால் பதித்தவர்
வைரமுத்து !!!

#வைரமுத்து #ரிதம் #தமிழ்பாடல்கள்

#Vairamuthu #Rahman

இவன்
ராஜா.க
பிடித்த வரிகள் !!!

தமிழ் இலக்கணங்களில் அழகான மற்றும் நகைச்சுவை பொருள் படி மக்களுக்கு கருத்தை கொண்டு சேர்வதில்
"சிலேடை" பங்கு அதிகம்.

சிலேடை என்பது இரு நபர்களின் பொதுவான குணங்களை மிக அழகாக எடுத்துரைப்பது.
ரிதம் படத்தில் இடம்பெறும்
" நதியே நதியே "  பாடலில் தண்ணீரையும்,பெண்ணையம் ஒப்பிட்டிருப்பார் கவிஞர்.

காதலியின் அருமை பிரிவில்,
மனைவியின் அருமை மறைவில்,
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் ,
விரல்கள் தொட்டால் உருகும்,
நீரும் பெண்ணும் ஒன்று ,
வாடையிலே !!!!

வண்ண வண்ணப் பெண்ணே, வட்டமிடும் நதியே,
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு !!

மெல்லிசைகள் படைத்தல்,
மேடு பள்ளம் மறைத்தல் ,
நதிகளின் குணமே
அது நங்கையின்  குணமே !!!

பெண்ணின் பெருமையையம்,
தண்ணீரின் அருமையையும் தன்
"வைர" வரிகளால் பதித்தவர்
வைரமுத்து !!!

#வைரமுத்து #ரிதம் #தமிழ்பாடல்கள்

#Vairamuthu #Rahman

இவன்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக