புதன், 20 மார்ச், 2019

குல தெய்வ வழிபாடு நாள்

இன்று பங்குனி உத்திரம்

இந்நாள் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நாள். பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். இக்கோயிலுனுள் இருக்கும் சிலைக்கு(கல்) உருவம் (முகம்) இருக்காது. இக் கடவுளை சாஸ்தா என்று அழைப்பார்கள்

இவ்வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபாடு எனவும் கூறலாம். அவர்கள் நினைவாக நட்ட கல்லை வணங்கி அவர்களின் ஆசியை பெறலாம். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று
குல தெய்வ வழிபாடு உன் குலத்துக்கே நல்லது !!! 

எங்களுக்கு குல தெய்வம் இவ்வூரில்  இல்லையே என நினைப்பவர்கள். நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் ஆன முருக பெருந்தகையை வணங்கி வழிபடலாம்

இவண்

ராஜா. 
இன்று பங்குனி உத்திரம்

இந்நாள் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நாள். பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். இக்கோயிலுனுள் இருக்கும் சிலைக்கு(கல்) உருவம் (முகம்) இருக்காது. இக் கடவுளை சாஸ்தா என்று அழைப்பார்கள்

இவ்வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபாடு எனவும் கூறலாம். அவர்கள் நினைவாக நட்ட கல்லை வணங்கி அவர்களின் ஆசியை பெறலாம். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று
குல தெய்வ வழிபாடு உன் குலத்துக்கே நல்லது !!! 

எங்களுக்கு குல தெய்வம் இவ்வூரில்  இல்லையே என நினைப்பவர்கள். நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் ஆன முருக பெருந்தகையை வணங்கி வழிபடலாம்

இவண்

ராஜா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக