வெள்ளி, 13 ஜூலை, 2018

கள்ளி காட்டு கள்வரே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசிவெற்றி
முதல் காதலில் தோற்றவனுக்கு அது 
தான் கடைசிதோல்வி

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின்அழகு
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின்அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

உந்தன் தமிழ் வரிகளால் எங்களை கடத்திய கள்ளரே !!! 
வேல் கம்பை விட கூர்மையானது உங்கள் பேனா (வின்) முனை..

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்,
தேசப்பற்று என அனைத்தையும் உங்கள்வைரவரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர்வைரமுத்து 


இவண்

ராஜா. 

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசிவெற்றி
முதல் காதலில் தோற்றவனுக்கு அது 
தான் கடைசிதோல்வி

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின்அழகு
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின்அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

உந்தன் தமிழ் வரிகளால் எங்களை கடத்திய கள்ளரே !!! 
வேல் கம்பை விட கூர்மையானது உங்கள் பேனா (வின்) முனை..

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்,
தேசப்பற்று என அனைத்தையும் உங்கள்வைரவரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர்வைரமுத்து 


இவண்

ராஜா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக