வெள்ளி, 28 மே, 2010

இந்த வார பூ செண்டு .

தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியல் யாகி விடாதீர்கள் என்று சுபிர்ம் கோர்ட் மதிய அரசுக்கு குட்டு வைத்துள்ளது ....
பார்லிமென்ட் தாக்கிய அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்ற படவில்லை பத்து ஆண்டு களுக்கு முன் வழங்க கபட்ட தீர்ப்பின் மீதான முடிவு இன்னும் ஜனாதிபதி மேசையில் தேங்கி கிடப்பது வெட்ககேடானது ,,,,பாராளுமுன்ற தாக்குதலில் இறந்த பாதுகாப்பு காவலர்களுக்கு நம் அரசு பதக்கம் மட்டும் கொடுத்து உள்ளது... அதையும் திருப்பி கொடுப்போம் அப்சலின் தூக்கு தண்டனை கருணை மனுவை அரசு ஏற்று கொண்டால் என்று அவர்களின் குடமபதார்கள் கூறி இருப்பது அவர்களின் வேதனை யை காட்டுகிறது....இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை நிறைவேற்றினால் தான் நம் மீது தாக்குதல் நடுதும் அந்நிய சக்தி களுக்கு நம் மீது ஒரு பயம் தோன்றும் ....இல்லை என்றல் நேற்று அப்சல், இன்று கசாப் நாளை என்று இந்த பட்டியல் தொடரும் ..
தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியல் யாகி விடாதீர்கள் என்று சுபிர்ம் கோர்ட் மதிய அரசுக்கு குட்டு வைத்துள்ளது ....
பார்லிமென்ட் தாக்கிய அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்ற படவில்லை பத்து ஆண்டு களுக்கு முன் வழங்க கபட்ட தீர்ப்பின் மீதான முடிவு இன்னும் ஜனாதிபதி மேசையில் தேங்கி கிடப்பது வெட்ககேடானது ,,,,பாராளுமுன்ற தாக்குதலில் இறந்த பாதுகாப்பு காவலர்களுக்கு நம் அரசு பதக்கம் மட்டும் கொடுத்து உள்ளது... அதையும் திருப்பி கொடுப்போம் அப்சலின் தூக்கு தண்டனை கருணை மனுவை அரசு ஏற்று கொண்டால் என்று அவர்களின் குடமபதார்கள் கூறி இருப்பது அவர்களின் வேதனை யை காட்டுகிறது....இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை நிறைவேற்றினால் தான் நம் மீது தாக்குதல் நடுதும் அந்நிய சக்தி களுக்கு நம் மீது ஒரு பயம் தோன்றும் ....இல்லை என்றல் நேற்று அப்சல், இன்று கசாப் நாளை என்று இந்த பட்டியல் தொடரும் ..

3 கருத்துகள்: