வெள்ளி, 11 ஏப்ரல், 2025

Good Bad Ugly Movie Review

 


ஒரு டான், தன்னோட குடும்பத்துக்காக தவறுகளை உணர்ந்து,

"இனி இந்த பாதை வேண்டாம்" என்று ஒதுங்கிக் கொள்கிறான்.

போலீஸ் சரண் அடைகிறான்.


17 வருட சிறை தண்டனைக்கு பிறகு,

தன் மகனை பார்க்க வருகிறான்.

இப்போது மகன் சிறையினுள்.

அவனை மீட்டானா?

இதுதான் கதை.


டான் ஆக AK — ஆடுகிறார், பாடுகிறார், சண்டை செய்கிறார், காமெடி செய்கிறார்.

படம் முழுவதும் தன் தோளில் சுமக்கிறார்.


பெரிய பெரிய gangster கள் AK பார்த்துட்டு மிரள்கிறார்கள்.

"வாலி படம் பார்த்துட்டயா?" என்று கேட்டுவிட்டு,

"அப்போ நீ பிறந்துறக்க கூட மாட்ட" என்று தன் மகன் வயது குட்டி gangster கிட்ட சண்டை செய்ய போகிறார்!


அர்ஜுன் தாஸ், தன்னோட ரோல் நல்லா பண்ணி இருக்கார் —

டான்ஸ், ஆடறார், love பண்ணறார், கத்தறார்.

மொத்தத்துல நல்ல நடிப்பு.


எப்படியும் Red Dragon (AK) தான் ஜெயிக்க போறார் என்று தெரிந்து விட்டதால்,

என்னவோ சுவராஸ்யம், ட்விஸ்ட் எல்லாம் இருந்தாலும்,

AK காக மட்டும் பார்க்கலாம்.


AK யோட எல்லா பழைய படங்களுக்கு references வருது.

சிம்ரன் entry Chil...

அந்த "புலி புலி"ன்னு ஒரு பாட்டுக்கு, தியேட்டர் ல எல்லாரும் கத்தறாங்க.

அந்த பாடகரும் கத்தறறாரு!


படம் முழுக்க "AK"ன்னு எத்தனை தடவை சொல்லறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம்.

அந்த அளவுக்கு fanboy டைரக்டர் direction பண்ணி இருக்கார்.


2.30 மணி நேரம், லாஜிக் எல்லாம் மூட்ட கட்டி வைச்சுட்டு,

AK யோட மேஜிக் ஷோக்கு போய்ட்டு வரலாம்!


#GoodBadUglyreview 

#AjithKumar #GBUReview

 


ஒரு டான், தன்னோட குடும்பத்துக்காக தவறுகளை உணர்ந்து,

"இனி இந்த பாதை வேண்டாம்" என்று ஒதுங்கிக் கொள்கிறான்.

போலீஸ் சரண் அடைகிறான்.


17 வருட சிறை தண்டனைக்கு பிறகு,

தன் மகனை பார்க்க வருகிறான்.

இப்போது மகன் சிறையினுள்.

அவனை மீட்டானா?

இதுதான் கதை.


டான் ஆக AK — ஆடுகிறார், பாடுகிறார், சண்டை செய்கிறார், காமெடி செய்கிறார்.

படம் முழுவதும் தன் தோளில் சுமக்கிறார்.


பெரிய பெரிய gangster கள் AK பார்த்துட்டு மிரள்கிறார்கள்.

"வாலி படம் பார்த்துட்டயா?" என்று கேட்டுவிட்டு,

"அப்போ நீ பிறந்துறக்க கூட மாட்ட" என்று தன் மகன் வயது குட்டி gangster கிட்ட சண்டை செய்ய போகிறார்!


அர்ஜுன் தாஸ், தன்னோட ரோல் நல்லா பண்ணி இருக்கார் —

டான்ஸ், ஆடறார், love பண்ணறார், கத்தறார்.

மொத்தத்துல நல்ல நடிப்பு.


எப்படியும் Red Dragon (AK) தான் ஜெயிக்க போறார் என்று தெரிந்து விட்டதால்,

என்னவோ சுவராஸ்யம், ட்விஸ்ட் எல்லாம் இருந்தாலும்,

AK காக மட்டும் பார்க்கலாம்.


AK யோட எல்லா பழைய படங்களுக்கு references வருது.

சிம்ரன் entry Chil...

அந்த "புலி புலி"ன்னு ஒரு பாட்டுக்கு, தியேட்டர் ல எல்லாரும் கத்தறாங்க.

அந்த பாடகரும் கத்தறறாரு!


படம் முழுக்க "AK"ன்னு எத்தனை தடவை சொல்லறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம்.

அந்த அளவுக்கு fanboy டைரக்டர் direction பண்ணி இருக்கார்.


2.30 மணி நேரம், லாஜிக் எல்லாம் மூட்ட கட்டி வைச்சுட்டு,

AK யோட மேஜிக் ஷோக்கு போய்ட்டு வரலாம்!


#GoodBadUglyreview 

#AjithKumar #GBUReview

ஞாயிறு, 23 மார்ச், 2025

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் review

 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்


" – Title-ஏ Masterstroke!

ஏன்னா Heroine name – நிலா! 🔥 இங்கதான் தொடங்குது direction-oda magic!


Love failure-க்கு 1 year கழிச்சு, வீட்டுக்காரங்க பொண்ணு பாக்க கூட்டிக்குட்டு போறாங்க…

அங்கே அவளே Hi da! 😳 Yes, அவங்க school friend!

இந்த மாதிரி coincidence-கள் ரியல் world-ல ஒன்னுமே நடக்காது, ஆனா சினிமா-ல தான் நடக்கும்! 🤩


Hero – ஒரு chef 🍳 | Heroine – ஒரு foodie 😍

Next என்ன? – சமைத்து love-ல் வீழ்த்துவார்தான்! 😂


Middle-class hero + Super-rich heroine – Tamil cinema rulebook நம்மை விட்டு போகாது! 🤣


Breakup, Marriage Invite, கல்யாண வீடு கலாட்டா – இதுதான் second half! 😎


Comedy, Dialogues, Marriage scenes – செம்ம Rich-ஆ எடுத்திருக்கார் தனுஷ்! 🔥


"3" movie-க்கு second part மாதிரி feel! Even Hero-oda voice கூட தனுஷ் மாதிரியே இருக்கு! 🎭(தனுஷ் தான் போல)


🎶 Golden Sparrow song – கேட்டவுடனே "கொலைவெறி" நினைவுக்கு வருது!


BGM-ல raw feel, vocals-ல rustic vibe – GV Prakash அடிச்சு கூட்டிட்டிருக்கார்! 🔥


Minimal music, High impact!


Feel-good-ஆன pain – இது தான் GV-oda sound signature!


One of the best feel-good movies!

Super, Dhanush sir! 👏👏🔥 

@dhanushkraja


#NilavukuEnMelEnnadiKobam #Dhanush #FeelGoodMovie #GoldenSparrow #GVPrakash

 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்


" – Title-ஏ Masterstroke!

ஏன்னா Heroine name – நிலா! 🔥 இங்கதான் தொடங்குது direction-oda magic!


Love failure-க்கு 1 year கழிச்சு, வீட்டுக்காரங்க பொண்ணு பாக்க கூட்டிக்குட்டு போறாங்க…

அங்கே அவளே Hi da! 😳 Yes, அவங்க school friend!

இந்த மாதிரி coincidence-கள் ரியல் world-ல ஒன்னுமே நடக்காது, ஆனா சினிமா-ல தான் நடக்கும்! 🤩


Hero – ஒரு chef 🍳 | Heroine – ஒரு foodie 😍

Next என்ன? – சமைத்து love-ல் வீழ்த்துவார்தான்! 😂


Middle-class hero + Super-rich heroine – Tamil cinema rulebook நம்மை விட்டு போகாது! 🤣


Breakup, Marriage Invite, கல்யாண வீடு கலாட்டா – இதுதான் second half! 😎


Comedy, Dialogues, Marriage scenes – செம்ம Rich-ஆ எடுத்திருக்கார் தனுஷ்! 🔥


"3" movie-க்கு second part மாதிரி feel! Even Hero-oda voice கூட தனுஷ் மாதிரியே இருக்கு! 🎭(தனுஷ் தான் போல)


🎶 Golden Sparrow song – கேட்டவுடனே "கொலைவெறி" நினைவுக்கு வருது!


BGM-ல raw feel, vocals-ல rustic vibe – GV Prakash அடிச்சு கூட்டிட்டிருக்கார்! 🔥


Minimal music, High impact!


Feel-good-ஆன pain – இது தான் GV-oda sound signature!


One of the best feel-good movies!

Super, Dhanush sir! 👏👏🔥 

@dhanushkraja


#NilavukuEnMelEnnadiKobam #Dhanush #FeelGoodMovie #GoldenSparrow #GVPrakash

சனி, 22 மார்ச், 2025

OfficerOnDuty Review

 #OfficerOnDuty


– A Ruthless Crime Hunt! 🔥🚨


அவன் தற்கொலை இல்லை… கொலை!" – முதல் 5 நிமிஷத்திலேயே மயக்கி விடும் opening!

ஒரு போலீஸ் தூக்கில் தொங்குகிறார்… 

அடுத்த நொடி … கேமரா அப்டியே அருகில் நின்ற 5 பேர் கண்களில் வெறி 😨 

இவங்கள தான் போலீஸ் எப்படிக் கடைசி வரைக்கும் Hunt பண்ணுது – அதுதான் கதையின் spine!


👉 கேரளா போலீஸ் எப்படி case-களை கைல வாங்குறாங்கன்னு நேரில் காணலாம்!

நூல் பிடிச்சு, ஒவ்வொரு clue-ஐயும் pin-point பண்ணி, கொலைகாரன் அருகே போகும் sharp screenplay!


🔥 நாயகன் – Razor-sharp Cop!

அவரோட கண்ணாலேயே கத்தி வெட்டுற மாதிரி! நடிப்பு, interrogation skills, mind-game – police uniform-க்கு மட்டம் ஏறிய level!


😱 Ruthless Villains – தூக்கம் வராது!

இதுக்கு முன்னாடி பாத்த வில்லன்கள் எல்லாம் soft toys மாதிரி தோணும்! ஒரே raw & brutal!


👧 Climax-ல ஹீரோ விட சின்ன பொண்ணு கண்ணல ஒரு dialogue… THE END! Goosebumps garanti!


Netflix-ல இருக்கு… Crime Thriller fans அவசியம் பார்க்க வேண்டிய படம்! 😎🔥


#OfficerOnDuty #CrimeThriller #NetflixIndia #MovieReview

 #OfficerOnDuty


– A Ruthless Crime Hunt! 🔥🚨


அவன் தற்கொலை இல்லை… கொலை!" – முதல் 5 நிமிஷத்திலேயே மயக்கி விடும் opening!

ஒரு போலீஸ் தூக்கில் தொங்குகிறார்… 

அடுத்த நொடி … கேமரா அப்டியே அருகில் நின்ற 5 பேர் கண்களில் வெறி 😨 

இவங்கள தான் போலீஸ் எப்படிக் கடைசி வரைக்கும் Hunt பண்ணுது – அதுதான் கதையின் spine!


👉 கேரளா போலீஸ் எப்படி case-களை கைல வாங்குறாங்கன்னு நேரில் காணலாம்!

நூல் பிடிச்சு, ஒவ்வொரு clue-ஐயும் pin-point பண்ணி, கொலைகாரன் அருகே போகும் sharp screenplay!


🔥 நாயகன் – Razor-sharp Cop!

அவரோட கண்ணாலேயே கத்தி வெட்டுற மாதிரி! நடிப்பு, interrogation skills, mind-game – police uniform-க்கு மட்டம் ஏறிய level!


😱 Ruthless Villains – தூக்கம் வராது!

இதுக்கு முன்னாடி பாத்த வில்லன்கள் எல்லாம் soft toys மாதிரி தோணும்! ஒரே raw & brutal!


👧 Climax-ல ஹீரோ விட சின்ன பொண்ணு கண்ணல ஒரு dialogue… THE END! Goosebumps garanti!


Netflix-ல இருக்கு… Crime Thriller fans அவசியம் பார்க்க வேண்டிய படம்! 😎🔥


#OfficerOnDuty #CrimeThriller #NetflixIndia #MovieReview

திங்கள், 17 மார்ச், 2025

2KLoveStory moive Review

 #2KLoveStory


– ❤️✨


Suseenthiran sir yet again proves his strength in capturing raw emotions!


இது 90s kids love story கிடையாது… 2K kids’ love & friendship ரொம்ப realistic-ah சொல்லி இருக்கார். ஹீரோ & ஹீரோயின் சின்ன வயசிலிருந்து friends… ஒரே வேலை செய்யுறாங்க… ஆனா usual template illa, இந்த ஜெனரேஷன் kids-லே காணும் புதுமை & பிரச்சனைகளை நம்மளே பாத்தது மாதிரி காட்டிருப்பார்.


Outdated? No. Emotional? Yes. OTT-ல try பண்ணலாம்! 🎬💙


#Suseenthiran #2KLoveStory #OTTWatch


 #2KLoveStory


– ❤️✨


Suseenthiran sir yet again proves his strength in capturing raw emotions!


இது 90s kids love story கிடையாது… 2K kids’ love & friendship ரொம்ப realistic-ah சொல்லி இருக்கார். ஹீரோ & ஹீரோயின் சின்ன வயசிலிருந்து friends… ஒரே வேலை செய்யுறாங்க… ஆனா usual template illa, இந்த ஜெனரேஷன் kids-லே காணும் புதுமை & பிரச்சனைகளை நம்மளே பாத்தது மாதிரி காட்டிருப்பார்.


Outdated? No. Emotional? Yes. OTT-ல try பண்ணலாம்! 🎬💙


#Suseenthiran #2KLoveStory #OTTWatch


வியாழன், 13 மார்ச், 2025

காரடையான நோன்பு & ஹோளி

 காரடையான நோன்பு & ஹோளி



– ஒரே தேதியில் இரண்டு பண்டிகைகள்!


சத்யவான் - சாவித்ரி கேள்விப் பட்டிருப்போம். தனது கணவனின் உயிரை எமதர்ம ராஜனிடம் இருந்து வாதிட்டு மீட்டுக் கொண்ட சாவித்ரி – அந்த தினத்தின் நினைவாகவே ஒவ்வொரு பங்குனி மாதமும் பெண்கள் "காரடையான நோன்பு" கடைப்பிடித்து மஞ்சள் சரடு (கயிறு) கட்டிக்கொள்கிறார்கள்.


இதிலிருந்து மணிரத்னம் அவர்கள் எப்படி ஒரு சினிமா மாஸ்டர் பீஸ் உருவாக்கினார் தெரியுமா? ரோஜா (1992) – இந்த படத்தில், மதுபாலா தனது கணவர் அரவிந்த் சாமி

உயிரை மீட்கும் போராட்டம், சரியாக சாவித்ரியின் கதையுடன் ஒத்துப்போகும். audience-க்கு direct reference இல்லாமே ஒரு feel கொடுத்தார்.


ஆண்மிக பதிவில் ‘சினிமா போஸ்டர்’ தேவையா?’

சிலர் இப்படிச் சொல்லலாம். ஆனா, "எல்லாவற்றிலும் மசாலா வேண்டும்" என்பதே நம்ம பொது மனநிலை! அதனால்தான் வழக்கமான கதையையும், மண்ணின் நம்பிக்கையையும், சினிமா அழகாக உயிர்ப்பிக்கிறது.


இன்றைய தினம் இந்தியாவின் தெற்கில் காரடையான நோன்பு கொண்டாடப்படும்போது,


வட இந்தியாவில் ‘ஹோளி’ உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நேர்மையும், நல்லதே வெல்லும் என்பதற்கான அடையாளமாக பொய்யின் மீது உண்மை வென்றதை குறிக்கும் பண்டிகை.

வண்ணங்களை தூவி கொண்டாடும் ஹோளி – உறவுகளோடு நேரம் செலவிடும் காரடையான நோன்பு… இரண்டும் ஒன்றையே உணர்த்தும். நல்லதே வெல்லும்!


#KaaradayaanNombu #Holi2025 #TamilCulture #FestivalVibes #SavithriSatyavan #ColorsOfIndia #TamilFestivals


 காரடையான நோன்பு & ஹோளி



– ஒரே தேதியில் இரண்டு பண்டிகைகள்!


சத்யவான் - சாவித்ரி கேள்விப் பட்டிருப்போம். தனது கணவனின் உயிரை எமதர்ம ராஜனிடம் இருந்து வாதிட்டு மீட்டுக் கொண்ட சாவித்ரி – அந்த தினத்தின் நினைவாகவே ஒவ்வொரு பங்குனி மாதமும் பெண்கள் "காரடையான நோன்பு" கடைப்பிடித்து மஞ்சள் சரடு (கயிறு) கட்டிக்கொள்கிறார்கள்.


இதிலிருந்து மணிரத்னம் அவர்கள் எப்படி ஒரு சினிமா மாஸ்டர் பீஸ் உருவாக்கினார் தெரியுமா? ரோஜா (1992) – இந்த படத்தில், மதுபாலா தனது கணவர் அரவிந்த் சாமி

உயிரை மீட்கும் போராட்டம், சரியாக சாவித்ரியின் கதையுடன் ஒத்துப்போகும். audience-க்கு direct reference இல்லாமே ஒரு feel கொடுத்தார்.


ஆண்மிக பதிவில் ‘சினிமா போஸ்டர்’ தேவையா?’

சிலர் இப்படிச் சொல்லலாம். ஆனா, "எல்லாவற்றிலும் மசாலா வேண்டும்" என்பதே நம்ம பொது மனநிலை! அதனால்தான் வழக்கமான கதையையும், மண்ணின் நம்பிக்கையையும், சினிமா அழகாக உயிர்ப்பிக்கிறது.


இன்றைய தினம் இந்தியாவின் தெற்கில் காரடையான நோன்பு கொண்டாடப்படும்போது,


வட இந்தியாவில் ‘ஹோளி’ உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நேர்மையும், நல்லதே வெல்லும் என்பதற்கான அடையாளமாக பொய்யின் மீது உண்மை வென்றதை குறிக்கும் பண்டிகை.

வண்ணங்களை தூவி கொண்டாடும் ஹோளி – உறவுகளோடு நேரம் செலவிடும் காரடையான நோன்பு… இரண்டும் ஒன்றையே உணர்த்தும். நல்லதே வெல்லும்!


#KaaradayaanNombu #Holi2025 #TamilCulture #FestivalVibes #SavithriSatyavan #ColorsOfIndia #TamilFestivals


திங்கள், 10 மார்ச், 2025

குபேரன் மீட்டெடுத்த செல்வத்தின் நாள் – வளர்பிறை துவாதசி!

 குபேரன் மீ




ட்டெடுத்த செல்வத்தின் நாள் – வளர்பிறை துவாதசி!


மாசி மாதம் வளர்பிறை துவாதசி நாளில், குபேரன் பெருமாளை போற்றி தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தல வரலாற்றில் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டில் அந்த புனித நாள் மார்ச் 10, 2025 அன்று வருகிறது.


செல்வம் பெருக & கடன் தொல்லை நீங்க


இந்நாளில், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு.

இது நவ திருப்தி ஸ்தலங்களில் எட்டாவது திருத்தலமாகும்.

குபேரனுக்கே கடன் தொல்லையை நீக்கி காட்சியளித்த தலம் என்பதால், இங்கு சென்று செல்வ வளம் வேண்டியும், இழந்ததை மீட்டெடுப்பதற்கும் வழிபடலாம்.


சிறப்பாக, இது செவ்வாய் குரிய தலம் என்பதால் செவ்வாய் கிழமை வருகை புரிந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும் என நம்பப்படுகிறது.


திருக்கோயில் அமைவிடம்


திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.


செல்வம் வேண்டுவோர், கடன் தொல்லை தீர விரும்புவோர் இந்த நாளில் பெருமாளை வழிபட்டு அருளைப் பெறுங்கள்!

#VaithamanidhiPerumal #Thirukkolur #Kuberan #DebtRelief #Wealth #VaarapiraiDwadashi #Navathirupathi #Perumal #Spirituality #TempleTour

 குபேரன் மீ




ட்டெடுத்த செல்வத்தின் நாள் – வளர்பிறை துவாதசி!


மாசி மாதம் வளர்பிறை துவாதசி நாளில், குபேரன் பெருமாளை போற்றி தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தல வரலாற்றில் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டில் அந்த புனித நாள் மார்ச் 10, 2025 அன்று வருகிறது.


செல்வம் பெருக & கடன் தொல்லை நீங்க


இந்நாளில், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு.

இது நவ திருப்தி ஸ்தலங்களில் எட்டாவது திருத்தலமாகும்.

குபேரனுக்கே கடன் தொல்லையை நீக்கி காட்சியளித்த தலம் என்பதால், இங்கு சென்று செல்வ வளம் வேண்டியும், இழந்ததை மீட்டெடுப்பதற்கும் வழிபடலாம்.


சிறப்பாக, இது செவ்வாய் குரிய தலம் என்பதால் செவ்வாய் கிழமை வருகை புரிந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும் என நம்பப்படுகிறது.


திருக்கோயில் அமைவிடம்


திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.


செல்வம் வேண்டுவோர், கடன் தொல்லை தீர விரும்புவோர் இந்த நாளில் பெருமாளை வழிபட்டு அருளைப் பெறுங்கள்!

#VaithamanidhiPerumal #Thirukkolur #Kuberan #DebtRelief #Wealth #VaarapiraiDwadashi #Navathirupathi #Perumal #Spirituality #TempleTour

புதன், 26 பிப்ரவரி, 2025

செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் – விஷ்ணுவும் சிவனும் இணைந்த புனிதத் தலம்!

 செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் – சிவன் அருள்  

புனிதத் தலம்


மஹா சிவராத்திரி என்பது பக்தியும், தியானமும், இறை உணர்வும் ஒன்றாக இணையும்விதமாக கொண்டாடப்படும் புனிதமான நாள். இந்த சிறப்புநாளில், சிவன் அருள் நிறைந்த ஒரு தரிசனம் வழங்கும் செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் பற்றிய வரலாற்றை அறிவோம்.


📍 கோவில் அமைவிடம்


செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில், தமிழ்நாட்டின் செங்கண்மால் கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை மகாபலிபுரம் சாலையில் (OMR) திருப்போரூர் அருகே சுமார் 2 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது.


🔱 கோவில் சிறப்பு – சிவன் & விஷ்ணுவின் பிணைப்பு


இக்கோவில் மூலவர் செங்கண்மாலீஸ்வரர், மற்றும் அம்மன் பெரியநாயகி (பிருஹன்னாயகி) அம்மன்.

"செங்கண்மால்" என்பது விஷ்ணுவின் பெயர். புராணக் கதைகளின்படி, மகாவிஷ்ணு இங்கு 1008 தாமரை மலர்களால் சிவனை வழிபட்டார். இறுதித் தாமரை மலர் காணாமல் போனபோது, தனது ஒரு கண் தாமரை மலராக அர்ப்பணித்து வழிபாட்டை முடித்தார். அதனால், சிவன் "செங்கண்மாலீஸ்வரர்" என்ற பெயரை பெற்றார். இதுவே இக்கோவிலின் தனிப்பட்ட சிறப்பாகும்.


கோவில் கட்டிடக்கலை & அமைப்பு


கிழக்கு நோக்கிய கோவில் வாயிலில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் உள்ளன. கோவில் அமைப்பில் பாலிபீடம், த்வஜஸ்தம்பம், நந்தி மண்டபம் உள்ளன. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவை தரிசனத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன.


🙏 இறைவன் அருள் பெற...


மஹா சிவராத்திரியில், இந்த புனிதத் தலத்தில் சிவனின் திருவிளையாடல்களை எண்ணி வழிபட்டால், அருளும், ஞானமும், நன்மையும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


"ஓம் நமசிவாய!" 🔥🙏


கோவில் நேரங்கள்


காலை: 7:00 AM – 12:00 PM

மாலை: 4:30 PM – 8:30 PM


#மகாசிவராத்திரி #சிவன் #செங்கண்மாலீஸ்வரர் #Shiva #Mahashivratr


i #SivanArul

#Haraharamahadev

 செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் – சிவன் அருள்  

புனிதத் தலம்


மஹா சிவராத்திரி என்பது பக்தியும், தியானமும், இறை உணர்வும் ஒன்றாக இணையும்விதமாக கொண்டாடப்படும் புனிதமான நாள். இந்த சிறப்புநாளில், சிவன் அருள் நிறைந்த ஒரு தரிசனம் வழங்கும் செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் பற்றிய வரலாற்றை அறிவோம்.


📍 கோவில் அமைவிடம்


செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில், தமிழ்நாட்டின் செங்கண்மால் கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை மகாபலிபுரம் சாலையில் (OMR) திருப்போரூர் அருகே சுமார் 2 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது.


🔱 கோவில் சிறப்பு – சிவன் & விஷ்ணுவின் பிணைப்பு


இக்கோவில் மூலவர் செங்கண்மாலீஸ்வரர், மற்றும் அம்மன் பெரியநாயகி (பிருஹன்னாயகி) அம்மன்.

"செங்கண்மால்" என்பது விஷ்ணுவின் பெயர். புராணக் கதைகளின்படி, மகாவிஷ்ணு இங்கு 1008 தாமரை மலர்களால் சிவனை வழிபட்டார். இறுதித் தாமரை மலர் காணாமல் போனபோது, தனது ஒரு கண் தாமரை மலராக அர்ப்பணித்து வழிபாட்டை முடித்தார். அதனால், சிவன் "செங்கண்மாலீஸ்வரர்" என்ற பெயரை பெற்றார். இதுவே இக்கோவிலின் தனிப்பட்ட சிறப்பாகும்.


கோவில் கட்டிடக்கலை & அமைப்பு


கிழக்கு நோக்கிய கோவில் வாயிலில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் உள்ளன. கோவில் அமைப்பில் பாலிபீடம், த்வஜஸ்தம்பம், நந்தி மண்டபம் உள்ளன. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவை தரிசனத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன.


🙏 இறைவன் அருள் பெற...


மஹா சிவராத்திரியில், இந்த புனிதத் தலத்தில் சிவனின் திருவிளையாடல்களை எண்ணி வழிபட்டால், அருளும், ஞானமும், நன்மையும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


"ஓம் நமசிவாய!" 🔥🙏


கோவில் நேரங்கள்


காலை: 7:00 AM – 12:00 PM

மாலை: 4:30 PM – 8:30 PM


#மகாசிவராத்திரி #சிவன் #செங்கண்மாலீஸ்வரர் #Shiva #Mahashivratr


i #SivanArul

#Haraharamahadev

திங்கள், 24 பிப்ரவரி, 2025

Dragon Movie Review

 96% Mark, 48 Arrear, 100% Mass – #Dragon Fire! 🔥🐉


D. Ragavan +2வில் 96% எடுத்தவர்… 

ஆனால் crush சொன்னாள் – "நல்ல பையன் வேண்டாம்!" 😐

நம்ம ராகவன் D. (அவளை) தூக்கி, "D-Ragon" ஆகி 48 arrear-ோட college விட்டே வெளியேறினார்! 🎓➡🔥


படம் முழுக்க பிரதீப் single-handed-ஆ தாங்கி இருக்கிறார்! மொத்தமா comedy, love, sentiment, mass vera level! 😂❤️🔥


Climax twist நம்ம fool ஆக்கிடுச்சு! 😲


"எண்டி விட்டு போன" பாடல் ❤️‍🔥 – Feel, Lyrics, STR Voice 💯


George Marian அப்பா role – climax-ல ஒரு haiku… theatre silent! 😍👏


"Don" compare பண்ணினாங்க… Dragon totally different! எங்கோ மேல! 🚀


🔴 Final Verdict: 2025-ன் first mass BLOCKBUSTER! 🏆🔥

இதை theatre-ல பாருங்க, இல்லனா later "அடங்க.." சொல்லுவீங்க! 😆


#DragonReview #PradeepRanga


nathan #Blockbuster

 96% Mark, 48 Arrear, 100% Mass – #Dragon Fire! 🔥🐉


D. Ragavan +2வில் 96% எடுத்தவர்… 

ஆனால் crush சொன்னாள் – "நல்ல பையன் வேண்டாம்!" 😐

நம்ம ராகவன் D. (அவளை) தூக்கி, "D-Ragon" ஆகி 48 arrear-ோட college விட்டே வெளியேறினார்! 🎓➡🔥


படம் முழுக்க பிரதீப் single-handed-ஆ தாங்கி இருக்கிறார்! மொத்தமா comedy, love, sentiment, mass vera level! 😂❤️🔥


Climax twist நம்ம fool ஆக்கிடுச்சு! 😲


"எண்டி விட்டு போன" பாடல் ❤️‍🔥 – Feel, Lyrics, STR Voice 💯


George Marian அப்பா role – climax-ல ஒரு haiku… theatre silent! 😍👏


"Don" compare பண்ணினாங்க… Dragon totally different! எங்கோ மேல! 🚀


🔴 Final Verdict: 2025-ன் first mass BLOCKBUSTER! 🏆🔥

இதை theatre-ல பாருங்க, இல்லனா later "அடங்க.." சொல்லுவீங்க! 😆


#DragonReview #PradeepRanga


nathan #Blockbuster

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இன்று

 தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்



இன்று (பிப்ரவரி 19) தமிழர் கலாச்சாரம், இலக்கியம், பாரம்பரியத்தை பாதுகாத்த மகான் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள். தமிழ் மொழிக்கு மறுவாழ்வு அளித்த மிகப்பெரிய பண்டிதர் என்பதால், இவரை "தமிழ்த் தாத்தா" என்று அழைக்கிறோம்.


தமிழறிஞனாக உருவான பயணம்


1845ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த உ.வே.சா, சிறுவயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டார். அந்த ஆர்வம் அவரை பல்வேறு பழைய நூல்களை சேகரிக்க, பதிப்பிக்க வைக்கும் பக்கம் அழைத்துச் சென்றது. அந்த காலத்தில் தமிழ் இலக்கியம் பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்தது. இதை உணர்ந்த அவர், தமிழின் தொன்மை மங்காமல் இருக்க பாடுபட்டார்.


தமிழ் காப்பியங்களை மீட்டெடுத்த சாதனை


சுவாமிநாத ஐயர் 

தம் வாழ்நாளையே "சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பெரியபுராணம்" உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கவே அர்ப்பணித்தார். கல்லில் செதுக்கியிருந்த கல்வெட்டுகள், பழமையான ஓலைச்சுவடிகள், நாசமாகும் தருவாயில் இருந்த நூல்கள்—இவை அனைத்தையும் தேடி, தொகுத்து, பதிப்பித்து அனைவரும் படிக்க வழிவகுத்தார்.


தமிழுக்கு தந்த ஒளி


உ.வே.சாமிநாத ஐயரின் அரும்பணி இல்லையென்றால், இன்று நாம் தமிழ் இலக்கிய மரபுகளை இவ்வளவு விரிவாக அறிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு பேராசிரியராக மட்டுமின்றி, தமிழ் மொழியின் உயிரோட்டமாக விளங்கியவர்.


புகழார்ந்த மரபு


தமிழுக்கு அளித்த அற்பணிப்பிற்கு அவருக்கு "தமிழ்த் தாத்தா" என்ற பெருமைமிக்க பட்டம் வழங்கப்பட்டது. தன் வாழ்க்கையை முழுவதுமாக தமிழ் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த இந்த மாமனிதரை நாம் என்றும் நினைவுகூர வேண்டும்.


இன்றைய தினம், அவரது பிறந்த நாளில், அவரது தொண்டுக்கு மரியாதை செலுத்துவோம்!


"தமிழுக்கு அவர் ஏற்ற ஒளி, காலம் கடந்தும் அழியாத மெருகு!"


தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று. 🙏🏻 

#தமிழ்த்தாத்தா #UVeSwaminathaIyer #தமிழ்மரபு

 தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்



இன்று (பிப்ரவரி 19) தமிழர் கலாச்சாரம், இலக்கியம், பாரம்பரியத்தை பாதுகாத்த மகான் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள். தமிழ் மொழிக்கு மறுவாழ்வு அளித்த மிகப்பெரிய பண்டிதர் என்பதால், இவரை "தமிழ்த் தாத்தா" என்று அழைக்கிறோம்.


தமிழறிஞனாக உருவான பயணம்


1845ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த உ.வே.சா, சிறுவயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டார். அந்த ஆர்வம் அவரை பல்வேறு பழைய நூல்களை சேகரிக்க, பதிப்பிக்க வைக்கும் பக்கம் அழைத்துச் சென்றது. அந்த காலத்தில் தமிழ் இலக்கியம் பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்தது. இதை உணர்ந்த அவர், தமிழின் தொன்மை மங்காமல் இருக்க பாடுபட்டார்.


தமிழ் காப்பியங்களை மீட்டெடுத்த சாதனை


சுவாமிநாத ஐயர் 

தம் வாழ்நாளையே "சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பெரியபுராணம்" உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கவே அர்ப்பணித்தார். கல்லில் செதுக்கியிருந்த கல்வெட்டுகள், பழமையான ஓலைச்சுவடிகள், நாசமாகும் தருவாயில் இருந்த நூல்கள்—இவை அனைத்தையும் தேடி, தொகுத்து, பதிப்பித்து அனைவரும் படிக்க வழிவகுத்தார்.


தமிழுக்கு தந்த ஒளி


உ.வே.சாமிநாத ஐயரின் அரும்பணி இல்லையென்றால், இன்று நாம் தமிழ் இலக்கிய மரபுகளை இவ்வளவு விரிவாக அறிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு பேராசிரியராக மட்டுமின்றி, தமிழ் மொழியின் உயிரோட்டமாக விளங்கியவர்.


புகழார்ந்த மரபு


தமிழுக்கு அளித்த அற்பணிப்பிற்கு அவருக்கு "தமிழ்த் தாத்தா" என்ற பெருமைமிக்க பட்டம் வழங்கப்பட்டது. தன் வாழ்க்கையை முழுவதுமாக தமிழ் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த இந்த மாமனிதரை நாம் என்றும் நினைவுகூர வேண்டும்.


இன்றைய தினம், அவரது பிறந்த நாளில், அவரது தொண்டுக்கு மரியாதை செலுத்துவோம்!


"தமிழுக்கு அவர் ஏற்ற ஒளி, காலம் கடந்தும் அழியாத மெருகு!"


தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று. 🙏🏻 

#தமிழ்த்தாத்தா #UVeSwaminathaIyer #தமிழ்மரபு

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

காதலிக்க நேரமில்லை – review

 காதலிக்க நேரமில்லை –




காதல் இருக்குது , 

காஸ்டு(caste) இருக்குது , 

ஆனா Logic இல்ல!


🎬 Story Summary:


நித்யா மேனன் – ஒரு independent architect, வாழ்க்கையை தனியா முன்னோக்கி நடத்துற modern woman.


அவளோட fiancé அவளை ditch பண்ணுறான் – அது எப்படி தெரியுமா?


அவனும், நித்யா மேனனின் best friend-உம் ஒன்றாக bed share பண்ணுறாங்க!


இதெல்லாம் English படத்துல பார்த்தது, இப்போ Tamil-லயும் trend- போல?


நித்யா – "Mayakkam Enna" Dhanush மாதிரி shock-ஆயிடுறாங்க!


"Men are trash" moment வருது!


ஆண்கள் காதல் தோல்வி அடைந்தால் என்ன செய்வர்களோ, அதெல்லாம் செய்கிறார்!


(குடி, சிகரெட், self-realization package!)


Love, Marriage – இதை விட Life-ல Strong Decisions-ஏ எடுக்கலாம்!


அதனாலே Sperm donor மூலமாக குழந்தை பெற திட்டம்!


இந்த பக்கம் Ravi & Co:


Ravi, Vinay, யோகி பாபு – Best Friends!


Ravi – "No Marriage, No Kids" பாஸிடிவ் பாலிசி!

Vinay – Gay Representation (Good, but no depth!)

யோகி பாபு – கவுடா, அதனாலே Family man tag! (Director-க்கே தெரியாது, இது எதுக்கு? 🤷‍♂️)


💉 Sperm Donation Drama:


Vinay – Gay ஆனாலும் குழந்தை வேண்டுமாம், So Sperm Donate பண்ணறார்!

Ravi & யோகி பாபு கூட Donate பண்ணறாங்க!

Ravi-யோட GF-க்கு இது digest ஆகல! So, Breakup!


🤝 Meet Cute – But with Logic Issues!


நித்யா – "எனக்கு donor யாருன்னு தெரிஞ்சுக்கணும்"னு Hospital-க்கு போறாங்க!


அங்கே Ravi-யை meet பண்ணறாங்க!


ஒரே நாளில் bond ஆகி, Ravi வீட்டுக்கு invite பண்ணறாங்க!


Dinner முடிச்சுட்டு, சென்னைக்கு போயிடறாங்க! (Logic? Leave the chat!)


Fast Forward – 8 Years Later


நித்யா – ஒரு பையனை single-ஆ வளர்த்து, தனியா lead பண்ணுறாங்க.


Hero Ravi enters – பையனோட bond ஆகுறார்.


Biggest Twist? Sperm donor-வே ரவிதான்!


மொத்தத்தில், 

காதல்-அவ்டு , காஸ்டு-அவ்டு, ஆனா Logic-ஓட Problem!


🤡 Bhramin Appreciation Segment:


"Just cinema bro!"-னு Cool-ஆ enjoy பண்ண தெரிஞ்சவங்க – Bhramin audience-தான்!


மற்ற சமுகம் representation-ல problem! So, Safe play பண்ணிருக்காங்க இயக்குனர்!


❤️ Ravi + Nithya Menon Son - Best Pair in the Film!


அப்பா - பையன் செண்டிமெண்ட் super!


Love story-ய விட, இந்த father-son bonding தான் படத்துக்கு real strength!


இந்த emotional moments-ஏ படம் carry பண்ணும்!


இந்த chemistry-க்கு extra star!


🎵 AR Rahman Music – Feel but No Fire!

BGM – Super!

One song okay – மறக்கலாம்!


🔥 Special Mention – Nithya Menon Beauty!


"Kaadhalikka Nithya Menon illaina eppadi?"


Screen-ஐ அழகு பண்ணிடுறாங்க, இது பெரிய plus!


📢 Final Verdict:


✅ Caste privilege-ஏ impact பண்ணாதவங்க – இந்த movie-ய pure-ஆ enjoy பண்ணலாம்!

✅ Director logic-ஐ improve பண்ணலாம் – Representation with sense venum!

✅ Ravi + Nithya Menon Son – Best part of the film!


⭐ Rating: 3.5/5 – "Elite Love Story, Non-elite Logic!


#KaadhalikkaNeramIllai #NithyaMenen #Ravi #Vinay #ARRahman #TamilCinema #Kollywood #MovieReview #Cinema #TamilMovies #Trending

#FilmTwitter #TamilTwitter #Movies #MovieBuff #FilmReview #CinemaLover

 காதலிக்க நேரமில்லை –




காதல் இருக்குது , 

காஸ்டு(caste) இருக்குது , 

ஆனா Logic இல்ல!


🎬 Story Summary:


நித்யா மேனன் – ஒரு independent architect, வாழ்க்கையை தனியா முன்னோக்கி நடத்துற modern woman.


அவளோட fiancé அவளை ditch பண்ணுறான் – அது எப்படி தெரியுமா?


அவனும், நித்யா மேனனின் best friend-உம் ஒன்றாக bed share பண்ணுறாங்க!


இதெல்லாம் English படத்துல பார்த்தது, இப்போ Tamil-லயும் trend- போல?


நித்யா – "Mayakkam Enna" Dhanush மாதிரி shock-ஆயிடுறாங்க!


"Men are trash" moment வருது!


ஆண்கள் காதல் தோல்வி அடைந்தால் என்ன செய்வர்களோ, அதெல்லாம் செய்கிறார்!


(குடி, சிகரெட், self-realization package!)


Love, Marriage – இதை விட Life-ல Strong Decisions-ஏ எடுக்கலாம்!


அதனாலே Sperm donor மூலமாக குழந்தை பெற திட்டம்!


இந்த பக்கம் Ravi & Co:


Ravi, Vinay, யோகி பாபு – Best Friends!


Ravi – "No Marriage, No Kids" பாஸிடிவ் பாலிசி!

Vinay – Gay Representation (Good, but no depth!)

யோகி பாபு – கவுடா, அதனாலே Family man tag! (Director-க்கே தெரியாது, இது எதுக்கு? 🤷‍♂️)


💉 Sperm Donation Drama:


Vinay – Gay ஆனாலும் குழந்தை வேண்டுமாம், So Sperm Donate பண்ணறார்!

Ravi & யோகி பாபு கூட Donate பண்ணறாங்க!

Ravi-யோட GF-க்கு இது digest ஆகல! So, Breakup!


🤝 Meet Cute – But with Logic Issues!


நித்யா – "எனக்கு donor யாருன்னு தெரிஞ்சுக்கணும்"னு Hospital-க்கு போறாங்க!


அங்கே Ravi-யை meet பண்ணறாங்க!


ஒரே நாளில் bond ஆகி, Ravi வீட்டுக்கு invite பண்ணறாங்க!


Dinner முடிச்சுட்டு, சென்னைக்கு போயிடறாங்க! (Logic? Leave the chat!)


Fast Forward – 8 Years Later


நித்யா – ஒரு பையனை single-ஆ வளர்த்து, தனியா lead பண்ணுறாங்க.


Hero Ravi enters – பையனோட bond ஆகுறார்.


Biggest Twist? Sperm donor-வே ரவிதான்!


மொத்தத்தில், 

காதல்-அவ்டு , காஸ்டு-அவ்டு, ஆனா Logic-ஓட Problem!


🤡 Bhramin Appreciation Segment:


"Just cinema bro!"-னு Cool-ஆ enjoy பண்ண தெரிஞ்சவங்க – Bhramin audience-தான்!


மற்ற சமுகம் representation-ல problem! So, Safe play பண்ணிருக்காங்க இயக்குனர்!


❤️ Ravi + Nithya Menon Son - Best Pair in the Film!


அப்பா - பையன் செண்டிமெண்ட் super!


Love story-ய விட, இந்த father-son bonding தான் படத்துக்கு real strength!


இந்த emotional moments-ஏ படம் carry பண்ணும்!


இந்த chemistry-க்கு extra star!


🎵 AR Rahman Music – Feel but No Fire!

BGM – Super!

One song okay – மறக்கலாம்!


🔥 Special Mention – Nithya Menon Beauty!


"Kaadhalikka Nithya Menon illaina eppadi?"


Screen-ஐ அழகு பண்ணிடுறாங்க, இது பெரிய plus!


📢 Final Verdict:


✅ Caste privilege-ஏ impact பண்ணாதவங்க – இந்த movie-ய pure-ஆ enjoy பண்ணலாம்!

✅ Director logic-ஐ improve பண்ணலாம் – Representation with sense venum!

✅ Ravi + Nithya Menon Son – Best part of the film!


⭐ Rating: 3.5/5 – "Elite Love Story, Non-elite Logic!


#KaadhalikkaNeramIllai #NithyaMenen #Ravi #Vinay #ARRahman #TamilCinema #Kollywood #MovieReview #Cinema #TamilMovies #Trending

#FilmTwitter #TamilTwitter #Movies #MovieBuff #FilmReview #CinemaLover

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

மசால் தோசையும், Arranged Marriage ம்

 சிறு கதை

மசால் தோசையும், Arranged Marriage ம்



காதலர் தினம் அன்று தனது மனைவி ஜானகி உடன் Mount Road-இல் உள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தான் அருண். நீண்ட நேரம் நடந்ததாலும், பசிக்கத் தொடங்கியதாலும், அருகில் இருந்த ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் நுழைந்தார்கள்.


இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுத்தான். அருண் அதை பிரித்து பார்த்தவுடன், வடிவேலு ஒரு படத்தில் சொல்வதை போல, Veg Roll, Spring Roll, Puff Roll – என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்றிட்டாங்க போலவே என தோன்றியது.


சிறு வயது முதல் இன்று வரை Veg Roll மீது பிரியம் கொண்டவன் அவன். அதை பில்டர் காபியுடன் ஆர்டர் செய்ய நினைத்த போது, ஜானகி waiter-இடம் ஆங்கிலத்தில் உரையாடி, Blueberry Cheesecake மற்றும் Hot Chocolate ஆர்டர் செய்தாள்.


"உங்களுக்கு Blueberry Cheesecake பிடிக்காதா?" என அவள் கேட்டாள்.


"இப்படில்லாம் Cheesecake இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும்!" என அருன் சொன்னான்.


"எப்ப பாரு கிண்டல், நக்கல்!" என ஜானகி கிண்டலாக சொன்னாள்.


சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது. எடுத்து பார்த்த அருனுக்கு சிறிய அதிர்ச்சி – Cheesecake ₹199!

"ஏய்! ஒரு Cheesecake ₹199 ஆ!!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt?" என மனசுக்குள் பேசிக்கொண்டான்.


இந்த ரூபாய்க்கு ஒரு A2B hotel-ல் மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் என நினைத்து, அவன் அவ்வாறே வெளியே சொல்ல,

"இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் 'arranged marriage' ஆச்சு னு!" என ஜானகி கேளிக்கையாக கூறினாள்.


சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,

"சொல்லால் அடித்த சுந்தரி!" என விஜயகாந்த் ஸ்டைலில் இளையராஜா பாடலை மனதில் பாடிக்கொண்டு, பில்லை கட்டி நடக்க ஆரம்பித்தான் அருண்.


அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!


#ValentinesDay    

#மசால்தோசை

 சிறு கதை

மசால் தோசையும், Arranged Marriage ம்



காதலர் தினம் அன்று தனது மனைவி ஜானகி உடன் Mount Road-இல் உள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தான் அருண். நீண்ட நேரம் நடந்ததாலும், பசிக்கத் தொடங்கியதாலும், அருகில் இருந்த ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் நுழைந்தார்கள்.


இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுத்தான். அருண் அதை பிரித்து பார்த்தவுடன், வடிவேலு ஒரு படத்தில் சொல்வதை போல, Veg Roll, Spring Roll, Puff Roll – என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்றிட்டாங்க போலவே என தோன்றியது.


சிறு வயது முதல் இன்று வரை Veg Roll மீது பிரியம் கொண்டவன் அவன். அதை பில்டர் காபியுடன் ஆர்டர் செய்ய நினைத்த போது, ஜானகி waiter-இடம் ஆங்கிலத்தில் உரையாடி, Blueberry Cheesecake மற்றும் Hot Chocolate ஆர்டர் செய்தாள்.


"உங்களுக்கு Blueberry Cheesecake பிடிக்காதா?" என அவள் கேட்டாள்.


"இப்படில்லாம் Cheesecake இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும்!" என அருன் சொன்னான்.


"எப்ப பாரு கிண்டல், நக்கல்!" என ஜானகி கிண்டலாக சொன்னாள்.


சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது. எடுத்து பார்த்த அருனுக்கு சிறிய அதிர்ச்சி – Cheesecake ₹199!

"ஏய்! ஒரு Cheesecake ₹199 ஆ!!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt?" என மனசுக்குள் பேசிக்கொண்டான்.


இந்த ரூபாய்க்கு ஒரு A2B hotel-ல் மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் என நினைத்து, அவன் அவ்வாறே வெளியே சொல்ல,

"இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் 'arranged marriage' ஆச்சு னு!" என ஜானகி கேளிக்கையாக கூறினாள்.


சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,

"சொல்லால் அடித்த சுந்தரி!" என விஜயகாந்த் ஸ்டைலில் இளையராஜா பாடலை மனதில் பாடிக்கொண்டு, பில்லை கட்டி நடக்க ஆரம்பித்தான் அருண்.


அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!


#ValentinesDay    

#மசால்தோசை

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

விடாமுயற்சி – Movie Review


 விடாமுயற்சி – Thala Feel & Action! 🎬🔥


தமிழ் audience-க்கு connect ஆகும் story-ன்னா, sure-shot hit!

Divorce culture-ஐ base-ஆக வைத்து, 

 அஜீத் தல Mass-ஆ feel பண்ணி , action-ல கலக்கி இருக்கும் படம் தான் "விடாமுயற்சி!"


💔 அர்ஜுன் (அஜீத்) & கயல் (திரிஷா) – 12 வருட காதல், ஆனா கயல் விலக ஆசைப்படுகிறாள்!


🚗 அர்ஜுன்-க்கு "நீ போனாலும் உன் happiness தான் முக்கியம்!" ன்னு ஒருவிதமான acceptance!

சரி , அவள் அம்மா வீட்டுக்கு விட்டுச் செல்ல , 

ஒரு long drive... ஆனா இந்த பயணத்துல twist!


– தீபிகா (ரெஜினா), ஆரவ், ரக்ஷித் entry!

⚔️ அவள் போயிடுவாளா?


🔥 First Half – Feel & Reality!


"Boomer, உன்னை பார்த்தேலே இருட்டேட் ஆகுது!" – அஜீத் தை பார்த்து ஆரவ் 😂😲😡


First Half – Feel, Romance, Society-ல நடக்குற Reality!

Audience theatre-ல – "தல, நீங்க இந்த மாதிரி Soft-ஆ feel பண்ண கூடாது!" ன்னு Mixed Reactions!


🔥 Second Half – Thala Turbo Mode!


🎶 Anirudh BGM – Goosebumps!

🚗 Car chase + Mass fight – Next Level!

🏹 Hand bow & Gun – Gentleman Thala Style!

⚔️ Climax fight – "ஹத்தேரிக்கா!"


Verdict: Feel + Action Combo!


⭐ Rating: 3.5/5

🎬 First Half – Drama | Second Half – Mass!

🔥 Thala Fans – Goosebumps! | Normal Audience – Mixed!


👉 "Thala Feel-யும், Action-ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க!" 🚀🔥

#AjithKumar #Thala #VidaMuyarchi #ThalaFans #AK62 #TamilCinema #Kollywood 

#Mass #Action #FeelGoodMovie #Blockbuster #MovieReview #FanCelebration 


 விடாமுயற்சி – Thala Feel & Action! 🎬🔥


தமிழ் audience-க்கு connect ஆகும் story-ன்னா, sure-shot hit!

Divorce culture-ஐ base-ஆக வைத்து, 

 அஜீத் தல Mass-ஆ feel பண்ணி , action-ல கலக்கி இருக்கும் படம் தான் "விடாமுயற்சி!"


💔 அர்ஜுன் (அஜீத்) & கயல் (திரிஷா) – 12 வருட காதல், ஆனா கயல் விலக ஆசைப்படுகிறாள்!


🚗 அர்ஜுன்-க்கு "நீ போனாலும் உன் happiness தான் முக்கியம்!" ன்னு ஒருவிதமான acceptance!

சரி , அவள் அம்மா வீட்டுக்கு விட்டுச் செல்ல , 

ஒரு long drive... ஆனா இந்த பயணத்துல twist!


– தீபிகா (ரெஜினா), ஆரவ், ரக்ஷித் entry!

⚔️ அவள் போயிடுவாளா?


🔥 First Half – Feel & Reality!


"Boomer, உன்னை பார்த்தேலே இருட்டேட் ஆகுது!" – அஜீத் தை பார்த்து ஆரவ் 😂😲😡


First Half – Feel, Romance, Society-ல நடக்குற Reality!

Audience theatre-ல – "தல, நீங்க இந்த மாதிரி Soft-ஆ feel பண்ண கூடாது!" ன்னு Mixed Reactions!


🔥 Second Half – Thala Turbo Mode!


🎶 Anirudh BGM – Goosebumps!

🚗 Car chase + Mass fight – Next Level!

🏹 Hand bow & Gun – Gentleman Thala Style!

⚔️ Climax fight – "ஹத்தேரிக்கா!"


Verdict: Feel + Action Combo!


⭐ Rating: 3.5/5

🎬 First Half – Drama | Second Half – Mass!

🔥 Thala Fans – Goosebumps! | Normal Audience – Mixed!


👉 "Thala Feel-யும், Action-ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க!" 🚀🔥

#AjithKumar #Thala #VidaMuyarchi #ThalaFans #AK62 #TamilCinema #Kollywood 

#Mass #Action #FeelGoodMovie #Blockbuster #MovieReview #FanCelebration 

வியாழன், 6 பிப்ரவரி, 2025

பாம்பன் பாலத்தின் என் பார்வை

 பாம்பன் பாலத்தின் என் பார்வை



கடலின் அலைகள் களியாட்டமாய்,

காற்றின் இசையில் தத்தளிப்பாய்.

படகுகள் மிதக்கின்றன நேர்த்தியோடு,

தூரத்தில் காணும் நானோ பாடலோடு.


அலைகள் தன் தேடலை தேடி,

கடல் கரையை முத்தமிட்டு,

கடலின் காதலை கண் சிமிட்டி ரசித்தேன்.


பதினைந்து வருடம் முன் என் கேமராவின் விழிகளில் பதிந்தது,

மறந்து போன தருணங்களின் நினைவுகள்,

இந்த பேசும் புகைப்படத்தின் மொழிகள்.

இதைப் பார்த்து ஒரு உலகம் கண்டு மெய்யாக,

கடலின் அழகை மீண்டும் காதலிக்க.


நீரில் உருகும் நிலாவின் நினைவாய்,

இந்த பாலம் என்மேல் விழிகள் வைத்தது!


#RameswaramBridge

#PambanBridge

#SeaView

#NaturePoetry

#TravelMemories

#SeaBeauty

#TamilKavithai

#TravelDiaries

#ScenicViews

#Nostalgia

#ராமேஸ்வரம்

 பாம்பன் பாலத்தின் என் பார்வை



கடலின் அலைகள் களியாட்டமாய்,

காற்றின் இசையில் தத்தளிப்பாய்.

படகுகள் மிதக்கின்றன நேர்த்தியோடு,

தூரத்தில் காணும் நானோ பாடலோடு.


அலைகள் தன் தேடலை தேடி,

கடல் கரையை முத்தமிட்டு,

கடலின் காதலை கண் சிமிட்டி ரசித்தேன்.


பதினைந்து வருடம் முன் என் கேமராவின் விழிகளில் பதிந்தது,

மறந்து போன தருணங்களின் நினைவுகள்,

இந்த பேசும் புகைப்படத்தின் மொழிகள்.

இதைப் பார்த்து ஒரு உலகம் கண்டு மெய்யாக,

கடலின் அழகை மீண்டும் காதலிக்க.


நீரில் உருகும் நிலாவின் நினைவாய்,

இந்த பாலம் என்மேல் விழிகள் வைத்தது!


#RameswaramBridge

#PambanBridge

#SeaView

#NaturePoetry

#TravelMemories

#SeaBeauty

#TamilKavithai

#TravelDiaries

#ScenicViews

#Nostalgia

#ராமேஸ்வரம்

புதன், 5 பிப்ரவரி, 2025

நம் உணவில் நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன!

 ஒரு முறை மஹாத்மா (காந்திஜி)

மஹாத்மா காந்திஜி ஒரு நாளில் கனவில் ஒருவரை கொலை செய்கிறார். சட்டென்று விழித்து, அந்தக் கனவு அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிடுகிறது.


அவர் ஆழமாக சிந்திக்கத் தொடங்குகிறார்—"நமக்கு இப்படிப் பட்ட எண்ணங்கள் (கொலை செய்வது போன்றது) கனவில் எப்படி வருகிறது?" என்கிற கேள்வி அவரை தொந்தரவு செய்கிறது.


அதன் பிறகு, சிறையில் இருக்கும் வார்டனை அழைத்து, "நேற்று இரவு எனக்குச் சமையல் செய்தது யார்?" என்று கேட்கிறார்.


வார்டன் பதிலளிக்கிறார், "வழக்கமாக உங்களுக்கு சமையல் செய்வவர் சமைக்கவில்லை. அவருக்கு பதிலாக, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தான் உங்களுக்குச் சமைத்தார்."


இதைக் கேட்டவுடன், மஹாத்மாவுக்கு புரிகிறது—உண்ணும் உணவு மட்டுமல்ல, அதை யார் தயாரிக்கிறார்களோ, அவர்களின் எண்ணங்கள், மனநிலை, உணர்வுகள் கூட அந்த உணவில் பிரதிபலிக்கிறது.


அதனால் தான் சிலர் வெளியில் சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிட விரும்புகிறார்கள். உணவை நேசத்துடன், மனச்சாந்தியுடன், நன்றியுடன் சமைக்க வேண்டும். சினிமா நடிகர் சூப்பர் ஸ்டார் பேட்டை படத்தில் சொல்வது போல—"Love பண்ணி சமைக்கணும்!"


நாம் உணவை சாதாரணமானதாக நினைக்கலாம், ஆனால் உணவைப் பற்றிய நம்முடைய எண்ணங்களும், அதைத் தயாரிக்கிறவரின் எண்ணங்களும் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அன்புடன், ஆரோக்கியத்துடன் சமைக்கவும், உணவும்!



#PositiveVibes

#FoodEnergy

#MindfulEating

#SpiritualWisdom

#GandhijiThoughts

#CookWithLove

#GoodVibesOnly

#HealthyMindset

#FoodForThought

#LoveAndPeace

 ஒரு முறை மஹாத்மா (காந்திஜி)

மஹாத்மா காந்திஜி ஒரு நாளில் கனவில் ஒருவரை கொலை செய்கிறார். சட்டென்று விழித்து, அந்தக் கனவு அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிடுகிறது.


அவர் ஆழமாக சிந்திக்கத் தொடங்குகிறார்—"நமக்கு இப்படிப் பட்ட எண்ணங்கள் (கொலை செய்வது போன்றது) கனவில் எப்படி வருகிறது?" என்கிற கேள்வி அவரை தொந்தரவு செய்கிறது.


அதன் பிறகு, சிறையில் இருக்கும் வார்டனை அழைத்து, "நேற்று இரவு எனக்குச் சமையல் செய்தது யார்?" என்று கேட்கிறார்.


வார்டன் பதிலளிக்கிறார், "வழக்கமாக உங்களுக்கு சமையல் செய்வவர் சமைக்கவில்லை. அவருக்கு பதிலாக, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தான் உங்களுக்குச் சமைத்தார்."


இதைக் கேட்டவுடன், மஹாத்மாவுக்கு புரிகிறது—உண்ணும் உணவு மட்டுமல்ல, அதை யார் தயாரிக்கிறார்களோ, அவர்களின் எண்ணங்கள், மனநிலை, உணர்வுகள் கூட அந்த உணவில் பிரதிபலிக்கிறது.


அதனால் தான் சிலர் வெளியில் சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிட விரும்புகிறார்கள். உணவை நேசத்துடன், மனச்சாந்தியுடன், நன்றியுடன் சமைக்க வேண்டும். சினிமா நடிகர் சூப்பர் ஸ்டார் பேட்டை படத்தில் சொல்வது போல—"Love பண்ணி சமைக்கணும்!"


நாம் உணவை சாதாரணமானதாக நினைக்கலாம், ஆனால் உணவைப் பற்றிய நம்முடைய எண்ணங்களும், அதைத் தயாரிக்கிறவரின் எண்ணங்களும் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அன்புடன், ஆரோக்கியத்துடன் சமைக்கவும், உணவும்!



#PositiveVibes

#FoodEnergy

#MindfulEating

#SpiritualWisdom

#GandhijiThoughts

#CookWithLove

#GoodVibesOnly

#HealthyMindset

#FoodForThought

#LoveAndPeace

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

நதியே நதியே – சிலேடை கலந்த கவியழகு

 நதியே நதியே – 

சிலேடை கலந்த கவியழகு



தமிழ் இலக்கியத்தில் சிலேடை என்பது ஒரு முக்கியமான இலக்கண உத்தியாகும். இது பொதுவாக இரண்டு பொருட்களின் ஒற்றுமைகளை ஒப்பிட்டு அழகாகக் கூறும் பாங்காகும். சிலேடை நகைச்சுவை சார்ந்தாலும், அதை கலாபூர்வமாக பயன்படுத்தினால், மிகச் சிறந்த கவிதையாக மாறும்.


இதைத் தழுவியதுதான் ரிதம் திரைப்படத்தில் இடம்பெற்ற "நதியே நதியே" பாடல். வைரமுத்து எழுதிய இந்த பாடலில், நீரும் பெண்ணும் ஒன்றாக ஒப்பிடப்பட்டுள்ளன. நீரின் இயல்புகளும், பெண்மையின் தன்மைகளும் ஒருங்கே இணைந்து கவிதையாக மலர்கின்றன.


நீரும் பெண்ணும் – ஒற்றுமையின் சிலேடை


பெண்ணின் உணர்வுகளையும், நீரின் இயல்புகளையும் கவிஞர் சிலேடை மூலம் வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கலாம்:


"காதலியின் அருமை பிரிவில்,

மனைவியின் அருமை மறைவில்,

நீரின் அருமை அறிவாய் கோடையிலே!"


இங்கு "காதல்" பிரிந்தவுடன் அதன் மதிப்பு பெருகும், "மனைவி" இல்லாதபோது அவள் அருமை தெரியும், "நீர்" கோடையில் தான் மிக அவசியமாக புரியும் என்கிற கவியழகு தென்படுகிறது.


"வெட்கம் வந்தால் உரையும்,

விரல்கள் தொட்டால் உருகும்,

நீரும் பெண்ணும் ஒன்று, வாடையிலே!"


இங்கு பெண்ணின் வெட்கமும் நீரின் பனிக்கனலும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நீர் கையால் தொடும்போது உருகுவதுபோல், பெண் காதலனின் அணைப்பில் உருகுவாள் என்பதே வைரமுத்து அவர்களின் 

நுண்ணிய கருத்து!


நதி – பெண்மையின் உருவகம்


பெண்களின் அழகை நதியின் வடிவத்தோடு ஒப்பிட்டிருக்கும் வரிகள்:


"வண்ண வண்ணப் பெண்ணே,

வட்டமிடும் நதியே,

வளைவுகள் அழகு – உங்கள் வளைவுகள் அழகு!"


நதியின் வளையங்களைப் போல, பெண்களின் சாயலும் அழகாக இருக்கிறது என்பதே இதன் பொருள்.


"மேடு பள்ளம் மறைத்தல்,

மெல்லிசைகள் படைத்தல்,

நதிகளின் குணமே –

அது நங்கையின் குணமே!"


இங்கு "நதி" மேடு பள்ளங்களை சமன்படுத்தும் தன்மை கொண்டது போல, "பெண்" வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவளாக இருப்பாள் என்று சொல்லப்படுகிறது.


ரிதம் படத்தின் பாடல்கள் – ஐம்பூதங்களின் வடிவம்


ரிதம் திரைப்படம் வெறும் ஒரு காதல் கதை மட்டுமல்ல. இதில் உள்ள ஐம்பூதங்களின் (நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம்) ஒத்திசைவு பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.


இந்த படம் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதை போன்ற ஒரு உணர்வை தரும்.


காதல் ஒரு ஹைக்கூ – கார்த்திக் & சித்ரா


ரிதம் திரைப்படத்தில் கார்த்திக் & சித்ரா இடையே மலரும் காதல், மிக எளிய ஆனால் ஆழமான உணர்வுகளைக் கொண்டிருக்கும். அது ஒரு ஹைக்கூ கவிதை போல சுருக்கமாகவும், மனதை தொடுவதாகவும் இருக்கும்.


நதியே நதியே பாடல் பெண்ணின் தன்மையை, நீரின் இயல்புடன் இணைத்து சிலேடையாக சொல்லும் மிக அழகிய கவிதையாகும். இதனைத் தான் வைரமுத்துவின் "வைர" வரிகள் என அழைப்போம்.


தமிழ் பாடல்கள், இலக்கியத்தின் ஒரு அழகிய வடிவம் என்பதை ரிதம் படம் ஒவ்வொரு பாடலிலும் நிரூபிக்கிறது. கவிஞரின் வார்த்தைகளில் உயிரோட்டமும், கலைநயமும் கலந்துள்ளதால், இது எப்போதும் மனதில் நிற்கும் ஒரு முத்து!

@Vairamuthu 

@itsme_vasanth 


#Tamil #TamilLiterature #TamilPoetry #TamilLanguage #TamilCulture #TamilMusic

#RhythmMovie #Vairamuthu #TamilSongs #TamilLyrics #EvergreenSongs #TamilCinema


#Trending #Viral #MusicLovers #PoetryLovers #TamilTrend #TamilQuotes #SongLyrics

 நதியே நதியே – 

சிலேடை கலந்த கவியழகு



தமிழ் இலக்கியத்தில் சிலேடை என்பது ஒரு முக்கியமான இலக்கண உத்தியாகும். இது பொதுவாக இரண்டு பொருட்களின் ஒற்றுமைகளை ஒப்பிட்டு அழகாகக் கூறும் பாங்காகும். சிலேடை நகைச்சுவை சார்ந்தாலும், அதை கலாபூர்வமாக பயன்படுத்தினால், மிகச் சிறந்த கவிதையாக மாறும்.


இதைத் தழுவியதுதான் ரிதம் திரைப்படத்தில் இடம்பெற்ற "நதியே நதியே" பாடல். வைரமுத்து எழுதிய இந்த பாடலில், நீரும் பெண்ணும் ஒன்றாக ஒப்பிடப்பட்டுள்ளன. நீரின் இயல்புகளும், பெண்மையின் தன்மைகளும் ஒருங்கே இணைந்து கவிதையாக மலர்கின்றன.


நீரும் பெண்ணும் – ஒற்றுமையின் சிலேடை


பெண்ணின் உணர்வுகளையும், நீரின் இயல்புகளையும் கவிஞர் சிலேடை மூலம் வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கலாம்:


"காதலியின் அருமை பிரிவில்,

மனைவியின் அருமை மறைவில்,

நீரின் அருமை அறிவாய் கோடையிலே!"


இங்கு "காதல்" பிரிந்தவுடன் அதன் மதிப்பு பெருகும், "மனைவி" இல்லாதபோது அவள் அருமை தெரியும், "நீர்" கோடையில் தான் மிக அவசியமாக புரியும் என்கிற கவியழகு தென்படுகிறது.


"வெட்கம் வந்தால் உரையும்,

விரல்கள் தொட்டால் உருகும்,

நீரும் பெண்ணும் ஒன்று, வாடையிலே!"


இங்கு பெண்ணின் வெட்கமும் நீரின் பனிக்கனலும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நீர் கையால் தொடும்போது உருகுவதுபோல், பெண் காதலனின் அணைப்பில் உருகுவாள் என்பதே வைரமுத்து அவர்களின் 

நுண்ணிய கருத்து!


நதி – பெண்மையின் உருவகம்


பெண்களின் அழகை நதியின் வடிவத்தோடு ஒப்பிட்டிருக்கும் வரிகள்:


"வண்ண வண்ணப் பெண்ணே,

வட்டமிடும் நதியே,

வளைவுகள் அழகு – உங்கள் வளைவுகள் அழகு!"


நதியின் வளையங்களைப் போல, பெண்களின் சாயலும் அழகாக இருக்கிறது என்பதே இதன் பொருள்.


"மேடு பள்ளம் மறைத்தல்,

மெல்லிசைகள் படைத்தல்,

நதிகளின் குணமே –

அது நங்கையின் குணமே!"


இங்கு "நதி" மேடு பள்ளங்களை சமன்படுத்தும் தன்மை கொண்டது போல, "பெண்" வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவளாக இருப்பாள் என்று சொல்லப்படுகிறது.


ரிதம் படத்தின் பாடல்கள் – ஐம்பூதங்களின் வடிவம்


ரிதம் திரைப்படம் வெறும் ஒரு காதல் கதை மட்டுமல்ல. இதில் உள்ள ஐம்பூதங்களின் (நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம்) ஒத்திசைவு பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.


இந்த படம் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதை போன்ற ஒரு உணர்வை தரும்.


காதல் ஒரு ஹைக்கூ – கார்த்திக் & சித்ரா


ரிதம் திரைப்படத்தில் கார்த்திக் & சித்ரா இடையே மலரும் காதல், மிக எளிய ஆனால் ஆழமான உணர்வுகளைக் கொண்டிருக்கும். அது ஒரு ஹைக்கூ கவிதை போல சுருக்கமாகவும், மனதை தொடுவதாகவும் இருக்கும்.


நதியே நதியே பாடல் பெண்ணின் தன்மையை, நீரின் இயல்புடன் இணைத்து சிலேடையாக சொல்லும் மிக அழகிய கவிதையாகும். இதனைத் தான் வைரமுத்துவின் "வைர" வரிகள் என அழைப்போம்.


தமிழ் பாடல்கள், இலக்கியத்தின் ஒரு அழகிய வடிவம் என்பதை ரிதம் படம் ஒவ்வொரு பாடலிலும் நிரூபிக்கிறது. கவிஞரின் வார்த்தைகளில் உயிரோட்டமும், கலைநயமும் கலந்துள்ளதால், இது எப்போதும் மனதில் நிற்கும் ஒரு முத்து!

@Vairamuthu 

@itsme_vasanth 


#Tamil #TamilLiterature #TamilPoetry #TamilLanguage #TamilCulture #TamilMusic

#RhythmMovie #Vairamuthu #TamilSongs #TamilLyrics #EvergreenSongs #TamilCinema


#Trending #Viral #MusicLovers #PoetryLovers #TamilTrend #TamilQuotes #SongLyrics

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

Pushpa2TheRule   review

 #Pushpa2TheRule   


🔥🔥🔥


தலைகீழா தொங்கியே intro Pushpa Rule அங்கேயே ஆரம்பம்!

CM, புஷ்பா கூட எடுக்க தயக்கம்? தன் கூட போட்டோ எடுக்கும் நபரை Pushpa CM ஆக்கிடுவார்! 💥 அது தான் Pushpa ATTITUDE!


MASS OVERLOAD!

Fight scene’ல Allu Arjun நீல கலர் – பின்னாடி அஞ்சு தலை பாம்பு – பெருமாள் அவதாரம்! 💥 Frame ஒவ்வொன்றும் FIRE! Director 🔥


பக்கா COMMERCIAL BLAST!

✅ Sentiment ✅ Song ✅ Action – Allu Arjun-ன் Mass Level Vera Maari!


• Body Language – Superstar Range! 🔥


• Dialogue Modulation – Goosebumps Overloaded! 🔥


• Sentiment – Theatre Full Feel! 😢🔥


CM கூட photo எடுத்ததும் படம் முடிஞ்சுட்டதா? 🤯 இல்லவே இல்லை ,

அடுத்த 30 நிமிஷம் PURE FIRE!

பெண்களுக்கு எதிராக கை வைத்தால் Hero Rudra Thandavam! 👊

Justice கிடைக்கும், அதுவும் Pushpa Style-ல்! 💥


3.30 மணி நேர படம் – ஆனா ஒரு SECOND கூட போர் அடிக்காது! Editing கொஞ்சம் Sharp பண்ணலாமே!


#Pushpa2    #Pushpa2TheRule    #AlluArjun    🔥 @NetflixIndia

 #Pushpa2TheRule   


🔥🔥🔥


தலைகீழா தொங்கியே intro Pushpa Rule அங்கேயே ஆரம்பம்!

CM, புஷ்பா கூட எடுக்க தயக்கம்? தன் கூட போட்டோ எடுக்கும் நபரை Pushpa CM ஆக்கிடுவார்! 💥 அது தான் Pushpa ATTITUDE!


MASS OVERLOAD!

Fight scene’ல Allu Arjun நீல கலர் – பின்னாடி அஞ்சு தலை பாம்பு – பெருமாள் அவதாரம்! 💥 Frame ஒவ்வொன்றும் FIRE! Director 🔥


பக்கா COMMERCIAL BLAST!

✅ Sentiment ✅ Song ✅ Action – Allu Arjun-ன் Mass Level Vera Maari!


• Body Language – Superstar Range! 🔥


• Dialogue Modulation – Goosebumps Overloaded! 🔥


• Sentiment – Theatre Full Feel! 😢🔥


CM கூட photo எடுத்ததும் படம் முடிஞ்சுட்டதா? 🤯 இல்லவே இல்லை ,

அடுத்த 30 நிமிஷம் PURE FIRE!

பெண்களுக்கு எதிராக கை வைத்தால் Hero Rudra Thandavam! 👊

Justice கிடைக்கும், அதுவும் Pushpa Style-ல்! 💥


3.30 மணி நேர படம் – ஆனா ஒரு SECOND கூட போர் அடிக்காது! Editing கொஞ்சம் Sharp பண்ணலாமே!


#Pushpa2    #Pushpa2TheRule    #AlluArjun    🔥 @NetflixIndia

திங்கள், 27 ஜனவரி, 2025

திரு. மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: ரிவியூ

 திரு.


மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: 


பஸ் ஸ்டான்டில் புத்தக கடையுடன் லாட்டரியையும் சேர்த்து விற்கும் ஒரு நேர்மையான மனிதர், அவரின் வாழ்க்கையும் குடும்பத்தின் சவால்களும், மனிதரின் உள்ளம் வருடும் கதைதான் திரு. மாணிக்கம்.


கதை சுருக்கம்:


இக்கதையின் மையத்தில் நிற்கும் நாயகன், ஒரு சின்ன லாட்டரி கடை நடத்தி, தனது இரண்டு பெண் குழந்தைகளையும், மருத்துவ சிகிச்சைக்காக போராடும் மகளையும், தனது கடன் சுமைகளையும் சமாளிக்கிறார்.


ஒருநாள், கடனாக ஒரு பெரியவருக்கு லாட்டரி சீட்டொன்றை தருகிறார். அதிர்ச்சியாக அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுகிறது. ஆனால் அந்த பெரியவரின் மகள், வரதட்சணை பிரச்சனை காரணமாக தனது பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் சூழல், கதையில் நெகிழ்ச்சியான திருப்பங்களை உருவாக்குகிறது.


நேர்மையான லாட்டரி கடைக்காரர், பரிசு பெற்ற லாட்டரி சீட்டை அந்த பெரியவரிடம் கொடுக்க செல்லும் போது, அவரது குடும்பத்தினரும், காவல் துறையும் தங்களின் செல்வாக்குடன் அவரை தடுக்க முயல்கிறார்கள். இந்நிலையில், அவர் நேர்மையுடன் நிலைத்திருக்க எடுத்த முடிவுகள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழவைக்கும்.


இக் கதாப்பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை விட யாரும் சரியாக பொருந்த முடியாது. அவரது நடிப்பு, பார்வையாளர்களை அவரது கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ வைக்கிறது. குறிப்பாக, அவர் காட்டும் நேர்மை படம் பார்க்கும் நம்மையும் அவருடைய குடும்ப உறுப்பினர் போலவே அவர் மீது கோபப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.


ஏன் இவ்வளவு நேர்மை குசும்பு க்கு காரணம்?

அழுத்தமான fLashback, அதுக்கு உயிர் கொடுத்திருப்பார் "நாசர்" அவரின் பரவசமான நடிப்பு, கதை க்கு உயிர் கொடுக்கிறது.


மனித உணர்வுகளை சித்தரிக்கும் கலை:


இத்தகைய திரைப்படங்கள் மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கின்றன. உறவுகள், நேர்மை, மனித உணர்வுகளை மனதிற்கு பதியும்படி கொண்டுவந்துள்ளது திரு. மாணிக்கம்.


என்னை கவர்ந்த அம்சங்கள்:


1. நேர்மையின் மீது அழுத்தம் கொடுக்கும் கதை.

2. கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டும் சமுத்திரக்கனியின் நடிப்பு.

3. நாசரின் ஃபிளாஷ்பேக் கதைக்கு கொடுக்கும் காட்சி.

4. நுணுக்கமான உணர்வுகளை சித்தரிக்கும் மனதை வருடும் பின்னணி இசை.

5. படம் சுபமாக முடிந்து Feel Good அனுபவத்தைக் கொடுப்பது.


அந்த நேர்மையும் கண்ணியமும் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு திரு. மாணிக்கம் ஓர் அழுத்தமான சாட்சியம்.


Zee5 OTT-யில் உள்ளது.


ஓர் feel Good movie படங்களை விரும்புபவர்கள் தவறாமல் பாருங்கள்!


#ThiruManickam #Zee5 #Tamilmovie @thondankani 👏🏻👏🏻👏🏻

 திரு.


மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: 


பஸ் ஸ்டான்டில் புத்தக கடையுடன் லாட்டரியையும் சேர்த்து விற்கும் ஒரு நேர்மையான மனிதர், அவரின் வாழ்க்கையும் குடும்பத்தின் சவால்களும், மனிதரின் உள்ளம் வருடும் கதைதான் திரு. மாணிக்கம்.


கதை சுருக்கம்:


இக்கதையின் மையத்தில் நிற்கும் நாயகன், ஒரு சின்ன லாட்டரி கடை நடத்தி, தனது இரண்டு பெண் குழந்தைகளையும், மருத்துவ சிகிச்சைக்காக போராடும் மகளையும், தனது கடன் சுமைகளையும் சமாளிக்கிறார்.


ஒருநாள், கடனாக ஒரு பெரியவருக்கு லாட்டரி சீட்டொன்றை தருகிறார். அதிர்ச்சியாக அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுகிறது. ஆனால் அந்த பெரியவரின் மகள், வரதட்சணை பிரச்சனை காரணமாக தனது பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் சூழல், கதையில் நெகிழ்ச்சியான திருப்பங்களை உருவாக்குகிறது.


நேர்மையான லாட்டரி கடைக்காரர், பரிசு பெற்ற லாட்டரி சீட்டை அந்த பெரியவரிடம் கொடுக்க செல்லும் போது, அவரது குடும்பத்தினரும், காவல் துறையும் தங்களின் செல்வாக்குடன் அவரை தடுக்க முயல்கிறார்கள். இந்நிலையில், அவர் நேர்மையுடன் நிலைத்திருக்க எடுத்த முடிவுகள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழவைக்கும்.


இக் கதாப்பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை விட யாரும் சரியாக பொருந்த முடியாது. அவரது நடிப்பு, பார்வையாளர்களை அவரது கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ வைக்கிறது. குறிப்பாக, அவர் காட்டும் நேர்மை படம் பார்க்கும் நம்மையும் அவருடைய குடும்ப உறுப்பினர் போலவே அவர் மீது கோபப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.


ஏன் இவ்வளவு நேர்மை குசும்பு க்கு காரணம்?

அழுத்தமான fLashback, அதுக்கு உயிர் கொடுத்திருப்பார் "நாசர்" அவரின் பரவசமான நடிப்பு, கதை க்கு உயிர் கொடுக்கிறது.


மனித உணர்வுகளை சித்தரிக்கும் கலை:


இத்தகைய திரைப்படங்கள் மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கின்றன. உறவுகள், நேர்மை, மனித உணர்வுகளை மனதிற்கு பதியும்படி கொண்டுவந்துள்ளது திரு. மாணிக்கம்.


என்னை கவர்ந்த அம்சங்கள்:


1. நேர்மையின் மீது அழுத்தம் கொடுக்கும் கதை.

2. கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டும் சமுத்திரக்கனியின் நடிப்பு.

3. நாசரின் ஃபிளாஷ்பேக் கதைக்கு கொடுக்கும் காட்சி.

4. நுணுக்கமான உணர்வுகளை சித்தரிக்கும் மனதை வருடும் பின்னணி இசை.

5. படம் சுபமாக முடிந்து Feel Good அனுபவத்தைக் கொடுப்பது.


அந்த நேர்மையும் கண்ணியமும் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு திரு. மாணிக்கம் ஓர் அழுத்தமான சாட்சியம்.


Zee5 OTT-யில் உள்ளது.


ஓர் feel Good movie படங்களை விரும்புபவர்கள் தவறாமல் பாருங்கள்!


#ThiruManickam #Zee5 #Tamilmovie @thondankani 👏🏻👏🏻👏🏻

வெள்ளி, 24 ஜனவரி, 2025

தலைவாசல் – 90களின் கல்லூரி கதை

 தலைவாசல் – 90களின் கல்லூரி கதை



தலைவாசல் திரைப்படம் 90களில் கல்லூரி வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவரும் ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசனின் நம்மவர் படத்திற்கு முன்னோட்டமாக படம் இது, ஒழுக்கக் கேடு நிறைந்த கல்லூரியின் மாற்றத்தை மையமாகக் கொண்டது.


கதைக்களம்:

சென்னையின் நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்கக் கேடுகளால் கஞ்சா, அடிதடி, தவறான வழிகளில் சென்ற மாணவர்களை திருத்த முதல்வராக வரும் SP.பாலசுப்ரமணியம் அவர்களின் கதாபாத்திரம் முக்கியம்.


நாயகன்:

ஆனந்த் என்றாலும், கதையின் ஆதாரமாக இருக்கும் SP.பாலசுப்ரமணியம் வலிமையான பாத்திரமாக அசத்துகிறார்.


நாயகி:

சில படங்களில் புகழ்பெற்ற சிவரஞ்சினி, தன் இனிமையான நடிப்பால் மையம் கவர்ந்தார்.


வில்லனாக நாசர்:

நாசர் அவர்கள் "பீடா சேட்" கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். நெல்பொலியனின் நிச்சயம் பாராட்டத்தக்க பங்களிப்பு இதில் உள்ளது.


கானா பாடல்களின் வரவேற்பு:

பாலபாரதியின் இசையில் 

கானா பாடல்கள் தமிழ்சினிமாவில் முதல் முதலாக முத்திரையிட்டது. கானா பாபு வாக வாழ்ந்து இருப்பார் நடிகர் விஜய் அவர்கள் இதன் பின்னர் தான் "தலைவாசல் விஜய்" என அழைக்கப்பட்டார்.


இயக்குனர் செல்வாவின் வெற்றி:

கல்லூரி மாணவர்களின் சமூகச் சிக்கல்களை துல்லியமாக வெளிப்படுத்திய இந்த படம் கமர்ஷியல் சினிமாவின் வணிக வெற்றி மட்டுமல்லாமல் ஒரு நினைவுப்படமாகவும் திகழ்கிறது.


தலைவாசல் – ஒரு கல்லூரி வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள், அரசியல், மற்றும் எமோஷன்களின் சிறந்த கலவையாக தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

#தலைவாசல்

#தலைவாசல் #Thalavaasal #90களின்_நினைவுகள் #தமிழ்_திரைப்படம் #கல்லூரி_வாழ்க்கை #SPB #நாசர் #கானா #தமிழ்சினிமா #Nostalgia #Kollywood #ClassicMovies #TamilHits #TamilBloggers #CinemaReview 

#MovieReview #TamilNadu #TamilCulture #CinemaNostalgia #TrendingTamil

 தலைவாசல் – 90களின் கல்லூரி கதை



தலைவாசல் திரைப்படம் 90களில் கல்லூரி வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவரும் ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசனின் நம்மவர் படத்திற்கு முன்னோட்டமாக படம் இது, ஒழுக்கக் கேடு நிறைந்த கல்லூரியின் மாற்றத்தை மையமாகக் கொண்டது.


கதைக்களம்:

சென்னையின் நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்கக் கேடுகளால் கஞ்சா, அடிதடி, தவறான வழிகளில் சென்ற மாணவர்களை திருத்த முதல்வராக வரும் SP.பாலசுப்ரமணியம் அவர்களின் கதாபாத்திரம் முக்கியம்.


நாயகன்:

ஆனந்த் என்றாலும், கதையின் ஆதாரமாக இருக்கும் SP.பாலசுப்ரமணியம் வலிமையான பாத்திரமாக அசத்துகிறார்.


நாயகி:

சில படங்களில் புகழ்பெற்ற சிவரஞ்சினி, தன் இனிமையான நடிப்பால் மையம் கவர்ந்தார்.


வில்லனாக நாசர்:

நாசர் அவர்கள் "பீடா சேட்" கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். நெல்பொலியனின் நிச்சயம் பாராட்டத்தக்க பங்களிப்பு இதில் உள்ளது.


கானா பாடல்களின் வரவேற்பு:

பாலபாரதியின் இசையில் 

கானா பாடல்கள் தமிழ்சினிமாவில் முதல் முதலாக முத்திரையிட்டது. கானா பாபு வாக வாழ்ந்து இருப்பார் நடிகர் விஜய் அவர்கள் இதன் பின்னர் தான் "தலைவாசல் விஜய்" என அழைக்கப்பட்டார்.


இயக்குனர் செல்வாவின் வெற்றி:

கல்லூரி மாணவர்களின் சமூகச் சிக்கல்களை துல்லியமாக வெளிப்படுத்திய இந்த படம் கமர்ஷியல் சினிமாவின் வணிக வெற்றி மட்டுமல்லாமல் ஒரு நினைவுப்படமாகவும் திகழ்கிறது.


தலைவாசல் – ஒரு கல்லூரி வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள், அரசியல், மற்றும் எமோஷன்களின் சிறந்த கலவையாக தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

#தலைவாசல்

#தலைவாசல் #Thalavaasal #90களின்_நினைவுகள் #தமிழ்_திரைப்படம் #கல்லூரி_வாழ்க்கை #SPB #நாசர் #கானா #தமிழ்சினிமா #Nostalgia #Kollywood #ClassicMovies #TamilHits #TamilBloggers #CinemaReview 

#MovieReview #TamilNadu #TamilCulture #CinemaNostalgia #TrendingTamil

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!

 "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ் 


1984 இல் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள Union Carbide India Limited (UCIL) தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து அனைவரின் மனதிலும் நிற்கும். Methyl Isocyanate (MIC) காற்றில் கலந்து அப்பகுதி மக்களை ஒய்வு எடுக்காமல் தாக்கியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அந்த கொடிய நாளில், போபால் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் துணிச்சலான செயல் பல உயிர்களை காப்பாற்றியது. இதையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ்.


இந்த கதையின் மையமாக ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் கே. கே. மேனன், ஜெனரல் மேனேஜராக ஆர். மாதவன், திருடனாக திவ்யேந்து, துடிப்பான இளைஞனாக பபில் கான் ஆகியோர் தங்கள் நடிப்பால் கவர்கிறார்கள் . இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் அமைப்பு, அதை இயங்கச் செய்யும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, இன்றும் உலகை பிரமிக்க செய்கிறது. இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது நாம் உணர்வோம்.


கதை உணர்ச்சிப்பூர்வமாக செல்கிறது. ரயில்வே அதிகாரிகளின் சாதனைகள் மட்டுமல்ல , கலவரக் குழுவிடமிருந்து சீக்கியர்களை காப்பாற்றும் மனிதர்களின் கதை நம்மை நெகிழச் செய்கிறது. அதேபோல், MIC விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய வரும் ஜெர்மன் விஞ்ஞானி மற்றும் சில அதிகாரிகளின் முயற்சிகள் இன்னும் மனிதநேயத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.


இந்த வெப் சீரிஸ் சமூகத்தின் நல்லவர்களால் தான் இன்றும் மனிதகுலம் தொடர்வதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு வெற்றி மிக்க திரைக்கதை, சிறந்த நடிப்பு, உணர்ச்சிமிக்க காட்சிகள்.


இந்தக் கதை முடிந்தவுடன், ரயில்வே துறையின் பெருமை நம் மனதில் உயர்ந்து நிற்கும்.


இந்த வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம் 

available in #Netflix 

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!


#Netflix #Therailwayman

 "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ் 


1984 இல் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள Union Carbide India Limited (UCIL) தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து அனைவரின் மனதிலும் நிற்கும். Methyl Isocyanate (MIC) காற்றில் கலந்து அப்பகுதி மக்களை ஒய்வு எடுக்காமல் தாக்கியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அந்த கொடிய நாளில், போபால் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் துணிச்சலான செயல் பல உயிர்களை காப்பாற்றியது. இதையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ்.


இந்த கதையின் மையமாக ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் கே. கே. மேனன், ஜெனரல் மேனேஜராக ஆர். மாதவன், திருடனாக திவ்யேந்து, துடிப்பான இளைஞனாக பபில் கான் ஆகியோர் தங்கள் நடிப்பால் கவர்கிறார்கள் . இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் அமைப்பு, அதை இயங்கச் செய்யும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, இன்றும் உலகை பிரமிக்க செய்கிறது. இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது நாம் உணர்வோம்.


கதை உணர்ச்சிப்பூர்வமாக செல்கிறது. ரயில்வே அதிகாரிகளின் சாதனைகள் மட்டுமல்ல , கலவரக் குழுவிடமிருந்து சீக்கியர்களை காப்பாற்றும் மனிதர்களின் கதை நம்மை நெகிழச் செய்கிறது. அதேபோல், MIC விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய வரும் ஜெர்மன் விஞ்ஞானி மற்றும் சில அதிகாரிகளின் முயற்சிகள் இன்னும் மனிதநேயத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.


இந்த வெப் சீரிஸ் சமூகத்தின் நல்லவர்களால் தான் இன்றும் மனிதகுலம் தொடர்வதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு வெற்றி மிக்க திரைக்கதை, சிறந்த நடிப்பு, உணர்ச்சிமிக்க காட்சிகள்.


இந்தக் கதை முடிந்தவுடன், ரயில்வே துறையின் பெருமை நம் மனதில் உயர்ந்து நிற்கும்.


இந்த வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம் 

available in #Netflix 

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!


#Netflix #Therailwayman

செவ்வாய், 21 ஜனவரி, 2025

கவியரசன் வைரமுத்துவுக்கு உரைத்த அற்புதமான பாராட்டுகள்: தமிழின் பெருமை, கவிதையின் சக்தி!

 நான்கூட ஒரு நூலகப் பறவைதான்; இல்லையென்றால் அரிவாள்களோடும் கடப்பாரைகளோடும் கழிந்திருக்கும் என் வாழ்வு"// எனும் உங்கள் (வைரமுத்து வின்)


வார்த்தைகள், உங்கள் கவி ஆற்றலின் சிகரத்தை வெளிப்படுத்துகிறது.

வேல் கம்பும், வீச்சு அருவாவும் என வெற்றியின் அடையாளமாக வாழ்ந்த முன்னோர்களின் பாதையில், 

கூர்மையான பேனா கொண்டு நீங்கள் உருவாக்கிய கவிதைகளும் பாடல்களும் தமிழின் வீரத்தையும் அழகிய சுவையும் புதிய வடிவில் காட்சிப்படுத்துகிறது.


கள்ளிக்காட்டு கம்பனே, உங்கள் கற்றல், சிந்தனை, எழுத்து இவையனைத்தும் எங்களை அசர வைத்தது மட்டுமல்ல, தேசிய விருதுகள் மூலம் உலகத்துக்கும் தமிழின் வலிமையை வெளிப்படுத்தியது.

உங்கள் வார்த்தைகள் தட்டுப்பாடில்லா கோடுகளாக எங்கள் மனதை ஆளுகிறது. நீங்கள் என்றும் கவியுலக சிகரமே @Vairamuthu! ❤️👏🙏🏻

#Vairamuthu


இவன் 

ராஜா. க 

 நான்கூட ஒரு நூலகப் பறவைதான்; இல்லையென்றால் அரிவாள்களோடும் கடப்பாரைகளோடும் கழிந்திருக்கும் என் வாழ்வு"// எனும் உங்கள் (வைரமுத்து வின்)


வார்த்தைகள், உங்கள் கவி ஆற்றலின் சிகரத்தை வெளிப்படுத்துகிறது.

வேல் கம்பும், வீச்சு அருவாவும் என வெற்றியின் அடையாளமாக வாழ்ந்த முன்னோர்களின் பாதையில், 

கூர்மையான பேனா கொண்டு நீங்கள் உருவாக்கிய கவிதைகளும் பாடல்களும் தமிழின் வீரத்தையும் அழகிய சுவையும் புதிய வடிவில் காட்சிப்படுத்துகிறது.


கள்ளிக்காட்டு கம்பனே, உங்கள் கற்றல், சிந்தனை, எழுத்து இவையனைத்தும் எங்களை அசர வைத்தது மட்டுமல்ல, தேசிய விருதுகள் மூலம் உலகத்துக்கும் தமிழின் வலிமையை வெளிப்படுத்தியது.

உங்கள் வார்த்தைகள் தட்டுப்பாடில்லா கோடுகளாக எங்கள் மனதை ஆளுகிறது. நீங்கள் என்றும் கவியுலக சிகரமே @Vairamuthu! ❤️👏🙏🏻

#Vairamuthu


இவன் 

ராஜா. க 

சனி, 18 ஜனவரி, 2025

குடும்ப உறவுகளும் கனவுகளும் இணையும் கதை - #FamilyPadam

 #FamilyPadam - குடும்பத்தோடு பார்க்க அழகான படம்


இன்றைய காலத்தில், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை தங்களை மாதிரி வடிவமைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையை ஒரு அழகான குடும்ப பின்னணியில் அமைத்துக் கூறியிருக்கிறது #FamilyPadam.


கதை ஒரு விசித்திரமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அப்பா ஜிம் நடத்துகிறார், அம்மா எல்லாரையும் மனதார ஆதரிக்கிறாள். மூன்று மக்களில் ஒருவன் வக்கீல், ஒருவன் IT வேலையில் பிஸி, மூன்றாவவன் சினிமா டைரக்டர் ஆகும் கனவு காண்கிறான். இந்த வீட்டில் வக்கீலின் மனைவி, குழந்தை உட்பட எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.


இந்த மூன்றாவது பையன் டைரக்டர் ஆகும் பயணமே படம் முழுக்க நகைச்சுவையுடன், செண்டிமெண்ட் மாறி மாறி சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்பத்துடன் ரசிக்கிற நல்ல பொழுதுபோக்கு படம்.


படத்தின் சிறப்பம்சங்கள்


1. விவேக் பிரசன்னாவின் கலக்கல் காமெடி

விவேக் பிரசன்னா அவர்களின் டயலாக் டெலிவரி, ஹாஸ்ய நேரம் என்று அசத்திப் போடுகிறார்கள். காமெடி காட்சிகளில் அவரின் வேற லெவல் எக்ஸ்பிரஷன்ஸ் கூடுதல் சுவை சேர்க்கிறது.



2. உணர்ச்சிகள் கவிழ்க்கும் காட்சிகள்

கதையின் நெடுவெளியில் வரும் செண்டிமெண்ட் டச் படத்துக்கு ஜொலிக்க வைத்திருக்கும் சிகப்பு நிறக் கல் மாதிரி. குறிப்பாக தாத்தா சொல்கிற ‘சினிமா ஏன் மூன்றாவது பையனுக்கு பிடிக்குது’ ன்னு விளக்குவது ஒவ்வொருவரின் மனசையும் தொடும்.



3. திருமாறன் டைரக்டரின் அசத்தல் டச்

கதை நகர்த்தும் விதம், ஒவ்வொரு காட்சியையும் எளிமையாக, ஆனால் செரியசாக, சொல்லும் டைரக்டரின் அசத்திய வேலை வெளிச்சமாக தெரிகிறது.



4. குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்

குடும்பம், உறவுகள், சிரிப்பு, உணர்ச்சி எல்லாத்தையும் சேர்த்து ஒரு அழகான கலவை. சுத்தமான சினிமா.






#FamilyPadam ஒரு நல்ல குடும்ப படமாக அனைவரையும் கவரும். உங்கள் கனவுகளை எதிர்பார்க்கும் போது குடும்பத்துடன் உள்ள தொடர்புகளையும் பறிக்காதீர்கள் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.


இப்போதே Aha-யில் ஸ்ட்ரீம் செய்யலாம்! இந்த அழகான படத்தை மிஸ் செய்யாதீர்கள்.


விமர்சனம்: ராஜா K


#FamilyPadam

#TamilCinema

#OTTRelease

#AhaTamil

#ComedyDrama

#TamilFamilyMovie

#MovieReview

#TamilOTT

#VivekPrasanna

#Thirumaran

#TamilEntertainment

#Tami


lMovies2025



 #FamilyPadam - குடும்பத்தோடு பார்க்க அழகான படம்


இன்றைய காலத்தில், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை தங்களை மாதிரி வடிவமைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையை ஒரு அழகான குடும்ப பின்னணியில் அமைத்துக் கூறியிருக்கிறது #FamilyPadam.


கதை ஒரு விசித்திரமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அப்பா ஜிம் நடத்துகிறார், அம்மா எல்லாரையும் மனதார ஆதரிக்கிறாள். மூன்று மக்களில் ஒருவன் வக்கீல், ஒருவன் IT வேலையில் பிஸி, மூன்றாவவன் சினிமா டைரக்டர் ஆகும் கனவு காண்கிறான். இந்த வீட்டில் வக்கீலின் மனைவி, குழந்தை உட்பட எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.


இந்த மூன்றாவது பையன் டைரக்டர் ஆகும் பயணமே படம் முழுக்க நகைச்சுவையுடன், செண்டிமெண்ட் மாறி மாறி சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்பத்துடன் ரசிக்கிற நல்ல பொழுதுபோக்கு படம்.


படத்தின் சிறப்பம்சங்கள்


1. விவேக் பிரசன்னாவின் கலக்கல் காமெடி

விவேக் பிரசன்னா அவர்களின் டயலாக் டெலிவரி, ஹாஸ்ய நேரம் என்று அசத்திப் போடுகிறார்கள். காமெடி காட்சிகளில் அவரின் வேற லெவல் எக்ஸ்பிரஷன்ஸ் கூடுதல் சுவை சேர்க்கிறது.



2. உணர்ச்சிகள் கவிழ்க்கும் காட்சிகள்

கதையின் நெடுவெளியில் வரும் செண்டிமெண்ட் டச் படத்துக்கு ஜொலிக்க வைத்திருக்கும் சிகப்பு நிறக் கல் மாதிரி. குறிப்பாக தாத்தா சொல்கிற ‘சினிமா ஏன் மூன்றாவது பையனுக்கு பிடிக்குது’ ன்னு விளக்குவது ஒவ்வொருவரின் மனசையும் தொடும்.



3. திருமாறன் டைரக்டரின் அசத்தல் டச்

கதை நகர்த்தும் விதம், ஒவ்வொரு காட்சியையும் எளிமையாக, ஆனால் செரியசாக, சொல்லும் டைரக்டரின் அசத்திய வேலை வெளிச்சமாக தெரிகிறது.



4. குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்

குடும்பம், உறவுகள், சிரிப்பு, உணர்ச்சி எல்லாத்தையும் சேர்த்து ஒரு அழகான கலவை. சுத்தமான சினிமா.






#FamilyPadam ஒரு நல்ல குடும்ப படமாக அனைவரையும் கவரும். உங்கள் கனவுகளை எதிர்பார்க்கும் போது குடும்பத்துடன் உள்ள தொடர்புகளையும் பறிக்காதீர்கள் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.


இப்போதே Aha-யில் ஸ்ட்ரீம் செய்யலாம்! இந்த அழகான படத்தை மிஸ் செய்யாதீர்கள்.


விமர்சனம்: ராஜா K


#FamilyPadam

#TamilCinema

#OTTRelease

#AhaTamil

#ComedyDrama

#TamilFamilyMovie

#MovieReview

#TamilOTT

#VivekPrasanna

#Thirumaran

#TamilEntertainment

#Tami


lMovies2025



வியாழன், 16 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்

 பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்



சிறுவயதில் தீபாவளி என்றாலே சட்டென்று நினைவில் முளைக்கும் மத்தாப்புகள், பட்டாசுகளின் மகிழ்ச்சியை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. காலத்தினாலும், வயதினாலும் அது கொஞ்சம் குறைந்திருந்தாலும், அந்த ஈர்ப்பு முழுமையாக ஓய்ந்ததில்லை.


அதே போல், பொங்கல் என்றவுடன் மனதில் எழும் மகிழ்ச்சியின் நிறம் அடங்கிய நினைவுகள் “பொங்கல் வாழ்த்து அட்டைகள்”! பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்த அட்டைகளின் சீசன் ஆரம்பமாகி விடும்.


எங்கள் ஊரில் உள்ள அன்பு ஸ்டோர், வள்ளுவன் ஸ்டோர், லதா ஸ்டோர் போன்றவை இவற்றுக்கு புகழ் பெற்றவை. கடைகளின் வெளியே பெரிய பலகைகளில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளையும் பரப்பி வைத்து, விற்பனைக்கு வைக்கப்படும்.


அந்த அட்டைகள் மீது முத்தமிழ் உலகின் மொத்த நட்சத்திரங்களும் மலர்ந்து நிற்கும் – MGR தொடங்கி ரஜினி, கமல் என எல்லாரும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள். 50 பைசா முதல் 5 ரூபாய் வரை உள்ள விதவிதமான அட்டைகள், அக்காலத்தை கண்களுக்கு நிறைத்துவிடும்.


சிறுவயதில் நான் ரஜினி ரசிகன். எனது நண்பர்களுக்கு பெரும்பாலும் நான் கொடுப்பது ரஜினியின் பொங்கல் அட்டைகளே. அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகளை கொடுப்பதை தவறமாட்டேன். எனது குழந்தை மனம் அப்போதுதான் நடிப்பு பாணியை தொடங்கியிருக்கலாம்.


அட்டைகளின் மகிழ்ச்சி

நமக்கு மிகவும் பிடித்த, எதிர்பார்த்தவர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை பெரிய increment letter கூட தர முடியாது. அப்போதெல்லாம் நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் கிடைத்தது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அந்த நாள் vs இந்த நாள்

அந்த நாட்களில் மனமும் நேரமும் நிறைய இருந்தது; பணம் மட்டும் குறைவாக இருந்தது. இன்று பணம் அதிகமாக இருக்கிறது, ஆனால் மனமும் நேரமும் கிடைப்பது கடினம்.


சுஜாதா சொன்னது போல வாழ்க்கையில் rewind பட்டன் இருந்தால், அந்த மழலை நினைவுகளை மீண்டும் அனுபவித்துவிட மாட்டோமா!


இனிய பொங்கல் வாழ்த்துகள்!

என் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.


மகிழ்ச்சியுடன்,

ராஜா.க



---




 பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்



சிறுவயதில் தீபாவளி என்றாலே சட்டென்று நினைவில் முளைக்கும் மத்தாப்புகள், பட்டாசுகளின் மகிழ்ச்சியை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. காலத்தினாலும், வயதினாலும் அது கொஞ்சம் குறைந்திருந்தாலும், அந்த ஈர்ப்பு முழுமையாக ஓய்ந்ததில்லை.


அதே போல், பொங்கல் என்றவுடன் மனதில் எழும் மகிழ்ச்சியின் நிறம் அடங்கிய நினைவுகள் “பொங்கல் வாழ்த்து அட்டைகள்”! பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்த அட்டைகளின் சீசன் ஆரம்பமாகி விடும்.


எங்கள் ஊரில் உள்ள அன்பு ஸ்டோர், வள்ளுவன் ஸ்டோர், லதா ஸ்டோர் போன்றவை இவற்றுக்கு புகழ் பெற்றவை. கடைகளின் வெளியே பெரிய பலகைகளில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளையும் பரப்பி வைத்து, விற்பனைக்கு வைக்கப்படும்.


அந்த அட்டைகள் மீது முத்தமிழ் உலகின் மொத்த நட்சத்திரங்களும் மலர்ந்து நிற்கும் – MGR தொடங்கி ரஜினி, கமல் என எல்லாரும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள். 50 பைசா முதல் 5 ரூபாய் வரை உள்ள விதவிதமான அட்டைகள், அக்காலத்தை கண்களுக்கு நிறைத்துவிடும்.


சிறுவயதில் நான் ரஜினி ரசிகன். எனது நண்பர்களுக்கு பெரும்பாலும் நான் கொடுப்பது ரஜினியின் பொங்கல் அட்டைகளே. அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகளை கொடுப்பதை தவறமாட்டேன். எனது குழந்தை மனம் அப்போதுதான் நடிப்பு பாணியை தொடங்கியிருக்கலாம்.


அட்டைகளின் மகிழ்ச்சி

நமக்கு மிகவும் பிடித்த, எதிர்பார்த்தவர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை பெரிய increment letter கூட தர முடியாது. அப்போதெல்லாம் நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் கிடைத்தது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அந்த நாள் vs இந்த நாள்

அந்த நாட்களில் மனமும் நேரமும் நிறைய இருந்தது; பணம் மட்டும் குறைவாக இருந்தது. இன்று பணம் அதிகமாக இருக்கிறது, ஆனால் மனமும் நேரமும் கிடைப்பது கடினம்.


சுஜாதா சொன்னது போல வாழ்க்கையில் rewind பட்டன் இருந்தால், அந்த மழலை நினைவுகளை மீண்டும் அனுபவித்துவிட மாட்டோமா!


இனிய பொங்கல் வாழ்த்துகள்!

என் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.


மகிழ்ச்சியுடன்,

ராஜா.க



---




திங்கள், 13 ஜனவரி, 2025

MathaGajaRaja - லாஜிக் இல்ல, மாஜிக் தான் - பொங்கலுக்கு பக்கா விருந்து

 #MathaGajaRaja – செம கமர்ஷியல் தள்ளுபடி!


#SundarC சார் இன்னொரு பக்கா கமர்ஷியல் படம் எடுத்துட்டார்! எப்போதும் மாதிரி, லாஜிக்-கு இடம் இல்லை, மாஜிக்குக்கு மட்டும் இடம் தான்.


ஸ்டோரி ரெடி:


ஹீரோ வின் மாஸ் என்ட்ரி in பைக் , 

ஹீரோயின்-கிட்ட 

Love at First Sight 

ஹீரோவின் 3 பிரெண்ட்ஸ் களுக்கு பிரச்சனை.


ஹீரோவின் மாஸ் 

Problem solved 


கடைசியில்... சுபம்!


என்ன கொடுத்திருக்காங்க:

😂 #Santhanam-க்கு காமெடியின் கிங் பட்டம் போடலாம்.

Timing காமெடி வேற லெவல் 

💃 #Anjali & #Varalaxmi-கள் கலக்கலான கமர்ஷியல் ப்ரெஸன்ஸ்

🎶 #VijayAntony-யின் திக்குமுக்காடும் பாட்டுகள்


படத்தின் ஹைலைட்ஸ்:


முதல் பாதி பக்கா காமெடி, ரெண்டு டூயட் , ரொம்ப சுவாரஸ்யம்


இரண்டாம் பாதி வில்லன் என்ட்ரி, ஃபிரெண்ட்ஸுடன் காமெடி, செண்டிமென்ட், குத்து பாட்டு, ஃபைட்... 

கடைசி வரை கொஞ்சம் கூட bore அடிக்காது !


2013-ல் வர வேண்டிய படம் இப்போ 2025-ல் வந்தாலும், கமர்ஷியல் படம் எப்பவுமே டைம் பாஸ் தான்!


🎥 #SundarC சார் சார் கமர்ஷியல் சினிமா மாஸ்டர்-னு மீண்டும் நிரூபிச்சுட்டார்!

🎊 #MathaGajaRaja பக்கா பொங்கல் வெற்றிப்படம்!


#SanthanamComedy #PongalSpecial



#MassEntertainment

#mathakajaraja

 #MathaGajaRaja – செம கமர்ஷியல் தள்ளுபடி!


#SundarC சார் இன்னொரு பக்கா கமர்ஷியல் படம் எடுத்துட்டார்! எப்போதும் மாதிரி, லாஜிக்-கு இடம் இல்லை, மாஜிக்குக்கு மட்டும் இடம் தான்.


ஸ்டோரி ரெடி:


ஹீரோ வின் மாஸ் என்ட்ரி in பைக் , 

ஹீரோயின்-கிட்ட 

Love at First Sight 

ஹீரோவின் 3 பிரெண்ட்ஸ் களுக்கு பிரச்சனை.


ஹீரோவின் மாஸ் 

Problem solved 


கடைசியில்... சுபம்!


என்ன கொடுத்திருக்காங்க:

😂 #Santhanam-க்கு காமெடியின் கிங் பட்டம் போடலாம்.

Timing காமெடி வேற லெவல் 

💃 #Anjali & #Varalaxmi-கள் கலக்கலான கமர்ஷியல் ப்ரெஸன்ஸ்

🎶 #VijayAntony-யின் திக்குமுக்காடும் பாட்டுகள்


படத்தின் ஹைலைட்ஸ்:


முதல் பாதி பக்கா காமெடி, ரெண்டு டூயட் , ரொம்ப சுவாரஸ்யம்


இரண்டாம் பாதி வில்லன் என்ட்ரி, ஃபிரெண்ட்ஸுடன் காமெடி, செண்டிமென்ட், குத்து பாட்டு, ஃபைட்... 

கடைசி வரை கொஞ்சம் கூட bore அடிக்காது !


2013-ல் வர வேண்டிய படம் இப்போ 2025-ல் வந்தாலும், கமர்ஷியல் படம் எப்பவுமே டைம் பாஸ் தான்!


🎥 #SundarC சார் சார் கமர்ஷியல் சினிமா மாஸ்டர்-னு மீண்டும் நிரூபிச்சுட்டார்!

🎊 #MathaGajaRaja பக்கா பொங்கல் வெற்றிப்படம்!


#SanthanamComedy #PongalSpecial



#MassEntertainment

#mathakajaraja

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

பாட்ஷா: திரையுலக வரலாற்றை மாற்றிய 30 ஆண்டு சாதனை

 இது போல டிசம்பர் 12 

அன்று சூப்பர் ஸ்டார் பாட்ஷா திரைப்படம் வெளியானது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படைப்பாக விளங்கும் 'பாட்ஷா' திரைப்படம், இன்று தனது 30வது ஆண்டு கொண்டாடுகிறது. 1995 ஜனவரி 12 அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'பாட்ஷா', ரஜினிகாந்தின் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாகும். அவரது டான் கதாபாத்திரம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்தின் நடிப்புக்கு சிறந்த நடிகர் விருதுகள் கிடைத்தன.


'பாட்ஷா' திரைப்படத்தின் பாடல்கள், இசையமைப்பாளர் தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவானவை. 'நான் ஆட்டோக்காரன்' போன்ற பாடல்கள், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன.


இந்த திரைப்படம், ரஜினிகாந்தின் நடிப்பில் மட்டுமன்றி, அவரது வசனங்களாலும் பிரபலமானது. "நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற வசனம், ரசிகர்களின் நினைவில் இன்றும் நிலைத்துள்ளது.


'பாட்ஷா' திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக இருந்து, பல படங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதன் 30வது ஆண்டு நினைவுநாளில், இந்த படைப்பை மீண்டும் நினைவுகூர்வது, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், ரஜினிகாந்தின் சாதனைகளையும் பாராட்டும் விதமாகும்.

#Baashha #Rajinikanth #SuperstarRajinikanth #TamilCinema #30YearsOfBaashha #Thalaivar #Blockbuster #SureshKrissna #TamilMovies #ClassicFilm #DevotionalCinema #RajiniDialogues #Kollywood #Movie


Anniversary

 இது போல டிசம்பர் 12 

அன்று சூப்பர் ஸ்டார் பாட்ஷா திரைப்படம் வெளியானது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படைப்பாக விளங்கும் 'பாட்ஷா' திரைப்படம், இன்று தனது 30வது ஆண்டு கொண்டாடுகிறது. 1995 ஜனவரி 12 அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'பாட்ஷா', ரஜினிகாந்தின் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாகும். அவரது டான் கதாபாத்திரம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்தின் நடிப்புக்கு சிறந்த நடிகர் விருதுகள் கிடைத்தன.


'பாட்ஷா' திரைப்படத்தின் பாடல்கள், இசையமைப்பாளர் தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவானவை. 'நான் ஆட்டோக்காரன்' போன்ற பாடல்கள், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன.


இந்த திரைப்படம், ரஜினிகாந்தின் நடிப்பில் மட்டுமன்றி, அவரது வசனங்களாலும் பிரபலமானது. "நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற வசனம், ரசிகர்களின் நினைவில் இன்றும் நிலைத்துள்ளது.


'பாட்ஷா' திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக இருந்து, பல படங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதன் 30வது ஆண்டு நினைவுநாளில், இந்த படைப்பை மீண்டும் நினைவுகூர்வது, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், ரஜினிகாந்தின் சாதனைகளையும் பாராட்டும் விதமாகும்.

#Baashha #Rajinikanth #SuperstarRajinikanth #TamilCinema #30YearsOfBaashha #Thalaivar #Blockbuster #SureshKrissna #TamilMovies #ClassicFilm #DevotionalCinema #RajiniDialogues #Kollywood #Movie


Anniversary

வெள்ளி, 3 ஜனவரி, 2025

ரகுமானுடன் சந்திப்பு

 ரகுமானுடன் சந்திப்பு



சமீபத்தில் நான் என் குலதெய்வக் கோயிலான திருச்செந்தூர் அருகே உள்ள குன்றிமலை சாஸ்தா கோயிலுக்கு சென்றேன். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோயில் அழகாக புனரமைக்கப்பட்டிருந்தது. கோயிலின் அமைதியும் அதை சுற்றியுள்ள இயற்கையும் என்னைக் கவர்ந்தன. அங்கு நடந்த சன்னிதி சுற்றுப்பயணத்தின் போது, நான் எதிர்பாராத ஒரு விஷயத்தை சந்தித்தேன்—அதில் தான் அசந்தேன்!


எனக்கு எதிரே உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் AR ரகுமான் நின்றிருந்தார்! அவரது சாதாரணமான தோற்றமும் மெலிதான சிரிப்பும் எப்போதும் போல தனித்துவமாக இருந்தது. கோயிலின் புனரமைப்பு மற்றும் அதின் சுவடுகள் பற்றி அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் கேட்டிருந்த வண்ணம் கேட்டு, நான் கூறிய விபரங்கள் அவரை ஆச்சர்யமடையச் செய்தது.


அவருடன் நடந்து கொண்டு கோயிலின் ஒவ்வொரு மூலையையும் பார்க்கும் போது, மனதில் ஒரு குறிக்கோள் வந்தது—"ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?" என்று. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "இல்லை, பிரச்சனை இல்லை" என்று சம்மதித்தார். ஆனால் என் மொபைல் கையில் இல்லை என்பதை உணர்ந்ததும், அவரிடம் உதவி கேட்டேன்.


"சார், உங்க மொபைலில் செல்ஃபி எடுத்து எனக்கு அனுப்புவீங்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்து, "உங்க வாட்ஸ்அப் நம்பரை கொடுக்க மாட்டீங்களா?" என்று பதில் சொன்னார். நாங்கள் ஒரு செல்ஃபி எடுத்தோம். அதற்கு பிறகு அவர் என்னோடு இன்னும் சில நிமிடங்கள் உற்சாகமாகப் பேசினார்.


ஆனால்… இந்த சம்பவம் நிஜமில்லை!


---


கனவுகளின் மர்மம்


கனவுகள் எப்போதும் ஒரு மர்மம்தான்! நம்மால் நினைத்து உணர முடியாத விஷயங்களை, சில நேரங்களில் கனவுகள் எளிதில் காட்சிப்படுத்தி விடுகின்றன. நாம் தூங்கும் போது தோன்றும், மறையும் கனவுகள் எப்போதும் வியப்பூட்டுபவை. சில கனவுகள் நம்மை முழுமையாக தன் பிடியில் சிக்கவைத்து மறக்க முடியாத அனுபவமாகிறது.


நேற்றைய கனவில் ரகுமான் சார் எனக்கு நேருக்கு நேர் பேசும் அனுபவம் ஒரு அதிசயமாகவே இருந்தது. இதை உண்மையில் வாழும் நாள் வந்தால் நிச்சயமாக அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வேன்!

@arrahman

#Rahman 

#கனவுகள் #ரகுமானுடன்_சந்திப்பு #திருச்செந்தூர்

 ரகுமானுடன் சந்திப்பு



சமீபத்தில் நான் என் குலதெய்வக் கோயிலான திருச்செந்தூர் அருகே உள்ள குன்றிமலை சாஸ்தா கோயிலுக்கு சென்றேன். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோயில் அழகாக புனரமைக்கப்பட்டிருந்தது. கோயிலின் அமைதியும் அதை சுற்றியுள்ள இயற்கையும் என்னைக் கவர்ந்தன. அங்கு நடந்த சன்னிதி சுற்றுப்பயணத்தின் போது, நான் எதிர்பாராத ஒரு விஷயத்தை சந்தித்தேன்—அதில் தான் அசந்தேன்!


எனக்கு எதிரே உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் AR ரகுமான் நின்றிருந்தார்! அவரது சாதாரணமான தோற்றமும் மெலிதான சிரிப்பும் எப்போதும் போல தனித்துவமாக இருந்தது. கோயிலின் புனரமைப்பு மற்றும் அதின் சுவடுகள் பற்றி அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் கேட்டிருந்த வண்ணம் கேட்டு, நான் கூறிய விபரங்கள் அவரை ஆச்சர்யமடையச் செய்தது.


அவருடன் நடந்து கொண்டு கோயிலின் ஒவ்வொரு மூலையையும் பார்க்கும் போது, மனதில் ஒரு குறிக்கோள் வந்தது—"ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?" என்று. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "இல்லை, பிரச்சனை இல்லை" என்று சம்மதித்தார். ஆனால் என் மொபைல் கையில் இல்லை என்பதை உணர்ந்ததும், அவரிடம் உதவி கேட்டேன்.


"சார், உங்க மொபைலில் செல்ஃபி எடுத்து எனக்கு அனுப்புவீங்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்து, "உங்க வாட்ஸ்அப் நம்பரை கொடுக்க மாட்டீங்களா?" என்று பதில் சொன்னார். நாங்கள் ஒரு செல்ஃபி எடுத்தோம். அதற்கு பிறகு அவர் என்னோடு இன்னும் சில நிமிடங்கள் உற்சாகமாகப் பேசினார்.


ஆனால்… இந்த சம்பவம் நிஜமில்லை!


---


கனவுகளின் மர்மம்


கனவுகள் எப்போதும் ஒரு மர்மம்தான்! நம்மால் நினைத்து உணர முடியாத விஷயங்களை, சில நேரங்களில் கனவுகள் எளிதில் காட்சிப்படுத்தி விடுகின்றன. நாம் தூங்கும் போது தோன்றும், மறையும் கனவுகள் எப்போதும் வியப்பூட்டுபவை. சில கனவுகள் நம்மை முழுமையாக தன் பிடியில் சிக்கவைத்து மறக்க முடியாத அனுபவமாகிறது.


நேற்றைய கனவில் ரகுமான் சார் எனக்கு நேருக்கு நேர் பேசும் அனுபவம் ஒரு அதிசயமாகவே இருந்தது. இதை உண்மையில் வாழும் நாள் வந்தால் நிச்சயமாக அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வேன்!

@arrahman

#Rahman 

#கனவுகள் #ரகுமானுடன்_சந்திப்பு #திருச்செந்தூர்