செவ்வாய், 21 ஜனவரி, 2025

கவியரசன் வைரமுத்துவுக்கு உரைத்த அற்புதமான பாராட்டுகள்: தமிழின் பெருமை, கவிதையின் சக்தி!

 நான்கூட ஒரு நூலகப் பறவைதான்; இல்லையென்றால் அரிவாள்களோடும் கடப்பாரைகளோடும் கழிந்திருக்கும் என் வாழ்வு"// எனும் உங்கள் (வைரமுத்து வின்)


வார்த்தைகள், உங்கள் கவி ஆற்றலின் சிகரத்தை வெளிப்படுத்துகிறது.

வேல் கம்பும், வீச்சு அருவாவும் என வெற்றியின் அடையாளமாக வாழ்ந்த முன்னோர்களின் பாதையில், 

கூர்மையான பேனா கொண்டு நீங்கள் உருவாக்கிய கவிதைகளும் பாடல்களும் தமிழின் வீரத்தையும் அழகிய சுவையும் புதிய வடிவில் காட்சிப்படுத்துகிறது.


கள்ளிக்காட்டு கம்பனே, உங்கள் கற்றல், சிந்தனை, எழுத்து இவையனைத்தும் எங்களை அசர வைத்தது மட்டுமல்ல, தேசிய விருதுகள் மூலம் உலகத்துக்கும் தமிழின் வலிமையை வெளிப்படுத்தியது.

உங்கள் வார்த்தைகள் தட்டுப்பாடில்லா கோடுகளாக எங்கள் மனதை ஆளுகிறது. நீங்கள் என்றும் கவியுலக சிகரமே @Vairamuthu! ❤️👏🙏🏻

#Vairamuthu


இவன் 

ராஜா. க 

 நான்கூட ஒரு நூலகப் பறவைதான்; இல்லையென்றால் அரிவாள்களோடும் கடப்பாரைகளோடும் கழிந்திருக்கும் என் வாழ்வு"// எனும் உங்கள் (வைரமுத்து வின்)


வார்த்தைகள், உங்கள் கவி ஆற்றலின் சிகரத்தை வெளிப்படுத்துகிறது.

வேல் கம்பும், வீச்சு அருவாவும் என வெற்றியின் அடையாளமாக வாழ்ந்த முன்னோர்களின் பாதையில், 

கூர்மையான பேனா கொண்டு நீங்கள் உருவாக்கிய கவிதைகளும் பாடல்களும் தமிழின் வீரத்தையும் அழகிய சுவையும் புதிய வடிவில் காட்சிப்படுத்துகிறது.


கள்ளிக்காட்டு கம்பனே, உங்கள் கற்றல், சிந்தனை, எழுத்து இவையனைத்தும் எங்களை அசர வைத்தது மட்டுமல்ல, தேசிய விருதுகள் மூலம் உலகத்துக்கும் தமிழின் வலிமையை வெளிப்படுத்தியது.

உங்கள் வார்த்தைகள் தட்டுப்பாடில்லா கோடுகளாக எங்கள் மனதை ஆளுகிறது. நீங்கள் என்றும் கவியுலக சிகரமே @Vairamuthu! ❤️👏🙏🏻

#Vairamuthu


இவன் 

ராஜா. க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக