செவ்வாய், 18 மே, 2021

Chess ம் வாழ்க்கையும்

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

வியாழன், 6 மே, 2021

ஸ்டாலின்_எனும்_நான்

 கலைஞரோட மகன் தான். ஆனா அவருக்கு எதுவுமே சுலபமாக கிடைக்கவில்லை எதுவுமே தானாகவும் வரவில்லை!


அவரிடம் என்ன ஆளுமை இருக்குனு கேட்ட நடுநிலைவாதிகளே.


10 வருஷம் ஆட்சியில் இல்லையென்றாலும் கட்சியை காப்பாற்றினார்.


2011 இல் மிக பெரிய தோல்வி,

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை, அதை தொடர்ந்து நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை,


இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை  திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் கலைஞர்  கூட சந்திந்தது இல்லை.


2016 சட்டமன்ற தேர்தல் பலமான எதிர்க்கட்சி, அதை தொடர்ந்து 2019 கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தல், இந்தியா ஓர் முடிவெடுக்க தமிழ்நாடு மட்டும் வேறுமுடிவு எடுத்தது. 


அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் , எத்தனையோ சாணக்கியர்கள் திமுக வின் கூட்டனி உடையும். கண்டிப்பாக இந்த முறையும் ஆட்சி க்கு வர முடியாது என்று ஆருடம் கூறினார்கள்.


மேலும் ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பிரம்மரிஷி அளவுக்கு ஓரு பில்டப்.


வாட்ஸப், முகநூல் என்று எங்கு திரும்பினாலும் பல அவதூறுகள். பாஜக என்ற பலமான எதிர்க்கட்சி யை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. பாஜக வின் ஒரே நோக்கம் திமுக வெற்றியை தடுப்பது மட்டுமே ஒரே இலக்கு. அதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.


மேலும்  அன்று தொடங்கிய அதிமுக முதல் நேற்று தொடங்கிய மையம் வரை திமுக வையே வசைபாடினார்.


உழைப்பு உழைப்பு உழைப்பு!!

தன் 50 வருட உழைப்பு 

என்ற கருவியால் இவை அனைத்தையும் முறியடித்து தனி பெரும்பான்மையுடன் திமுக என்ற கட்சியை ஆறாவது முறை ஆட்சி கட்டிலில் அமரவைத்து  முதல்வர்  ஆகியுள்ளார் திரு.ஸ்டாலின்.


அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம், இது வரை கண்டிராத நிதி நெருக்கடி, கொரானா என்ற 

பெருந்தொற்று இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றுவார் என்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !!! 


#ஸ்டாலின்_எனும்_நான்


 கலைஞரோட மகன் தான். ஆனா அவருக்கு எதுவுமே சுலபமாக கிடைக்கவில்லை எதுவுமே தானாகவும் வரவில்லை!


அவரிடம் என்ன ஆளுமை இருக்குனு கேட்ட நடுநிலைவாதிகளே.


10 வருஷம் ஆட்சியில் இல்லையென்றாலும் கட்சியை காப்பாற்றினார்.


2011 இல் மிக பெரிய தோல்வி,

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை, அதை தொடர்ந்து நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை,


இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை  திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் கலைஞர்  கூட சந்திந்தது இல்லை.


2016 சட்டமன்ற தேர்தல் பலமான எதிர்க்கட்சி, அதை தொடர்ந்து 2019 கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தல், இந்தியா ஓர் முடிவெடுக்க தமிழ்நாடு மட்டும் வேறுமுடிவு எடுத்தது. 


அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் , எத்தனையோ சாணக்கியர்கள் திமுக வின் கூட்டனி உடையும். கண்டிப்பாக இந்த முறையும் ஆட்சி க்கு வர முடியாது என்று ஆருடம் கூறினார்கள்.


மேலும் ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பிரம்மரிஷி அளவுக்கு ஓரு பில்டப்.


வாட்ஸப், முகநூல் என்று எங்கு திரும்பினாலும் பல அவதூறுகள். பாஜக என்ற பலமான எதிர்க்கட்சி யை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. பாஜக வின் ஒரே நோக்கம் திமுக வெற்றியை தடுப்பது மட்டுமே ஒரே இலக்கு. அதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.


மேலும்  அன்று தொடங்கிய அதிமுக முதல் நேற்று தொடங்கிய மையம் வரை திமுக வையே வசைபாடினார்.


உழைப்பு உழைப்பு உழைப்பு!!

தன் 50 வருட உழைப்பு 

என்ற கருவியால் இவை அனைத்தையும் முறியடித்து தனி பெரும்பான்மையுடன் திமுக என்ற கட்சியை ஆறாவது முறை ஆட்சி கட்டிலில் அமரவைத்து  முதல்வர்  ஆகியுள்ளார் திரு.ஸ்டாலின்.


அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம், இது வரை கண்டிராத நிதி நெருக்கடி, கொரானா என்ற 

பெருந்தொற்று இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றுவார் என்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !!! 


#ஸ்டாலின்_எனும்_நான்


வெள்ளி, 16 ஏப்ரல், 2021

இளைப்பாருங்கள் சின்ன கலைவானரே

 இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த  சிறப்பான (சிரிப்பு) நட்சத்திரம் நடிகர் விவேக் !!


எழுத்தாளர் பாலகுமாரன் வரிகள் நாம பூமியில் 

வாழ்ந்ததற்கு நினைவாக atleast ஒரு மரமாவது நட்டுட்டு போகனும் என்பார்.


நடிப்போடு நில்லாமல் சமூக பொறுப்போடு பூமிக்கு பல மரங்கள் கொடுத்த இயற்கை ஆர்வளர். 


உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் !!

 

RIP #vivek


 இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த  சிறப்பான (சிரிப்பு) நட்சத்திரம் நடிகர் விவேக் !!


எழுத்தாளர் பாலகுமாரன் வரிகள் நாம பூமியில் 

வாழ்ந்ததற்கு நினைவாக atleast ஒரு மரமாவது நட்டுட்டு போகனும் என்பார்.


நடிப்போடு நில்லாமல் சமூக பொறுப்போடு பூமிக்கு பல மரங்கள் கொடுத்த இயற்கை ஆர்வளர். 


உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் !!

 

RIP #vivek


வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கர்ணன் என்னும் கதாநாயகன்

 கர்ணன் -  இப்படத்தை புரிந்து கொள்வதற்கு பெரிய அளவிலான ஜாதியை பற்றிய புரிதல் எல்லாம் தேவையில்லை. 


கதை -  

பேருந்து நிறுத்தம் கூட இல்லாத  ஒரு கிராமத்தில் வசிக்கும்  (கொடியன்குளம்) குடிமகனாக  பார்த்தால் அம்மக்களின் வலியும் ,வேதனையும் புரியும் அவ்ளோ தான் எனக்கு புரிந்தது.


படத்தில் காட்டப்படும் குறியீடுகள் (கால்களை கட்டிய கழுதை, மீன், வாள்,தலையில்லா புத்தர் சிலை)

இதெல்லாம் என்னவென்று கூட எனக்கு தெரியாது.


அதனால் தான் என்னவோ திரையில் கொடியன்குளம் என்கிற ஊரில், பேருந்தை நிறுத்த தனியார் பேருந்து முதலாளி ஒப்பு கொண்ட பின் அம்மக்கள் மகிழ்ச்சி யடைவதை போல் நானும்  மகிழ்ச்சியடைந்தேன்.


அதற்கு பின்  படத்தில் நடக்கும் காட்சிகள் , வன்முறை   சம்பவங்கள் போன்ற செய்திகளை  அந்நாளில் செய்தித்தாள்களில் படிக்கையில் ஏன் இப்படி காட்டு மிராண்டி தனமாக நடந்து கொள்கிறார்கள் என நினைத்த இலட்சம் பேர்களில் நானும் ஒருவன்.


அந்த வன்முறைக்கான மூல  காரணம் என்ன வென்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 


அது போன்ற காரணங்களை திரையில் நாம் காணும் போது நம்மை அறியாமலேயே நாமும் நடக்கும் வன்முறையை ஆதரிக்க வேண்டிவருகிறது.



வன்முறை என்ற வார்த்தை அது நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காரனுக்கு மட்டும் பொருந்தாது, அதற்கு பின்  என்னை நிமிர்ந்து கூட நீ பார்த்து பேச கூடாது என்று நினைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இது பொருந்தும்.


ஒரு வழியான போராட்டத்திற்கு பிற்பாடு கதையின் நாயகன் (கர்ணன்) விருப்பப்படி அந்த ஊர் மக்கள் பள்ளிக்கு செல்கிறார்கள், மேற்படிப்புக்கு கல்லூரிக்கு சென்று, படித்து, வேலைக்கும் செல்கிறார்கள்.

கொடியன்குளம் ஊருக்கு பேருந்து நிறுத்ததோடு நில்லாமல் கொடியன்குளம் என்ற பெயர் பலகை தாங்கிக்கொண்டு  மினி பஸ் அரசு சார்பில் விடப்படுகிறது.


தனுஷ் கர்ணனாக கலக்கியுள்ளார், கூடவே நடிகர் லால் தனுஷை ஓவர் டேக் செய்கிறார் நடிப்பில். கதாநாயகி, தனுஷின் அம்மா, அப்பா,அக்கா மற்றும் யோகிபாபு கதாப்பாத்திரங்கள் கனகச்சிதமாக பொருந்துகிறது. 


சந்தோஷ் நாராயணன் இசை கிராமத்தில் வசித்த ஒருவராகவே மாறியுள்ளார்,

உதாரணம் மஞ்சனந்தி பாடல். 



இப்படத்தை மணிரத்னம், சங்கர்ஏன் ? வெற்றி மாறன் இயக்கியிருந்தால் 1000 Fire  🔥🔥🔥🔥

விட்டிருக்கும் நம் சமூகம்  இயக்குனர் மாரிசெல்வராஜ் (இளம்வயது) என்பதால் என்னவோ படத்தை ஏற்று கொள்ள மறுக்கிறது ஒரு சமூகம். 



எம்.ஆர் ராதா கூறுவது போல் யார் கூறுகிறார் என்று பார்க்காமல் என்ன கூறுகிறார் என்று பார்த்தால் நாடும் மாறும், நாகரிகமும் மாறும்.


மாரி செல்வராஜ் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களின் மற்றோரு காவியம் 👌🏼👌🏼👌🏼👌🏼

#கர்ணன் #Dhanush #Santosh #Mariselvaraj


இவன்

ராஜா.க


 கர்ணன் -  இப்படத்தை புரிந்து கொள்வதற்கு பெரிய அளவிலான ஜாதியை பற்றிய புரிதல் எல்லாம் தேவையில்லை. 


கதை -  

பேருந்து நிறுத்தம் கூட இல்லாத  ஒரு கிராமத்தில் வசிக்கும்  (கொடியன்குளம்) குடிமகனாக  பார்த்தால் அம்மக்களின் வலியும் ,வேதனையும் புரியும் அவ்ளோ தான் எனக்கு புரிந்தது.


படத்தில் காட்டப்படும் குறியீடுகள் (கால்களை கட்டிய கழுதை, மீன், வாள்,தலையில்லா புத்தர் சிலை)

இதெல்லாம் என்னவென்று கூட எனக்கு தெரியாது.


அதனால் தான் என்னவோ திரையில் கொடியன்குளம் என்கிற ஊரில், பேருந்தை நிறுத்த தனியார் பேருந்து முதலாளி ஒப்பு கொண்ட பின் அம்மக்கள் மகிழ்ச்சி யடைவதை போல் நானும்  மகிழ்ச்சியடைந்தேன்.


அதற்கு பின்  படத்தில் நடக்கும் காட்சிகள் , வன்முறை   சம்பவங்கள் போன்ற செய்திகளை  அந்நாளில் செய்தித்தாள்களில் படிக்கையில் ஏன் இப்படி காட்டு மிராண்டி தனமாக நடந்து கொள்கிறார்கள் என நினைத்த இலட்சம் பேர்களில் நானும் ஒருவன்.


அந்த வன்முறைக்கான மூல  காரணம் என்ன வென்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 


அது போன்ற காரணங்களை திரையில் நாம் காணும் போது நம்மை அறியாமலேயே நாமும் நடக்கும் வன்முறையை ஆதரிக்க வேண்டிவருகிறது.



வன்முறை என்ற வார்த்தை அது நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காரனுக்கு மட்டும் பொருந்தாது, அதற்கு பின்  என்னை நிமிர்ந்து கூட நீ பார்த்து பேச கூடாது என்று நினைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இது பொருந்தும்.


ஒரு வழியான போராட்டத்திற்கு பிற்பாடு கதையின் நாயகன் (கர்ணன்) விருப்பப்படி அந்த ஊர் மக்கள் பள்ளிக்கு செல்கிறார்கள், மேற்படிப்புக்கு கல்லூரிக்கு சென்று, படித்து, வேலைக்கும் செல்கிறார்கள்.

கொடியன்குளம் ஊருக்கு பேருந்து நிறுத்ததோடு நில்லாமல் கொடியன்குளம் என்ற பெயர் பலகை தாங்கிக்கொண்டு  மினி பஸ் அரசு சார்பில் விடப்படுகிறது.


தனுஷ் கர்ணனாக கலக்கியுள்ளார், கூடவே நடிகர் லால் தனுஷை ஓவர் டேக் செய்கிறார் நடிப்பில். கதாநாயகி, தனுஷின் அம்மா, அப்பா,அக்கா மற்றும் யோகிபாபு கதாப்பாத்திரங்கள் கனகச்சிதமாக பொருந்துகிறது. 


சந்தோஷ் நாராயணன் இசை கிராமத்தில் வசித்த ஒருவராகவே மாறியுள்ளார்,

உதாரணம் மஞ்சனந்தி பாடல். 



இப்படத்தை மணிரத்னம், சங்கர்ஏன் ? வெற்றி மாறன் இயக்கியிருந்தால் 1000 Fire  🔥🔥🔥🔥

விட்டிருக்கும் நம் சமூகம்  இயக்குனர் மாரிசெல்வராஜ் (இளம்வயது) என்பதால் என்னவோ படத்தை ஏற்று கொள்ள மறுக்கிறது ஒரு சமூகம். 



எம்.ஆர் ராதா கூறுவது போல் யார் கூறுகிறார் என்று பார்க்காமல் என்ன கூறுகிறார் என்று பார்த்தால் நாடும் மாறும், நாகரிகமும் மாறும்.


மாரி செல்வராஜ் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களின் மற்றோரு காவியம் 👌🏼👌🏼👌🏼👌🏼

#கர்ணன் #Dhanush #Santosh #Mariselvaraj


இவன்

ராஜா.க


சனி, 20 மார்ச், 2021

செல்வ மகள் திட்டம் !!!

 


மத்திய அரசின் (மோடி) செல்வ மக்கள் திட்டம் !!!

2014/15  ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் குறைந்தது 14 வருடம் பணம் கட்டனும் என்று இருந்தது. ஆனால் இப்போது 15 வருடம்.


15 வருஷம் கட்டிட்டு மெச்சூரிட்டிக்கு  நாம் 6 வருஷம் காத்திருக்கனும்.

2015 இல் அதற்கு அரசு 9.2% கொடுத்த வட்டி
8.60 %  அதை தொடர்ந்து
8.50,
8.40,
8.10, என்று  வருஷா வருஷம் படி படியாக குறைந்து இப்போது வெறும் 7.6% தான் கொடுக்கிறார்கள்.

எப்டியும் 15 வருஷம் கழிச்சி கேக்கறப்ப கம்பெனிக்கு கட்டுபடியாகலனு சொல்லி நாம் கொடுத்த காசை அப்படியே திருப்பி கொடுத்தாலும் ஆச்சரிய படுவதில்லை.

இத்திட்டம் மக்களை பாதுகாக்க அரசு கொண்டு வந்த திட்டம் போன்றது அல்லாமால்  அரசை பாதுகாக்க மக்கள் மீது சுமத்தப்படும் திட்டம் என்றாகிவிட்டது.

ஆதாரம் கேட்பவர்கள் கவனத்திற்கு.

சரி , குறை கூறாமல் அதற்கு மாற்று என்ன ? என்று கேட்கும் அப்பாவி மக்களுக்கு.

தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் !!! அது தான் ஒரே வழி.  Share Market இல் நான் புலி என்பவர்களுக்கு இது பொருந்தாது.

தொடர்ந்து எழுதுவோம்
ராஜா.க

 


மத்திய அரசின் (மோடி) செல்வ மக்கள் திட்டம் !!!

2014/15  ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் குறைந்தது 14 வருடம் பணம் கட்டனும் என்று இருந்தது. ஆனால் இப்போது 15 வருடம்.


15 வருஷம் கட்டிட்டு மெச்சூரிட்டிக்கு  நாம் 6 வருஷம் காத்திருக்கனும்.

2015 இல் அதற்கு அரசு 9.2% கொடுத்த வட்டி
8.60 %  அதை தொடர்ந்து
8.50,
8.40,
8.10, என்று  வருஷா வருஷம் படி படியாக குறைந்து இப்போது வெறும் 7.6% தான் கொடுக்கிறார்கள்.

எப்டியும் 15 வருஷம் கழிச்சி கேக்கறப்ப கம்பெனிக்கு கட்டுபடியாகலனு சொல்லி நாம் கொடுத்த காசை அப்படியே திருப்பி கொடுத்தாலும் ஆச்சரிய படுவதில்லை.

இத்திட்டம் மக்களை பாதுகாக்க அரசு கொண்டு வந்த திட்டம் போன்றது அல்லாமால்  அரசை பாதுகாக்க மக்கள் மீது சுமத்தப்படும் திட்டம் என்றாகிவிட்டது.

ஆதாரம் கேட்பவர்கள் கவனத்திற்கு.

சரி , குறை கூறாமல் அதற்கு மாற்று என்ன ? என்று கேட்கும் அப்பாவி மக்களுக்கு.

தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் !!! அது தான் ஒரே வழி.  Share Market இல் நான் புலி என்பவர்களுக்கு இது பொருந்தாது.

தொடர்ந்து எழுதுவோம்
ராஜா.க

ஞாயிறு, 14 மார்ச், 2021

ரோஜாவும், காரைடையான் நோன்பு

 காரைடையான் நோன்பு 


சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 


அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 


இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 


ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு

#Roja #Movie 


 காரைடையான் நோன்பு 


சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 


அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 


இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 


ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!


#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு

#Roja #Movie 


ஞாயிறு, 7 மார்ச், 2021

Happy Women's Day

 நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள் என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் , 


பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப 

சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும் படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,


அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,

கவிதை,கற்பனை,காதல் என இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்  உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,  


நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து நடமாடும் பெண்களே,


நான் கண்ட வேலு நாச்சியார்களே அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Happy Women's Day #HWD

இவன் 

ராஜா.க


 நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள் என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் , 


பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப 

சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும் படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,


அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,

கவிதை,கற்பனை,காதல் என இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்  உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,  


நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து நடமாடும் பெண்களே,


நான் கண்ட வேலு நாச்சியார்களே அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Happy Women's Day #HWD

இவன் 

ராஜா.க