செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழ் சினிமாவின் புற்று நோய்

தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம். 

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க
தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம். 

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க

ஞாயிறு, 7 ஜூன், 2020

சிலேடையும், ரிதமும்

பிடித்த வரிகள் !!!

தமிழ் இலக்கணங்களில் அழகான மற்றும் நகைச்சுவை பொருள் படி மக்களுக்கு கருத்தை கொண்டு சேர்வதில்
"சிலேடை" பங்கு அதிகம்.

சிலேடை என்பது இரு நபர்களின் பொதுவான குணங்களை மிக அழகாக எடுத்துரைப்பது.
ரிதம் படத்தில் இடம்பெறும்
" நதியே நதியே "  பாடலில் தண்ணீரையும்,பெண்ணையம் ஒப்பிட்டிருப்பார் கவிஞர்.

காதலியின் அருமை பிரிவில்,
மனைவியின் அருமை மறைவில்,
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் ,
விரல்கள் தொட்டால் உருகும்,
நீரும் பெண்ணும் ஒன்று ,
வாடையிலே !!!!

வண்ண வண்ணப் பெண்ணே, வட்டமிடும் நதியே,
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு !!

மெல்லிசைகள் படைத்தல்,
மேடு பள்ளம் மறைத்தல் ,
நதிகளின் குணமே
அது நங்கையின்  குணமே !!!

பெண்ணின் பெருமையையம்,
தண்ணீரின் அருமையையும் தன்
"வைர" வரிகளால் பதித்தவர்
வைரமுத்து !!!

#வைரமுத்து #ரிதம் #தமிழ்பாடல்கள்

#Vairamuthu #Rahman

இவன்
ராஜா.க
பிடித்த வரிகள் !!!

தமிழ் இலக்கணங்களில் அழகான மற்றும் நகைச்சுவை பொருள் படி மக்களுக்கு கருத்தை கொண்டு சேர்வதில்
"சிலேடை" பங்கு அதிகம்.

சிலேடை என்பது இரு நபர்களின் பொதுவான குணங்களை மிக அழகாக எடுத்துரைப்பது.
ரிதம் படத்தில் இடம்பெறும்
" நதியே நதியே "  பாடலில் தண்ணீரையும்,பெண்ணையம் ஒப்பிட்டிருப்பார் கவிஞர்.

காதலியின் அருமை பிரிவில்,
மனைவியின் அருமை மறைவில்,
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் ,
விரல்கள் தொட்டால் உருகும்,
நீரும் பெண்ணும் ஒன்று ,
வாடையிலே !!!!

வண்ண வண்ணப் பெண்ணே, வட்டமிடும் நதியே,
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு !!

மெல்லிசைகள் படைத்தல்,
மேடு பள்ளம் மறைத்தல் ,
நதிகளின் குணமே
அது நங்கையின்  குணமே !!!

பெண்ணின் பெருமையையம்,
தண்ணீரின் அருமையையும் தன்
"வைர" வரிகளால் பதித்தவர்
வைரமுத்து !!!

#வைரமுத்து #ரிதம் #தமிழ்பாடல்கள்

#Vairamuthu #Rahman

இவன்
ராஜா.க

திங்கள், 25 மே, 2020

செண்டிமெண்ட்

செண்டிமெண்ட்

இந்த வார்த்தைக்கும் நம்ம தமிழ் சினிமாவிற்கும் உள்ள தொடர்பு
“அம்பானிக்கும்,ஐபில் கப்பிற்கும்” உள்ள தொடர்பு போல் உறுதியானது, பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்.

இந்த மாதிரி செண்டிமெண்ட் ஷங்கர், மனிரத்தனம் போன்ற ஆளுமைகளை போல விட்டு வைப்பதில்லை. இயக்குனர் மணிரத்தனம் படங்களில் பார்த்திந்திங்கனா “Bus(பேருந்து)” ஒரு செண்டிமெண்ட்.

படத்தோட கதாநாயகனும்,
கதாநாயகியும் பேருந்தில் அமர்ந்து பேசி கொள்வதை போல் சில காட்சிகளை வைத்திருப்பார். அந்த காட்சி மிக இயல்பாகவும், ரொமெண்டிக்காகவும் இருக்கும்.

மெளனராகம் தொடங்கி அலைபாயுதே,ஆயுத எழுத்து,கடல்,
ஒ காதல் கண்மணி படங்கள் வரை காட்சிகள் தொடர்கிறது.

இது போல train  சில படங்களில் வரும்,ஹீரோ clean shave பண்ணியிருப்பார். இதையெல்லாம் சில குறியீடுனு கூட சொல்லுவார்கள்.

இயக்குனர் சுந்தர்.C யோட நிறைய படங்களில் உருட்டு கட்டை வரும்

பொதுவாக நம்ம எல்லாருக்கும் கூட இந்த மாதிரி சின்ன,சின்ன செண்டிமெண்ட் இருக்கும். இந்த மாதிரி பண்னினா success ஆகி இருக்கும், அதே அப்படியே எப்பவும் follow பண்னுவோம்.

வாழ்க்கைனா சில செண்டிமெண்ட்ஸ்கள் இருக்க தானே செய்யும்.

இவண்
ராஜா.க
செண்டிமெண்ட்

இந்த வார்த்தைக்கும் நம்ம தமிழ் சினிமாவிற்கும் உள்ள தொடர்பு
“அம்பானிக்கும்,ஐபில் கப்பிற்கும்” உள்ள தொடர்பு போல் உறுதியானது, பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்.

இந்த மாதிரி செண்டிமெண்ட் ஷங்கர், மனிரத்தனம் போன்ற ஆளுமைகளை போல விட்டு வைப்பதில்லை. இயக்குனர் மணிரத்தனம் படங்களில் பார்த்திந்திங்கனா “Bus(பேருந்து)” ஒரு செண்டிமெண்ட்.

படத்தோட கதாநாயகனும்,
கதாநாயகியும் பேருந்தில் அமர்ந்து பேசி கொள்வதை போல் சில காட்சிகளை வைத்திருப்பார். அந்த காட்சி மிக இயல்பாகவும், ரொமெண்டிக்காகவும் இருக்கும்.

மெளனராகம் தொடங்கி அலைபாயுதே,ஆயுத எழுத்து,கடல்,
ஒ காதல் கண்மணி படங்கள் வரை காட்சிகள் தொடர்கிறது.

இது போல train  சில படங்களில் வரும்,ஹீரோ clean shave பண்ணியிருப்பார். இதையெல்லாம் சில குறியீடுனு கூட சொல்லுவார்கள்.

இயக்குனர் சுந்தர்.C யோட நிறைய படங்களில் உருட்டு கட்டை வரும்

பொதுவாக நம்ம எல்லாருக்கும் கூட இந்த மாதிரி சின்ன,சின்ன செண்டிமெண்ட் இருக்கும். இந்த மாதிரி பண்னினா success ஆகி இருக்கும், அதே அப்படியே எப்பவும் follow பண்னுவோம்.

வாழ்க்கைனா சில செண்டிமெண்ட்ஸ்கள் இருக்க தானே செய்யும்.

இவண்
ராஜா.க

செவ்வாய், 19 மே, 2020

லவ் டுடே

90 களில் நடந்த காதலை அழுத்தமாக கூறிய படம்.

கம்யூட்டர் class, பஸ் டாப்பில் காத்திருப்பு, வாட்ச்சில் காதலியின் புகைப்படம்.

பட்டி தொட்டி எங்கும் ஒலித்த
என்ன அழகு,ஏன் பெண் என்று பிறந்தாய் பாடல்.

நம் நட்பு வட்டாரத்தில் கண்டிப்பாக இது போன்ற கணேஷ் பார்த்திருப்போம்.

இப்போது இப்படத்தை பார்த்து
சிலர் சிரிக்கலாம்,
சிலர் ரசிக்கலாம்

#லவ்டுடே
90 களில் நடந்த காதலை அழுத்தமாக கூறிய படம்.

கம்யூட்டர் class, பஸ் டாப்பில் காத்திருப்பு, வாட்ச்சில் காதலியின் புகைப்படம்.

பட்டி தொட்டி எங்கும் ஒலித்த
என்ன அழகு,ஏன் பெண் என்று பிறந்தாய் பாடல்.

நம் நட்பு வட்டாரத்தில் கண்டிப்பாக இது போன்ற கணேஷ் பார்த்திருப்போம்.

இப்போது இப்படத்தை பார்த்து
சிலர் சிரிக்கலாம்,
சிலர் ரசிக்கலாம்

#லவ்டுடே

ஞாயிறு, 17 மே, 2020

திருமலையும், விவேக்கும்

திருமலை படத்தோட shooting எல்லாம் முடித்துவிட்டு first copy அடிப்படையில் படத்தோட
producer இயக்குனர் பாலசந்தர் படம் திரையிடபட்டது,
படம் பார்த்தவர் படத்தில் Relaxation மிஸ்லிங் என கூற பின்னர் விவேக்கின் காட்சி தனி track இல் படமாக்கபட்டிருக்கும்.

பெயருக்கு இரண்டு காட்சிகளில் விஜயும்,விவேக்கும் சேர்ந்திருப்பார்கள். 

அவர் கணிப்பு படி படத்தில் விவேக்கின் காமெடி நல்ல Relaxation ஆக இருக்கும்.

இயக்குனர் சிகரம்னா சும்மாவா ??

#KB
திருமலை படத்தோட shooting எல்லாம் முடித்துவிட்டு first copy அடிப்படையில் படத்தோட
producer இயக்குனர் பாலசந்தர் படம் திரையிடபட்டது,
படம் பார்த்தவர் படத்தில் Relaxation மிஸ்லிங் என கூற பின்னர் விவேக்கின் காட்சி தனி track இல் படமாக்கபட்டிருக்கும்.

பெயருக்கு இரண்டு காட்சிகளில் விஜயும்,விவேக்கும் சேர்ந்திருப்பார்கள். 

அவர் கணிப்பு படி படத்தில் விவேக்கின் காமெடி நல்ல Relaxation ஆக இருக்கும்.

இயக்குனர் சிகரம்னா சும்மாவா ??

#KB

வெள்ளி, 15 மே, 2020

பசி என்னும் கலி

இந்திய நாட்டின் பட்ஜெட் தொகை
மதிப்பீடு 200 இலட்ஷம் கோடி யாம்
அதில் 10% என்பது 20 இலட்ஷம் கோடி அதை special package  திட்டம் என்று கூறி திட்டங்களை அடுக்கினார் நிதி அமைச்சர்.

சமானியனாக ஒரு கேள்வி எழுகிறது , இந்த பணம் நேரடியாக அடி மட்டத்தில் உள்ள குடிமகனாக சென்று அடைய முடியுமா ? என்றால் முடியாது. ஏன் ?

சிறிய வயதில் நாம் அனைவரும் செடிக்கு தண்ணீர் விட்டுருப்போம், அதில் சிலர் விவரம் தெரியாமல் செடியின் மேலிருந்து செடியின் இலைகளுக்கு தண்ணீரை கொட்டுவார்கள். அவ்வாறு செய்கையில் மேலை உள்ள செடிக்கு தண்ணீரில் நனையும்.ஆனால் ஒட்டுமொத்த செடியும் வளரும் என்று நினைத்தால் அது நம் தவறு.

அது போலவே அரசின் இந்த செயல்பாடும் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

என்ன செய்திருக்க வேண்டும் ?

200இலட்ஷம் கோடி அதில் 1%
2இலட்ஷம் கோடியை 
68000₹ கோடி வீதம்
மூன்று மாதங்களில் 
6000₹ (ஒவ்வொரு மாதம் )
வழங்கினால்
11ஆயிரம் கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் என்றாலும் 44000 கோடி மக்கள் பயன்பெறுவர்கள்.

அவர்கள் account இல் நேரடியாகவே பணத்தை போடலாம் அதற்கு வழி வகையும் உள்ளது பிரதமரின்( Nil Balance account ).
கீழே உள்ளவர்களிடத்தில் பணம் சென்றால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் பண சுழற்சியும் அனைத்து மட்டங்களிலும் நடக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகு நிலைமை சீரைடையும் வழக்கமான தொழிலை
செய்து அவர்கள்  பிழைத்து கொள்வார்கள்.

நான் மேல் கூறிய உவமையோடு ஒப்பிடுகையில் செடியின் வேர்களில் தண்ணீர் விடுகையில் ஒட்டு மொத்த செடியும் வளறும். அது போல மக்களை கோரானா என்ற கொடூரனோடு அல்லாமல் பசி என்ற கலியிடமிருந்து கூட காப்பாற்றியிருக்கலாம்.

இவன்
சாமானியன்.
இந்திய நாட்டின் பட்ஜெட் தொகை
மதிப்பீடு 200 இலட்ஷம் கோடி யாம்
அதில் 10% என்பது 20 இலட்ஷம் கோடி அதை special package  திட்டம் என்று கூறி திட்டங்களை அடுக்கினார் நிதி அமைச்சர்.

சமானியனாக ஒரு கேள்வி எழுகிறது , இந்த பணம் நேரடியாக அடி மட்டத்தில் உள்ள குடிமகனாக சென்று அடைய முடியுமா ? என்றால் முடியாது. ஏன் ?

சிறிய வயதில் நாம் அனைவரும் செடிக்கு தண்ணீர் விட்டுருப்போம், அதில் சிலர் விவரம் தெரியாமல் செடியின் மேலிருந்து செடியின் இலைகளுக்கு தண்ணீரை கொட்டுவார்கள். அவ்வாறு செய்கையில் மேலை உள்ள செடிக்கு தண்ணீரில் நனையும்.ஆனால் ஒட்டுமொத்த செடியும் வளரும் என்று நினைத்தால் அது நம் தவறு.

அது போலவே அரசின் இந்த செயல்பாடும் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

என்ன செய்திருக்க வேண்டும் ?

200இலட்ஷம் கோடி அதில் 1%
2இலட்ஷம் கோடியை 
68000₹ கோடி வீதம்
மூன்று மாதங்களில் 
6000₹ (ஒவ்வொரு மாதம் )
வழங்கினால்
11ஆயிரம் கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் என்றாலும் 44000 கோடி மக்கள் பயன்பெறுவர்கள்.

அவர்கள் account இல் நேரடியாகவே பணத்தை போடலாம் அதற்கு வழி வகையும் உள்ளது பிரதமரின்( Nil Balance account ).
கீழே உள்ளவர்களிடத்தில் பணம் சென்றால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் பண சுழற்சியும் அனைத்து மட்டங்களிலும் நடக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகு நிலைமை சீரைடையும் வழக்கமான தொழிலை
செய்து அவர்கள்  பிழைத்து கொள்வார்கள்.

நான் மேல் கூறிய உவமையோடு ஒப்பிடுகையில் செடியின் வேர்களில் தண்ணீர் விடுகையில் ஒட்டு மொத்த செடியும் வளறும். அது போல மக்களை கோரானா என்ற கொடூரனோடு அல்லாமல் பசி என்ற கலியிடமிருந்து கூட காப்பாற்றியிருக்கலாம்.

இவன்
சாமானியன்.

திங்கள், 11 மே, 2020

கோவிந்தா கோவிந்தா


தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.

தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.