வியாழன், 13 மார்ச், 2025

காரடையான நோன்பு & ஹோளி

 காரடையான நோன்பு & ஹோளி



– ஒரே தேதியில் இரண்டு பண்டிகைகள்!


சத்யவான் - சாவித்ரி கேள்விப் பட்டிருப்போம். தனது கணவனின் உயிரை எமதர்ம ராஜனிடம் இருந்து வாதிட்டு மீட்டுக் கொண்ட சாவித்ரி – அந்த தினத்தின் நினைவாகவே ஒவ்வொரு பங்குனி மாதமும் பெண்கள் "காரடையான நோன்பு" கடைப்பிடித்து மஞ்சள் சரடு (கயிறு) கட்டிக்கொள்கிறார்கள்.


இதிலிருந்து மணிரத்னம் அவர்கள் எப்படி ஒரு சினிமா மாஸ்டர் பீஸ் உருவாக்கினார் தெரியுமா? ரோஜா (1992) – இந்த படத்தில், மதுபாலா தனது கணவர் அரவிந்த் சாமி

உயிரை மீட்கும் போராட்டம், சரியாக சாவித்ரியின் கதையுடன் ஒத்துப்போகும். audience-க்கு direct reference இல்லாமே ஒரு feel கொடுத்தார்.


ஆண்மிக பதிவில் ‘சினிமா போஸ்டர்’ தேவையா?’

சிலர் இப்படிச் சொல்லலாம். ஆனா, "எல்லாவற்றிலும் மசாலா வேண்டும்" என்பதே நம்ம பொது மனநிலை! அதனால்தான் வழக்கமான கதையையும், மண்ணின் நம்பிக்கையையும், சினிமா அழகாக உயிர்ப்பிக்கிறது.


இன்றைய தினம் இந்தியாவின் தெற்கில் காரடையான நோன்பு கொண்டாடப்படும்போது,


வட இந்தியாவில் ‘ஹோளி’ உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நேர்மையும், நல்லதே வெல்லும் என்பதற்கான அடையாளமாக பொய்யின் மீது உண்மை வென்றதை குறிக்கும் பண்டிகை.

வண்ணங்களை தூவி கொண்டாடும் ஹோளி – உறவுகளோடு நேரம் செலவிடும் காரடையான நோன்பு… இரண்டும் ஒன்றையே உணர்த்தும். நல்லதே வெல்லும்!


#KaaradayaanNombu #Holi2025 #TamilCulture #FestivalVibes #SavithriSatyavan #ColorsOfIndia #TamilFestivals


 காரடையான நோன்பு & ஹோளி



– ஒரே தேதியில் இரண்டு பண்டிகைகள்!


சத்யவான் - சாவித்ரி கேள்விப் பட்டிருப்போம். தனது கணவனின் உயிரை எமதர்ம ராஜனிடம் இருந்து வாதிட்டு மீட்டுக் கொண்ட சாவித்ரி – அந்த தினத்தின் நினைவாகவே ஒவ்வொரு பங்குனி மாதமும் பெண்கள் "காரடையான நோன்பு" கடைப்பிடித்து மஞ்சள் சரடு (கயிறு) கட்டிக்கொள்கிறார்கள்.


இதிலிருந்து மணிரத்னம் அவர்கள் எப்படி ஒரு சினிமா மாஸ்டர் பீஸ் உருவாக்கினார் தெரியுமா? ரோஜா (1992) – இந்த படத்தில், மதுபாலா தனது கணவர் அரவிந்த் சாமி

உயிரை மீட்கும் போராட்டம், சரியாக சாவித்ரியின் கதையுடன் ஒத்துப்போகும். audience-க்கு direct reference இல்லாமே ஒரு feel கொடுத்தார்.


ஆண்மிக பதிவில் ‘சினிமா போஸ்டர்’ தேவையா?’

சிலர் இப்படிச் சொல்லலாம். ஆனா, "எல்லாவற்றிலும் மசாலா வேண்டும்" என்பதே நம்ம பொது மனநிலை! அதனால்தான் வழக்கமான கதையையும், மண்ணின் நம்பிக்கையையும், சினிமா அழகாக உயிர்ப்பிக்கிறது.


இன்றைய தினம் இந்தியாவின் தெற்கில் காரடையான நோன்பு கொண்டாடப்படும்போது,


வட இந்தியாவில் ‘ஹோளி’ உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நேர்மையும், நல்லதே வெல்லும் என்பதற்கான அடையாளமாக பொய்யின் மீது உண்மை வென்றதை குறிக்கும் பண்டிகை.

வண்ணங்களை தூவி கொண்டாடும் ஹோளி – உறவுகளோடு நேரம் செலவிடும் காரடையான நோன்பு… இரண்டும் ஒன்றையே உணர்த்தும். நல்லதே வெல்லும்!


#KaaradayaanNombu #Holi2025 #TamilCulture #FestivalVibes #SavithriSatyavan #ColorsOfIndia #TamilFestivals


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக