செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இன்று

 தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்



இன்று (பிப்ரவரி 19) தமிழர் கலாச்சாரம், இலக்கியம், பாரம்பரியத்தை பாதுகாத்த மகான் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள். தமிழ் மொழிக்கு மறுவாழ்வு அளித்த மிகப்பெரிய பண்டிதர் என்பதால், இவரை "தமிழ்த் தாத்தா" என்று அழைக்கிறோம்.


தமிழறிஞனாக உருவான பயணம்


1845ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த உ.வே.சா, சிறுவயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டார். அந்த ஆர்வம் அவரை பல்வேறு பழைய நூல்களை சேகரிக்க, பதிப்பிக்க வைக்கும் பக்கம் அழைத்துச் சென்றது. அந்த காலத்தில் தமிழ் இலக்கியம் பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்தது. இதை உணர்ந்த அவர், தமிழின் தொன்மை மங்காமல் இருக்க பாடுபட்டார்.


தமிழ் காப்பியங்களை மீட்டெடுத்த சாதனை


சுவாமிநாத ஐயர் 

தம் வாழ்நாளையே "சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பெரியபுராணம்" உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கவே அர்ப்பணித்தார். கல்லில் செதுக்கியிருந்த கல்வெட்டுகள், பழமையான ஓலைச்சுவடிகள், நாசமாகும் தருவாயில் இருந்த நூல்கள்—இவை அனைத்தையும் தேடி, தொகுத்து, பதிப்பித்து அனைவரும் படிக்க வழிவகுத்தார்.


தமிழுக்கு தந்த ஒளி


உ.வே.சாமிநாத ஐயரின் அரும்பணி இல்லையென்றால், இன்று நாம் தமிழ் இலக்கிய மரபுகளை இவ்வளவு விரிவாக அறிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு பேராசிரியராக மட்டுமின்றி, தமிழ் மொழியின் உயிரோட்டமாக விளங்கியவர்.


புகழார்ந்த மரபு


தமிழுக்கு அளித்த அற்பணிப்பிற்கு அவருக்கு "தமிழ்த் தாத்தா" என்ற பெருமைமிக்க பட்டம் வழங்கப்பட்டது. தன் வாழ்க்கையை முழுவதுமாக தமிழ் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த இந்த மாமனிதரை நாம் என்றும் நினைவுகூர வேண்டும்.


இன்றைய தினம், அவரது பிறந்த நாளில், அவரது தொண்டுக்கு மரியாதை செலுத்துவோம்!


"தமிழுக்கு அவர் ஏற்ற ஒளி, காலம் கடந்தும் அழியாத மெருகு!"


தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று. 🙏🏻 

#தமிழ்த்தாத்தா #UVeSwaminathaIyer #தமிழ்மரபு

 தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்



இன்று (பிப்ரவரி 19) தமிழர் கலாச்சாரம், இலக்கியம், பாரம்பரியத்தை பாதுகாத்த மகான் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள். தமிழ் மொழிக்கு மறுவாழ்வு அளித்த மிகப்பெரிய பண்டிதர் என்பதால், இவரை "தமிழ்த் தாத்தா" என்று அழைக்கிறோம்.


தமிழறிஞனாக உருவான பயணம்


1845ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த உ.வே.சா, சிறுவயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டார். அந்த ஆர்வம் அவரை பல்வேறு பழைய நூல்களை சேகரிக்க, பதிப்பிக்க வைக்கும் பக்கம் அழைத்துச் சென்றது. அந்த காலத்தில் தமிழ் இலக்கியம் பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்தது. இதை உணர்ந்த அவர், தமிழின் தொன்மை மங்காமல் இருக்க பாடுபட்டார்.


தமிழ் காப்பியங்களை மீட்டெடுத்த சாதனை


சுவாமிநாத ஐயர் 

தம் வாழ்நாளையே "சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பெரியபுராணம்" உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கவே அர்ப்பணித்தார். கல்லில் செதுக்கியிருந்த கல்வெட்டுகள், பழமையான ஓலைச்சுவடிகள், நாசமாகும் தருவாயில் இருந்த நூல்கள்—இவை அனைத்தையும் தேடி, தொகுத்து, பதிப்பித்து அனைவரும் படிக்க வழிவகுத்தார்.


தமிழுக்கு தந்த ஒளி


உ.வே.சாமிநாத ஐயரின் அரும்பணி இல்லையென்றால், இன்று நாம் தமிழ் இலக்கிய மரபுகளை இவ்வளவு விரிவாக அறிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு பேராசிரியராக மட்டுமின்றி, தமிழ் மொழியின் உயிரோட்டமாக விளங்கியவர்.


புகழார்ந்த மரபு


தமிழுக்கு அளித்த அற்பணிப்பிற்கு அவருக்கு "தமிழ்த் தாத்தா" என்ற பெருமைமிக்க பட்டம் வழங்கப்பட்டது. தன் வாழ்க்கையை முழுவதுமாக தமிழ் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த இந்த மாமனிதரை நாம் என்றும் நினைவுகூர வேண்டும்.


இன்றைய தினம், அவரது பிறந்த நாளில், அவரது தொண்டுக்கு மரியாதை செலுத்துவோம்!


"தமிழுக்கு அவர் ஏற்ற ஒளி, காலம் கடந்தும் அழியாத மெருகு!"


தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று. 🙏🏻 

#தமிழ்த்தாத்தா #UVeSwaminathaIyer #தமிழ்மரபு

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

காதலிக்க நேரமில்லை – review

 காதலிக்க நேரமில்லை –




காதல் இருக்குது , 

காஸ்டு(caste) இருக்குது , 

ஆனா Logic இல்ல!


🎬 Story Summary:


நித்யா மேனன் – ஒரு independent architect, வாழ்க்கையை தனியா முன்னோக்கி நடத்துற modern woman.


அவளோட fiancé அவளை ditch பண்ணுறான் – அது எப்படி தெரியுமா?


அவனும், நித்யா மேனனின் best friend-உம் ஒன்றாக bed share பண்ணுறாங்க!


இதெல்லாம் English படத்துல பார்த்தது, இப்போ Tamil-லயும் trend- போல?


நித்யா – "Mayakkam Enna" Dhanush மாதிரி shock-ஆயிடுறாங்க!


"Men are trash" moment வருது!


ஆண்கள் காதல் தோல்வி அடைந்தால் என்ன செய்வர்களோ, அதெல்லாம் செய்கிறார்!


(குடி, சிகரெட், self-realization package!)


Love, Marriage – இதை விட Life-ல Strong Decisions-ஏ எடுக்கலாம்!


அதனாலே Sperm donor மூலமாக குழந்தை பெற திட்டம்!


இந்த பக்கம் Ravi & Co:


Ravi, Vinay, யோகி பாபு – Best Friends!


Ravi – "No Marriage, No Kids" பாஸிடிவ் பாலிசி!

Vinay – Gay Representation (Good, but no depth!)

யோகி பாபு – கவுடா, அதனாலே Family man tag! (Director-க்கே தெரியாது, இது எதுக்கு? 🤷‍♂️)


💉 Sperm Donation Drama:


Vinay – Gay ஆனாலும் குழந்தை வேண்டுமாம், So Sperm Donate பண்ணறார்!

Ravi & யோகி பாபு கூட Donate பண்ணறாங்க!

Ravi-யோட GF-க்கு இது digest ஆகல! So, Breakup!


🤝 Meet Cute – But with Logic Issues!


நித்யா – "எனக்கு donor யாருன்னு தெரிஞ்சுக்கணும்"னு Hospital-க்கு போறாங்க!


அங்கே Ravi-யை meet பண்ணறாங்க!


ஒரே நாளில் bond ஆகி, Ravi வீட்டுக்கு invite பண்ணறாங்க!


Dinner முடிச்சுட்டு, சென்னைக்கு போயிடறாங்க! (Logic? Leave the chat!)


Fast Forward – 8 Years Later


நித்யா – ஒரு பையனை single-ஆ வளர்த்து, தனியா lead பண்ணுறாங்க.


Hero Ravi enters – பையனோட bond ஆகுறார்.


Biggest Twist? Sperm donor-வே ரவிதான்!


மொத்தத்தில், 

காதல்-அவ்டு , காஸ்டு-அவ்டு, ஆனா Logic-ஓட Problem!


🤡 Bhramin Appreciation Segment:


"Just cinema bro!"-னு Cool-ஆ enjoy பண்ண தெரிஞ்சவங்க – Bhramin audience-தான்!


மற்ற சமுகம் representation-ல problem! So, Safe play பண்ணிருக்காங்க இயக்குனர்!


❤️ Ravi + Nithya Menon Son - Best Pair in the Film!


அப்பா - பையன் செண்டிமெண்ட் super!


Love story-ய விட, இந்த father-son bonding தான் படத்துக்கு real strength!


இந்த emotional moments-ஏ படம் carry பண்ணும்!


இந்த chemistry-க்கு extra star!


🎵 AR Rahman Music – Feel but No Fire!

BGM – Super!

One song okay – மறக்கலாம்!


🔥 Special Mention – Nithya Menon Beauty!


"Kaadhalikka Nithya Menon illaina eppadi?"


Screen-ஐ அழகு பண்ணிடுறாங்க, இது பெரிய plus!


📢 Final Verdict:


✅ Caste privilege-ஏ impact பண்ணாதவங்க – இந்த movie-ய pure-ஆ enjoy பண்ணலாம்!

✅ Director logic-ஐ improve பண்ணலாம் – Representation with sense venum!

✅ Ravi + Nithya Menon Son – Best part of the film!


⭐ Rating: 3.5/5 – "Elite Love Story, Non-elite Logic!


#KaadhalikkaNeramIllai #NithyaMenen #Ravi #Vinay #ARRahman #TamilCinema #Kollywood #MovieReview #Cinema #TamilMovies #Trending

#FilmTwitter #TamilTwitter #Movies #MovieBuff #FilmReview #CinemaLover

 காதலிக்க நேரமில்லை –




காதல் இருக்குது , 

காஸ்டு(caste) இருக்குது , 

ஆனா Logic இல்ல!


🎬 Story Summary:


நித்யா மேனன் – ஒரு independent architect, வாழ்க்கையை தனியா முன்னோக்கி நடத்துற modern woman.


அவளோட fiancé அவளை ditch பண்ணுறான் – அது எப்படி தெரியுமா?


அவனும், நித்யா மேனனின் best friend-உம் ஒன்றாக bed share பண்ணுறாங்க!


இதெல்லாம் English படத்துல பார்த்தது, இப்போ Tamil-லயும் trend- போல?


நித்யா – "Mayakkam Enna" Dhanush மாதிரி shock-ஆயிடுறாங்க!


"Men are trash" moment வருது!


ஆண்கள் காதல் தோல்வி அடைந்தால் என்ன செய்வர்களோ, அதெல்லாம் செய்கிறார்!


(குடி, சிகரெட், self-realization package!)


Love, Marriage – இதை விட Life-ல Strong Decisions-ஏ எடுக்கலாம்!


அதனாலே Sperm donor மூலமாக குழந்தை பெற திட்டம்!


இந்த பக்கம் Ravi & Co:


Ravi, Vinay, யோகி பாபு – Best Friends!


Ravi – "No Marriage, No Kids" பாஸிடிவ் பாலிசி!

Vinay – Gay Representation (Good, but no depth!)

யோகி பாபு – கவுடா, அதனாலே Family man tag! (Director-க்கே தெரியாது, இது எதுக்கு? 🤷‍♂️)


💉 Sperm Donation Drama:


Vinay – Gay ஆனாலும் குழந்தை வேண்டுமாம், So Sperm Donate பண்ணறார்!

Ravi & யோகி பாபு கூட Donate பண்ணறாங்க!

Ravi-யோட GF-க்கு இது digest ஆகல! So, Breakup!


🤝 Meet Cute – But with Logic Issues!


நித்யா – "எனக்கு donor யாருன்னு தெரிஞ்சுக்கணும்"னு Hospital-க்கு போறாங்க!


அங்கே Ravi-யை meet பண்ணறாங்க!


ஒரே நாளில் bond ஆகி, Ravi வீட்டுக்கு invite பண்ணறாங்க!


Dinner முடிச்சுட்டு, சென்னைக்கு போயிடறாங்க! (Logic? Leave the chat!)


Fast Forward – 8 Years Later


நித்யா – ஒரு பையனை single-ஆ வளர்த்து, தனியா lead பண்ணுறாங்க.


Hero Ravi enters – பையனோட bond ஆகுறார்.


Biggest Twist? Sperm donor-வே ரவிதான்!


மொத்தத்தில், 

காதல்-அவ்டு , காஸ்டு-அவ்டு, ஆனா Logic-ஓட Problem!


🤡 Bhramin Appreciation Segment:


"Just cinema bro!"-னு Cool-ஆ enjoy பண்ண தெரிஞ்சவங்க – Bhramin audience-தான்!


மற்ற சமுகம் representation-ல problem! So, Safe play பண்ணிருக்காங்க இயக்குனர்!


❤️ Ravi + Nithya Menon Son - Best Pair in the Film!


அப்பா - பையன் செண்டிமெண்ட் super!


Love story-ய விட, இந்த father-son bonding தான் படத்துக்கு real strength!


இந்த emotional moments-ஏ படம் carry பண்ணும்!


இந்த chemistry-க்கு extra star!


🎵 AR Rahman Music – Feel but No Fire!

BGM – Super!

One song okay – மறக்கலாம்!


🔥 Special Mention – Nithya Menon Beauty!


"Kaadhalikka Nithya Menon illaina eppadi?"


Screen-ஐ அழகு பண்ணிடுறாங்க, இது பெரிய plus!


📢 Final Verdict:


✅ Caste privilege-ஏ impact பண்ணாதவங்க – இந்த movie-ய pure-ஆ enjoy பண்ணலாம்!

✅ Director logic-ஐ improve பண்ணலாம் – Representation with sense venum!

✅ Ravi + Nithya Menon Son – Best part of the film!


⭐ Rating: 3.5/5 – "Elite Love Story, Non-elite Logic!


#KaadhalikkaNeramIllai #NithyaMenen #Ravi #Vinay #ARRahman #TamilCinema #Kollywood #MovieReview #Cinema #TamilMovies #Trending

#FilmTwitter #TamilTwitter #Movies #MovieBuff #FilmReview #CinemaLover

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

மசால் தோசையும், Arranged Marriage ம்

 சிறு கதை

மசால் தோசையும், Arranged Marriage ம்



காதலர் தினம் அன்று தனது மனைவி ஜானகி உடன் Mount Road-இல் உள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தான் அருண். நீண்ட நேரம் நடந்ததாலும், பசிக்கத் தொடங்கியதாலும், அருகில் இருந்த ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் நுழைந்தார்கள்.


இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுத்தான். அருண் அதை பிரித்து பார்த்தவுடன், வடிவேலு ஒரு படத்தில் சொல்வதை போல, Veg Roll, Spring Roll, Puff Roll – என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்றிட்டாங்க போலவே என தோன்றியது.


சிறு வயது முதல் இன்று வரை Veg Roll மீது பிரியம் கொண்டவன் அவன். அதை பில்டர் காபியுடன் ஆர்டர் செய்ய நினைத்த போது, ஜானகி waiter-இடம் ஆங்கிலத்தில் உரையாடி, Blueberry Cheesecake மற்றும் Hot Chocolate ஆர்டர் செய்தாள்.


"உங்களுக்கு Blueberry Cheesecake பிடிக்காதா?" என அவள் கேட்டாள்.


"இப்படில்லாம் Cheesecake இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும்!" என அருன் சொன்னான்.


"எப்ப பாரு கிண்டல், நக்கல்!" என ஜானகி கிண்டலாக சொன்னாள்.


சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது. எடுத்து பார்த்த அருனுக்கு சிறிய அதிர்ச்சி – Cheesecake ₹199!

"ஏய்! ஒரு Cheesecake ₹199 ஆ!!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt?" என மனசுக்குள் பேசிக்கொண்டான்.


இந்த ரூபாய்க்கு ஒரு A2B hotel-ல் மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் என நினைத்து, அவன் அவ்வாறே வெளியே சொல்ல,

"இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் 'arranged marriage' ஆச்சு னு!" என ஜானகி கேளிக்கையாக கூறினாள்.


சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,

"சொல்லால் அடித்த சுந்தரி!" என விஜயகாந்த் ஸ்டைலில் இளையராஜா பாடலை மனதில் பாடிக்கொண்டு, பில்லை கட்டி நடக்க ஆரம்பித்தான் அருண்.


அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!


#ValentinesDay    

#மசால்தோசை

 சிறு கதை

மசால் தோசையும், Arranged Marriage ம்



காதலர் தினம் அன்று தனது மனைவி ஜானகி உடன் Mount Road-இல் உள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தான் அருண். நீண்ட நேரம் நடந்ததாலும், பசிக்கத் தொடங்கியதாலும், அருகில் இருந்த ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் நுழைந்தார்கள்.


இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுத்தான். அருண் அதை பிரித்து பார்த்தவுடன், வடிவேலு ஒரு படத்தில் சொல்வதை போல, Veg Roll, Spring Roll, Puff Roll – என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்றிட்டாங்க போலவே என தோன்றியது.


சிறு வயது முதல் இன்று வரை Veg Roll மீது பிரியம் கொண்டவன் அவன். அதை பில்டர் காபியுடன் ஆர்டர் செய்ய நினைத்த போது, ஜானகி waiter-இடம் ஆங்கிலத்தில் உரையாடி, Blueberry Cheesecake மற்றும் Hot Chocolate ஆர்டர் செய்தாள்.


"உங்களுக்கு Blueberry Cheesecake பிடிக்காதா?" என அவள் கேட்டாள்.


"இப்படில்லாம் Cheesecake இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும்!" என அருன் சொன்னான்.


"எப்ப பாரு கிண்டல், நக்கல்!" என ஜானகி கிண்டலாக சொன்னாள்.


சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது. எடுத்து பார்த்த அருனுக்கு சிறிய அதிர்ச்சி – Cheesecake ₹199!

"ஏய்! ஒரு Cheesecake ₹199 ஆ!!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt?" என மனசுக்குள் பேசிக்கொண்டான்.


இந்த ரூபாய்க்கு ஒரு A2B hotel-ல் மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் என நினைத்து, அவன் அவ்வாறே வெளியே சொல்ல,

"இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் 'arranged marriage' ஆச்சு னு!" என ஜானகி கேளிக்கையாக கூறினாள்.


சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,

"சொல்லால் அடித்த சுந்தரி!" என விஜயகாந்த் ஸ்டைலில் இளையராஜா பாடலை மனதில் பாடிக்கொண்டு, பில்லை கட்டி நடக்க ஆரம்பித்தான் அருண்.


அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!


#ValentinesDay    

#மசால்தோசை

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

விடாமுயற்சி – Movie Review


 விடாமுயற்சி – Thala Feel & Action! 🎬🔥


தமிழ் audience-க்கு connect ஆகும் story-ன்னா, sure-shot hit!

Divorce culture-ஐ base-ஆக வைத்து, 

 அஜீத் தல Mass-ஆ feel பண்ணி , action-ல கலக்கி இருக்கும் படம் தான் "விடாமுயற்சி!"


💔 அர்ஜுன் (அஜீத்) & கயல் (திரிஷா) – 12 வருட காதல், ஆனா கயல் விலக ஆசைப்படுகிறாள்!


🚗 அர்ஜுன்-க்கு "நீ போனாலும் உன் happiness தான் முக்கியம்!" ன்னு ஒருவிதமான acceptance!

சரி , அவள் அம்மா வீட்டுக்கு விட்டுச் செல்ல , 

ஒரு long drive... ஆனா இந்த பயணத்துல twist!


– தீபிகா (ரெஜினா), ஆரவ், ரக்ஷித் entry!

⚔️ அவள் போயிடுவாளா?


🔥 First Half – Feel & Reality!


"Boomer, உன்னை பார்த்தேலே இருட்டேட் ஆகுது!" – அஜீத் தை பார்த்து ஆரவ் 😂😲😡


First Half – Feel, Romance, Society-ல நடக்குற Reality!

Audience theatre-ல – "தல, நீங்க இந்த மாதிரி Soft-ஆ feel பண்ண கூடாது!" ன்னு Mixed Reactions!


🔥 Second Half – Thala Turbo Mode!


🎶 Anirudh BGM – Goosebumps!

🚗 Car chase + Mass fight – Next Level!

🏹 Hand bow & Gun – Gentleman Thala Style!

⚔️ Climax fight – "ஹத்தேரிக்கா!"


Verdict: Feel + Action Combo!


⭐ Rating: 3.5/5

🎬 First Half – Drama | Second Half – Mass!

🔥 Thala Fans – Goosebumps! | Normal Audience – Mixed!


👉 "Thala Feel-யும், Action-ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க!" 🚀🔥

#AjithKumar #Thala #VidaMuyarchi #ThalaFans #AK62 #TamilCinema #Kollywood 

#Mass #Action #FeelGoodMovie #Blockbuster #MovieReview #FanCelebration 


 விடாமுயற்சி – Thala Feel & Action! 🎬🔥


தமிழ் audience-க்கு connect ஆகும் story-ன்னா, sure-shot hit!

Divorce culture-ஐ base-ஆக வைத்து, 

 அஜீத் தல Mass-ஆ feel பண்ணி , action-ல கலக்கி இருக்கும் படம் தான் "விடாமுயற்சி!"


💔 அர்ஜுன் (அஜீத்) & கயல் (திரிஷா) – 12 வருட காதல், ஆனா கயல் விலக ஆசைப்படுகிறாள்!


🚗 அர்ஜுன்-க்கு "நீ போனாலும் உன் happiness தான் முக்கியம்!" ன்னு ஒருவிதமான acceptance!

சரி , அவள் அம்மா வீட்டுக்கு விட்டுச் செல்ல , 

ஒரு long drive... ஆனா இந்த பயணத்துல twist!


– தீபிகா (ரெஜினா), ஆரவ், ரக்ஷித் entry!

⚔️ அவள் போயிடுவாளா?


🔥 First Half – Feel & Reality!


"Boomer, உன்னை பார்த்தேலே இருட்டேட் ஆகுது!" – அஜீத் தை பார்த்து ஆரவ் 😂😲😡


First Half – Feel, Romance, Society-ல நடக்குற Reality!

Audience theatre-ல – "தல, நீங்க இந்த மாதிரி Soft-ஆ feel பண்ண கூடாது!" ன்னு Mixed Reactions!


🔥 Second Half – Thala Turbo Mode!


🎶 Anirudh BGM – Goosebumps!

🚗 Car chase + Mass fight – Next Level!

🏹 Hand bow & Gun – Gentleman Thala Style!

⚔️ Climax fight – "ஹத்தேரிக்கா!"


Verdict: Feel + Action Combo!


⭐ Rating: 3.5/5

🎬 First Half – Drama | Second Half – Mass!

🔥 Thala Fans – Goosebumps! | Normal Audience – Mixed!


👉 "Thala Feel-யும், Action-ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க!" 🚀🔥

#AjithKumar #Thala #VidaMuyarchi #ThalaFans #AK62 #TamilCinema #Kollywood 

#Mass #Action #FeelGoodMovie #Blockbuster #MovieReview #FanCelebration 

வியாழன், 6 பிப்ரவரி, 2025

பாம்பன் பாலத்தின் என் பார்வை

 பாம்பன் பாலத்தின் என் பார்வை



கடலின் அலைகள் களியாட்டமாய்,

காற்றின் இசையில் தத்தளிப்பாய்.

படகுகள் மிதக்கின்றன நேர்த்தியோடு,

தூரத்தில் காணும் நானோ பாடலோடு.


அலைகள் தன் தேடலை தேடி,

கடல் கரையை முத்தமிட்டு,

கடலின் காதலை கண் சிமிட்டி ரசித்தேன்.


பதினைந்து வருடம் முன் என் கேமராவின் விழிகளில் பதிந்தது,

மறந்து போன தருணங்களின் நினைவுகள்,

இந்த பேசும் புகைப்படத்தின் மொழிகள்.

இதைப் பார்த்து ஒரு உலகம் கண்டு மெய்யாக,

கடலின் அழகை மீண்டும் காதலிக்க.


நீரில் உருகும் நிலாவின் நினைவாய்,

இந்த பாலம் என்மேல் விழிகள் வைத்தது!


#RameswaramBridge

#PambanBridge

#SeaView

#NaturePoetry

#TravelMemories

#SeaBeauty

#TamilKavithai

#TravelDiaries

#ScenicViews

#Nostalgia

#ராமேஸ்வரம்

 பாம்பன் பாலத்தின் என் பார்வை



கடலின் அலைகள் களியாட்டமாய்,

காற்றின் இசையில் தத்தளிப்பாய்.

படகுகள் மிதக்கின்றன நேர்த்தியோடு,

தூரத்தில் காணும் நானோ பாடலோடு.


அலைகள் தன் தேடலை தேடி,

கடல் கரையை முத்தமிட்டு,

கடலின் காதலை கண் சிமிட்டி ரசித்தேன்.


பதினைந்து வருடம் முன் என் கேமராவின் விழிகளில் பதிந்தது,

மறந்து போன தருணங்களின் நினைவுகள்,

இந்த பேசும் புகைப்படத்தின் மொழிகள்.

இதைப் பார்த்து ஒரு உலகம் கண்டு மெய்யாக,

கடலின் அழகை மீண்டும் காதலிக்க.


நீரில் உருகும் நிலாவின் நினைவாய்,

இந்த பாலம் என்மேல் விழிகள் வைத்தது!


#RameswaramBridge

#PambanBridge

#SeaView

#NaturePoetry

#TravelMemories

#SeaBeauty

#TamilKavithai

#TravelDiaries

#ScenicViews

#Nostalgia

#ராமேஸ்வரம்

புதன், 5 பிப்ரவரி, 2025

நம் உணவில் நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன!

 ஒரு முறை மஹாத்மா (காந்திஜி)

மஹாத்மா காந்திஜி ஒரு நாளில் கனவில் ஒருவரை கொலை செய்கிறார். சட்டென்று விழித்து, அந்தக் கனவு அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிடுகிறது.


அவர் ஆழமாக சிந்திக்கத் தொடங்குகிறார்—"நமக்கு இப்படிப் பட்ட எண்ணங்கள் (கொலை செய்வது போன்றது) கனவில் எப்படி வருகிறது?" என்கிற கேள்வி அவரை தொந்தரவு செய்கிறது.


அதன் பிறகு, சிறையில் இருக்கும் வார்டனை அழைத்து, "நேற்று இரவு எனக்குச் சமையல் செய்தது யார்?" என்று கேட்கிறார்.


வார்டன் பதிலளிக்கிறார், "வழக்கமாக உங்களுக்கு சமையல் செய்வவர் சமைக்கவில்லை. அவருக்கு பதிலாக, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தான் உங்களுக்குச் சமைத்தார்."


இதைக் கேட்டவுடன், மஹாத்மாவுக்கு புரிகிறது—உண்ணும் உணவு மட்டுமல்ல, அதை யார் தயாரிக்கிறார்களோ, அவர்களின் எண்ணங்கள், மனநிலை, உணர்வுகள் கூட அந்த உணவில் பிரதிபலிக்கிறது.


அதனால் தான் சிலர் வெளியில் சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிட விரும்புகிறார்கள். உணவை நேசத்துடன், மனச்சாந்தியுடன், நன்றியுடன் சமைக்க வேண்டும். சினிமா நடிகர் சூப்பர் ஸ்டார் பேட்டை படத்தில் சொல்வது போல—"Love பண்ணி சமைக்கணும்!"


நாம் உணவை சாதாரணமானதாக நினைக்கலாம், ஆனால் உணவைப் பற்றிய நம்முடைய எண்ணங்களும், அதைத் தயாரிக்கிறவரின் எண்ணங்களும் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அன்புடன், ஆரோக்கியத்துடன் சமைக்கவும், உணவும்!



#PositiveVibes

#FoodEnergy

#MindfulEating

#SpiritualWisdom

#GandhijiThoughts

#CookWithLove

#GoodVibesOnly

#HealthyMindset

#FoodForThought

#LoveAndPeace

 ஒரு முறை மஹாத்மா (காந்திஜி)

மஹாத்மா காந்திஜி ஒரு நாளில் கனவில் ஒருவரை கொலை செய்கிறார். சட்டென்று விழித்து, அந்தக் கனவு அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிடுகிறது.


அவர் ஆழமாக சிந்திக்கத் தொடங்குகிறார்—"நமக்கு இப்படிப் பட்ட எண்ணங்கள் (கொலை செய்வது போன்றது) கனவில் எப்படி வருகிறது?" என்கிற கேள்வி அவரை தொந்தரவு செய்கிறது.


அதன் பிறகு, சிறையில் இருக்கும் வார்டனை அழைத்து, "நேற்று இரவு எனக்குச் சமையல் செய்தது யார்?" என்று கேட்கிறார்.


வார்டன் பதிலளிக்கிறார், "வழக்கமாக உங்களுக்கு சமையல் செய்வவர் சமைக்கவில்லை. அவருக்கு பதிலாக, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தான் உங்களுக்குச் சமைத்தார்."


இதைக் கேட்டவுடன், மஹாத்மாவுக்கு புரிகிறது—உண்ணும் உணவு மட்டுமல்ல, அதை யார் தயாரிக்கிறார்களோ, அவர்களின் எண்ணங்கள், மனநிலை, உணர்வுகள் கூட அந்த உணவில் பிரதிபலிக்கிறது.


அதனால் தான் சிலர் வெளியில் சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிட விரும்புகிறார்கள். உணவை நேசத்துடன், மனச்சாந்தியுடன், நன்றியுடன் சமைக்க வேண்டும். சினிமா நடிகர் சூப்பர் ஸ்டார் பேட்டை படத்தில் சொல்வது போல—"Love பண்ணி சமைக்கணும்!"


நாம் உணவை சாதாரணமானதாக நினைக்கலாம், ஆனால் உணவைப் பற்றிய நம்முடைய எண்ணங்களும், அதைத் தயாரிக்கிறவரின் எண்ணங்களும் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அன்புடன், ஆரோக்கியத்துடன் சமைக்கவும், உணவும்!



#PositiveVibes

#FoodEnergy

#MindfulEating

#SpiritualWisdom

#GandhijiThoughts

#CookWithLove

#GoodVibesOnly

#HealthyMindset

#FoodForThought

#LoveAndPeace

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

நதியே நதியே – சிலேடை கலந்த கவியழகு

 நதியே நதியே – 

சிலேடை கலந்த கவியழகு



தமிழ் இலக்கியத்தில் சிலேடை என்பது ஒரு முக்கியமான இலக்கண உத்தியாகும். இது பொதுவாக இரண்டு பொருட்களின் ஒற்றுமைகளை ஒப்பிட்டு அழகாகக் கூறும் பாங்காகும். சிலேடை நகைச்சுவை சார்ந்தாலும், அதை கலாபூர்வமாக பயன்படுத்தினால், மிகச் சிறந்த கவிதையாக மாறும்.


இதைத் தழுவியதுதான் ரிதம் திரைப்படத்தில் இடம்பெற்ற "நதியே நதியே" பாடல். வைரமுத்து எழுதிய இந்த பாடலில், நீரும் பெண்ணும் ஒன்றாக ஒப்பிடப்பட்டுள்ளன. நீரின் இயல்புகளும், பெண்மையின் தன்மைகளும் ஒருங்கே இணைந்து கவிதையாக மலர்கின்றன.


நீரும் பெண்ணும் – ஒற்றுமையின் சிலேடை


பெண்ணின் உணர்வுகளையும், நீரின் இயல்புகளையும் கவிஞர் சிலேடை மூலம் வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கலாம்:


"காதலியின் அருமை பிரிவில்,

மனைவியின் அருமை மறைவில்,

நீரின் அருமை அறிவாய் கோடையிலே!"


இங்கு "காதல்" பிரிந்தவுடன் அதன் மதிப்பு பெருகும், "மனைவி" இல்லாதபோது அவள் அருமை தெரியும், "நீர்" கோடையில் தான் மிக அவசியமாக புரியும் என்கிற கவியழகு தென்படுகிறது.


"வெட்கம் வந்தால் உரையும்,

விரல்கள் தொட்டால் உருகும்,

நீரும் பெண்ணும் ஒன்று, வாடையிலே!"


இங்கு பெண்ணின் வெட்கமும் நீரின் பனிக்கனலும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நீர் கையால் தொடும்போது உருகுவதுபோல், பெண் காதலனின் அணைப்பில் உருகுவாள் என்பதே வைரமுத்து அவர்களின் 

நுண்ணிய கருத்து!


நதி – பெண்மையின் உருவகம்


பெண்களின் அழகை நதியின் வடிவத்தோடு ஒப்பிட்டிருக்கும் வரிகள்:


"வண்ண வண்ணப் பெண்ணே,

வட்டமிடும் நதியே,

வளைவுகள் அழகு – உங்கள் வளைவுகள் அழகு!"


நதியின் வளையங்களைப் போல, பெண்களின் சாயலும் அழகாக இருக்கிறது என்பதே இதன் பொருள்.


"மேடு பள்ளம் மறைத்தல்,

மெல்லிசைகள் படைத்தல்,

நதிகளின் குணமே –

அது நங்கையின் குணமே!"


இங்கு "நதி" மேடு பள்ளங்களை சமன்படுத்தும் தன்மை கொண்டது போல, "பெண்" வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவளாக இருப்பாள் என்று சொல்லப்படுகிறது.


ரிதம் படத்தின் பாடல்கள் – ஐம்பூதங்களின் வடிவம்


ரிதம் திரைப்படம் வெறும் ஒரு காதல் கதை மட்டுமல்ல. இதில் உள்ள ஐம்பூதங்களின் (நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம்) ஒத்திசைவு பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.


இந்த படம் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதை போன்ற ஒரு உணர்வை தரும்.


காதல் ஒரு ஹைக்கூ – கார்த்திக் & சித்ரா


ரிதம் திரைப்படத்தில் கார்த்திக் & சித்ரா இடையே மலரும் காதல், மிக எளிய ஆனால் ஆழமான உணர்வுகளைக் கொண்டிருக்கும். அது ஒரு ஹைக்கூ கவிதை போல சுருக்கமாகவும், மனதை தொடுவதாகவும் இருக்கும்.


நதியே நதியே பாடல் பெண்ணின் தன்மையை, நீரின் இயல்புடன் இணைத்து சிலேடையாக சொல்லும் மிக அழகிய கவிதையாகும். இதனைத் தான் வைரமுத்துவின் "வைர" வரிகள் என அழைப்போம்.


தமிழ் பாடல்கள், இலக்கியத்தின் ஒரு அழகிய வடிவம் என்பதை ரிதம் படம் ஒவ்வொரு பாடலிலும் நிரூபிக்கிறது. கவிஞரின் வார்த்தைகளில் உயிரோட்டமும், கலைநயமும் கலந்துள்ளதால், இது எப்போதும் மனதில் நிற்கும் ஒரு முத்து!

@Vairamuthu 

@itsme_vasanth 


#Tamil #TamilLiterature #TamilPoetry #TamilLanguage #TamilCulture #TamilMusic

#RhythmMovie #Vairamuthu #TamilSongs #TamilLyrics #EvergreenSongs #TamilCinema


#Trending #Viral #MusicLovers #PoetryLovers #TamilTrend #TamilQuotes #SongLyrics

 நதியே நதியே – 

சிலேடை கலந்த கவியழகு



தமிழ் இலக்கியத்தில் சிலேடை என்பது ஒரு முக்கியமான இலக்கண உத்தியாகும். இது பொதுவாக இரண்டு பொருட்களின் ஒற்றுமைகளை ஒப்பிட்டு அழகாகக் கூறும் பாங்காகும். சிலேடை நகைச்சுவை சார்ந்தாலும், அதை கலாபூர்வமாக பயன்படுத்தினால், மிகச் சிறந்த கவிதையாக மாறும்.


இதைத் தழுவியதுதான் ரிதம் திரைப்படத்தில் இடம்பெற்ற "நதியே நதியே" பாடல். வைரமுத்து எழுதிய இந்த பாடலில், நீரும் பெண்ணும் ஒன்றாக ஒப்பிடப்பட்டுள்ளன. நீரின் இயல்புகளும், பெண்மையின் தன்மைகளும் ஒருங்கே இணைந்து கவிதையாக மலர்கின்றன.


நீரும் பெண்ணும் – ஒற்றுமையின் சிலேடை


பெண்ணின் உணர்வுகளையும், நீரின் இயல்புகளையும் கவிஞர் சிலேடை மூலம் வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கலாம்:


"காதலியின் அருமை பிரிவில்,

மனைவியின் அருமை மறைவில்,

நீரின் அருமை அறிவாய் கோடையிலே!"


இங்கு "காதல்" பிரிந்தவுடன் அதன் மதிப்பு பெருகும், "மனைவி" இல்லாதபோது அவள் அருமை தெரியும், "நீர்" கோடையில் தான் மிக அவசியமாக புரியும் என்கிற கவியழகு தென்படுகிறது.


"வெட்கம் வந்தால் உரையும்,

விரல்கள் தொட்டால் உருகும்,

நீரும் பெண்ணும் ஒன்று, வாடையிலே!"


இங்கு பெண்ணின் வெட்கமும் நீரின் பனிக்கனலும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நீர் கையால் தொடும்போது உருகுவதுபோல், பெண் காதலனின் அணைப்பில் உருகுவாள் என்பதே வைரமுத்து அவர்களின் 

நுண்ணிய கருத்து!


நதி – பெண்மையின் உருவகம்


பெண்களின் அழகை நதியின் வடிவத்தோடு ஒப்பிட்டிருக்கும் வரிகள்:


"வண்ண வண்ணப் பெண்ணே,

வட்டமிடும் நதியே,

வளைவுகள் அழகு – உங்கள் வளைவுகள் அழகு!"


நதியின் வளையங்களைப் போல, பெண்களின் சாயலும் அழகாக இருக்கிறது என்பதே இதன் பொருள்.


"மேடு பள்ளம் மறைத்தல்,

மெல்லிசைகள் படைத்தல்,

நதிகளின் குணமே –

அது நங்கையின் குணமே!"


இங்கு "நதி" மேடு பள்ளங்களை சமன்படுத்தும் தன்மை கொண்டது போல, "பெண்" வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவளாக இருப்பாள் என்று சொல்லப்படுகிறது.


ரிதம் படத்தின் பாடல்கள் – ஐம்பூதங்களின் வடிவம்


ரிதம் திரைப்படம் வெறும் ஒரு காதல் கதை மட்டுமல்ல. இதில் உள்ள ஐம்பூதங்களின் (நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம்) ஒத்திசைவு பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.


இந்த படம் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதை போன்ற ஒரு உணர்வை தரும்.


காதல் ஒரு ஹைக்கூ – கார்த்திக் & சித்ரா


ரிதம் திரைப்படத்தில் கார்த்திக் & சித்ரா இடையே மலரும் காதல், மிக எளிய ஆனால் ஆழமான உணர்வுகளைக் கொண்டிருக்கும். அது ஒரு ஹைக்கூ கவிதை போல சுருக்கமாகவும், மனதை தொடுவதாகவும் இருக்கும்.


நதியே நதியே பாடல் பெண்ணின் தன்மையை, நீரின் இயல்புடன் இணைத்து சிலேடையாக சொல்லும் மிக அழகிய கவிதையாகும். இதனைத் தான் வைரமுத்துவின் "வைர" வரிகள் என அழைப்போம்.


தமிழ் பாடல்கள், இலக்கியத்தின் ஒரு அழகிய வடிவம் என்பதை ரிதம் படம் ஒவ்வொரு பாடலிலும் நிரூபிக்கிறது. கவிஞரின் வார்த்தைகளில் உயிரோட்டமும், கலைநயமும் கலந்துள்ளதால், இது எப்போதும் மனதில் நிற்கும் ஒரு முத்து!

@Vairamuthu 

@itsme_vasanth 


#Tamil #TamilLiterature #TamilPoetry #TamilLanguage #TamilCulture #TamilMusic

#RhythmMovie #Vairamuthu #TamilSongs #TamilLyrics #EvergreenSongs #TamilCinema


#Trending #Viral #MusicLovers #PoetryLovers #TamilTrend #TamilQuotes #SongLyrics

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

Pushpa2TheRule   review

 #Pushpa2TheRule   


🔥🔥🔥


தலைகீழா தொங்கியே intro Pushpa Rule அங்கேயே ஆரம்பம்!

CM, புஷ்பா கூட எடுக்க தயக்கம்? தன் கூட போட்டோ எடுக்கும் நபரை Pushpa CM ஆக்கிடுவார்! 💥 அது தான் Pushpa ATTITUDE!


MASS OVERLOAD!

Fight scene’ல Allu Arjun நீல கலர் – பின்னாடி அஞ்சு தலை பாம்பு – பெருமாள் அவதாரம்! 💥 Frame ஒவ்வொன்றும் FIRE! Director 🔥


பக்கா COMMERCIAL BLAST!

✅ Sentiment ✅ Song ✅ Action – Allu Arjun-ன் Mass Level Vera Maari!


• Body Language – Superstar Range! 🔥


• Dialogue Modulation – Goosebumps Overloaded! 🔥


• Sentiment – Theatre Full Feel! 😢🔥


CM கூட photo எடுத்ததும் படம் முடிஞ்சுட்டதா? 🤯 இல்லவே இல்லை ,

அடுத்த 30 நிமிஷம் PURE FIRE!

பெண்களுக்கு எதிராக கை வைத்தால் Hero Rudra Thandavam! 👊

Justice கிடைக்கும், அதுவும் Pushpa Style-ல்! 💥


3.30 மணி நேர படம் – ஆனா ஒரு SECOND கூட போர் அடிக்காது! Editing கொஞ்சம் Sharp பண்ணலாமே!


#Pushpa2    #Pushpa2TheRule    #AlluArjun    🔥 @NetflixIndia

 #Pushpa2TheRule   


🔥🔥🔥


தலைகீழா தொங்கியே intro Pushpa Rule அங்கேயே ஆரம்பம்!

CM, புஷ்பா கூட எடுக்க தயக்கம்? தன் கூட போட்டோ எடுக்கும் நபரை Pushpa CM ஆக்கிடுவார்! 💥 அது தான் Pushpa ATTITUDE!


MASS OVERLOAD!

Fight scene’ல Allu Arjun நீல கலர் – பின்னாடி அஞ்சு தலை பாம்பு – பெருமாள் அவதாரம்! 💥 Frame ஒவ்வொன்றும் FIRE! Director 🔥


பக்கா COMMERCIAL BLAST!

✅ Sentiment ✅ Song ✅ Action – Allu Arjun-ன் Mass Level Vera Maari!


• Body Language – Superstar Range! 🔥


• Dialogue Modulation – Goosebumps Overloaded! 🔥


• Sentiment – Theatre Full Feel! 😢🔥


CM கூட photo எடுத்ததும் படம் முடிஞ்சுட்டதா? 🤯 இல்லவே இல்லை ,

அடுத்த 30 நிமிஷம் PURE FIRE!

பெண்களுக்கு எதிராக கை வைத்தால் Hero Rudra Thandavam! 👊

Justice கிடைக்கும், அதுவும் Pushpa Style-ல்! 💥


3.30 மணி நேர படம் – ஆனா ஒரு SECOND கூட போர் அடிக்காது! Editing கொஞ்சம் Sharp பண்ணலாமே!


#Pushpa2    #Pushpa2TheRule    #AlluArjun    🔥 @NetflixIndia