வெள்ளி, 13 டிசம்பர், 2024

மரபும் நவீனமும் இணையும் 'கார்த்திகை'

 என் முதல் சிறு கதை!!

அனைவரும் படிக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻


மரபும் நவீனமும் இணையும் 'கார்த்திகை'


!"


**"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது"** பாடல் யூடியூப் பில் பார்த்து கொண்டிருந்தான் சுகுமாரன்.


**பாடல் முடியும் தருவாயில்** கையில் காஃபி யை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் அவன் மனைவி ஜானகி. அவளிடத்தில் புன்னகையை பரிசளித்து காஃபி யை பெற்று கொண்டான் சுகுமார்.


**என்ன சார்?** இன்னிக்கு தங்கை செண்டிமெண்ட் ரொம்ப பலமா இருக்கு? அது என்ன? இன்னும் சிவாஜி பாடல் தானா கேட்பீர்களா, என கிண்டலாக கேட்டாள் ஜானகி.


**சில விஷயங்கள்** எத்தனை வருடங்கள் ஆனாலும் புதியதாக தான் தெரியும், உன்னை கல்லூரி நாட்களில் பார்த்த அதே காதலியாக தான் இன்றும் என் கண்களுக்கு தெரிகிறாய் **"ஜானு"** என்றான்.


**அது சரி** உங்களுக்கு பேச சொல்லி தரனுமா என்ன? **கவிதையாய்** சொல்லி என்னை காதலித்த கரம் பிடித்த கள்வன் ஆயிற்றே.


**ஒரு கவிதை** முன் கவிதை சொல்லவும் சுலபம் தானே என சுகுமார் கூற, **டேய்** இன்னுமுமா என்னை பற்றி கவிதை எழுதுகிறாய் என ஜானகி ஆச்சரியம் கலந்து கேட்க.


**எனக்கு நீ** முதலில் காதலி பிறகு தான் மனைவி என சிரித்து கொண்டே கூற, **உனக்கு இப்போ** நான் என்ன செய்யணும் என ஜானகி கேட்க.


**இன்று கார்த்திகை**, சாயங்காலம் நிறைய நம் வீட்டினுள் நிறைய விளக்குகள் எல்லாம் ஏற்றி ஒளிமயமா வைச்சா நல்லா இருக்கும்.


**இந்தா மாத** கடைசி என்பதால் 1000₹ இதை வைத்து தேவையானவை கள் வாங்கி கொள் என்றான் சுகுமாரன் ஜானகியிடம்.


ஜானகி ஓகே என்று சொல்வது போல சுகுமாரன் whatsapp tone சிரித்தது. ஜானகி அதை எடுத்து பார்த்தாள் அதில் சுகுமாரன் தங்கை சுமதி , நன்றி அண்ணா என்று message அனுப்பி இருந்தாள்.


அதற்கு மேலே அவன் அவள் தங்கைக்கு 1000₹ கார்த்திகை சீர் என்று பணம் அனுப்பி இருந்தான்.


ஜானகி ஒரு வித ஆச்சரியம் கலந்து சுகுமாரனிடம் கேட்டாள், மாச கடைசி சொல்லறீங்க, பணம் இவ்ளோ தான் சொல்லறீங்க, தங்கைக்கு பணம் அனுப்பறிங்க எனக்கு புரியவில்லை என்றாள்.


நம் கடமையை நாம் தவறாமல் செய்ய வேண்டும், பொதுவாக கார்த்திகை க்கு என் தங்கைக்கு அண்ணன் மார்கள் கார்த்திகை சீர் அனுப்புவது வழக்கம். என் அம்மாவிற்கு என் தாய் மாமா நேரில் வந்து கொடுப்பார்.


என் அம்மாவிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் தான் சொன்னார்கள் கல்யாணம் ஆகி எனக்கு 25 ஆண்டுகள் ஆகிறது இன்றும் என் அண்ணன் இந்த சீரை விடாமல் கொடுக்கிறான். என சிறிது ஆனந்த கண்ணீருடன் கூறினார்கள்.


சில விஷயங்கள் நம் மனதில் பசுமரத்துஆனி போல பதிந்து இருக்கும் அதேபோல் தான் இந்த நிகழ்வு என்றான். இப்போ தான் digital உலகம் ஆகிவிட்டது அதனால் நான் இந்த மாதிரி என் தங்கைக்கு டிஜிட்டல் வழியில் சீர் அனுப்பினேன் என்றான்.


Twitter , Fb , insta ன்னு சோசியல் மீடியா வில் இருக்க அதே நேரத்தில் உன்னோட traditional விட்டு கொடுக்காமல் இருக்க , சிட்டியில் பிறந்து வளர்ந்ததால் தான் என்னவோ இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு. இதெல்லாம் எனக்கோ எங்க அண்ணனுக்கு லாம் தெரியாது என்றாள்.


இதில் என்ன இருக்கு நான் வளர்ந்த சூழல் அப்படி உனக்கு தெரிந்த எத்தனையோ எனக்கு தெரியாது என்றான்.


உன்னோட இந்த குணம் தான் என்னை ஆச்சரிய படுத்தி காதலிக்க வைத்தது என்று கூறி விட்டு சென்றாள் ஜானகி.


ஒரு மணி நேரம் கழித்து சற்று ஆச்சரியம் கலந்த முகத்துடன் சுகுமார் முன் வந்து நின்றாள் ஜானகி. 


அவள் கவனத்தை திசை திருப்ப ஜானு , ஜானு என்று இரு முறை கூப்பிட்டான் சுகுமாரன். என் அண்ணன் எனக்கு 2000₹ அனுப்பி இருந்தான் , என்ன வென்று நான் அவனை மொபைலில் கேட்க ? 


என் அண்ணன் கூறினான் இன்று கார்த்திகை யாம் , உடன்பிறந்த சகோதரிக்கு கார்த்திகை சீர் செய்ய வேண்டுமாம் அவன் என் அம்மாவிடம் கேட்டுள்ளான் அதற்கு  அம்மா ஆமாம் என்று சொல்லி உள்ளார்கள் போல. 


இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என நான் அண்ணனிடம் கேட்க ? 


இன்று டிவிட்டர் , fB இல் கார்த்திகை சீர் தான் ட்ரெண்டிங் போல அதில் தான் நான் படித்தேன் என கூறினான் என அண்ணன் என்றாள் ஜானகி.


ஓ அப்படியா என்று கேட்டு கொண்டான் சுகுமாரன் , 


அவன் (சுகுமார் ) தான் கார்த்திகை சீர் என்று கட்டுரை எழுதி அதை அவனது புனை பெயரில் (எழுத்தாளன்) வெளி இட்டு இருந்தான். 


இவன்

ராஜா.க


#கார்த்திகைதீபம்

#மரபும்_நவீனமும்

#அண்ணன்_தங்கை_மரபு

#தமிழ்கதை

#கார்த்திகைசீர்

#FamilyTraditions

#SiblingLove

#TamilCulture

#ShortStory

#TraditionAndModernity

 என் முதல் சிறு கதை!!

அனைவரும் படிக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻


மரபும் நவீனமும் இணையும் 'கார்த்திகை'


!"


**"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது"** பாடல் யூடியூப் பில் பார்த்து கொண்டிருந்தான் சுகுமாரன்.


**பாடல் முடியும் தருவாயில்** கையில் காஃபி யை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் அவன் மனைவி ஜானகி. அவளிடத்தில் புன்னகையை பரிசளித்து காஃபி யை பெற்று கொண்டான் சுகுமார்.


**என்ன சார்?** இன்னிக்கு தங்கை செண்டிமெண்ட் ரொம்ப பலமா இருக்கு? அது என்ன? இன்னும் சிவாஜி பாடல் தானா கேட்பீர்களா, என கிண்டலாக கேட்டாள் ஜானகி.


**சில விஷயங்கள்** எத்தனை வருடங்கள் ஆனாலும் புதியதாக தான் தெரியும், உன்னை கல்லூரி நாட்களில் பார்த்த அதே காதலியாக தான் இன்றும் என் கண்களுக்கு தெரிகிறாய் **"ஜானு"** என்றான்.


**அது சரி** உங்களுக்கு பேச சொல்லி தரனுமா என்ன? **கவிதையாய்** சொல்லி என்னை காதலித்த கரம் பிடித்த கள்வன் ஆயிற்றே.


**ஒரு கவிதை** முன் கவிதை சொல்லவும் சுலபம் தானே என சுகுமார் கூற, **டேய்** இன்னுமுமா என்னை பற்றி கவிதை எழுதுகிறாய் என ஜானகி ஆச்சரியம் கலந்து கேட்க.


**எனக்கு நீ** முதலில் காதலி பிறகு தான் மனைவி என சிரித்து கொண்டே கூற, **உனக்கு இப்போ** நான் என்ன செய்யணும் என ஜானகி கேட்க.


**இன்று கார்த்திகை**, சாயங்காலம் நிறைய நம் வீட்டினுள் நிறைய விளக்குகள் எல்லாம் ஏற்றி ஒளிமயமா வைச்சா நல்லா இருக்கும்.


**இந்தா மாத** கடைசி என்பதால் 1000₹ இதை வைத்து தேவையானவை கள் வாங்கி கொள் என்றான் சுகுமாரன் ஜானகியிடம்.


ஜானகி ஓகே என்று சொல்வது போல சுகுமாரன் whatsapp tone சிரித்தது. ஜானகி அதை எடுத்து பார்த்தாள் அதில் சுகுமாரன் தங்கை சுமதி , நன்றி அண்ணா என்று message அனுப்பி இருந்தாள்.


அதற்கு மேலே அவன் அவள் தங்கைக்கு 1000₹ கார்த்திகை சீர் என்று பணம் அனுப்பி இருந்தான்.


ஜானகி ஒரு வித ஆச்சரியம் கலந்து சுகுமாரனிடம் கேட்டாள், மாச கடைசி சொல்லறீங்க, பணம் இவ்ளோ தான் சொல்லறீங்க, தங்கைக்கு பணம் அனுப்பறிங்க எனக்கு புரியவில்லை என்றாள்.


நம் கடமையை நாம் தவறாமல் செய்ய வேண்டும், பொதுவாக கார்த்திகை க்கு என் தங்கைக்கு அண்ணன் மார்கள் கார்த்திகை சீர் அனுப்புவது வழக்கம். என் அம்மாவிற்கு என் தாய் மாமா நேரில் வந்து கொடுப்பார்.


என் அம்மாவிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் தான் சொன்னார்கள் கல்யாணம் ஆகி எனக்கு 25 ஆண்டுகள் ஆகிறது இன்றும் என் அண்ணன் இந்த சீரை விடாமல் கொடுக்கிறான். என சிறிது ஆனந்த கண்ணீருடன் கூறினார்கள்.


சில விஷயங்கள் நம் மனதில் பசுமரத்துஆனி போல பதிந்து இருக்கும் அதேபோல் தான் இந்த நிகழ்வு என்றான். இப்போ தான் digital உலகம் ஆகிவிட்டது அதனால் நான் இந்த மாதிரி என் தங்கைக்கு டிஜிட்டல் வழியில் சீர் அனுப்பினேன் என்றான்.


Twitter , Fb , insta ன்னு சோசியல் மீடியா வில் இருக்க அதே நேரத்தில் உன்னோட traditional விட்டு கொடுக்காமல் இருக்க , சிட்டியில் பிறந்து வளர்ந்ததால் தான் என்னவோ இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு. இதெல்லாம் எனக்கோ எங்க அண்ணனுக்கு லாம் தெரியாது என்றாள்.


இதில் என்ன இருக்கு நான் வளர்ந்த சூழல் அப்படி உனக்கு தெரிந்த எத்தனையோ எனக்கு தெரியாது என்றான்.


உன்னோட இந்த குணம் தான் என்னை ஆச்சரிய படுத்தி காதலிக்க வைத்தது என்று கூறி விட்டு சென்றாள் ஜானகி.


ஒரு மணி நேரம் கழித்து சற்று ஆச்சரியம் கலந்த முகத்துடன் சுகுமார் முன் வந்து நின்றாள் ஜானகி. 


அவள் கவனத்தை திசை திருப்ப ஜானு , ஜானு என்று இரு முறை கூப்பிட்டான் சுகுமாரன். என் அண்ணன் எனக்கு 2000₹ அனுப்பி இருந்தான் , என்ன வென்று நான் அவனை மொபைலில் கேட்க ? 


என் அண்ணன் கூறினான் இன்று கார்த்திகை யாம் , உடன்பிறந்த சகோதரிக்கு கார்த்திகை சீர் செய்ய வேண்டுமாம் அவன் என் அம்மாவிடம் கேட்டுள்ளான் அதற்கு  அம்மா ஆமாம் என்று சொல்லி உள்ளார்கள் போல. 


இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என நான் அண்ணனிடம் கேட்க ? 


இன்று டிவிட்டர் , fB இல் கார்த்திகை சீர் தான் ட்ரெண்டிங் போல அதில் தான் நான் படித்தேன் என கூறினான் என அண்ணன் என்றாள் ஜானகி.


ஓ அப்படியா என்று கேட்டு கொண்டான் சுகுமாரன் , 


அவன் (சுகுமார் ) தான் கார்த்திகை சீர் என்று கட்டுரை எழுதி அதை அவனது புனை பெயரில் (எழுத்தாளன்) வெளி இட்டு இருந்தான். 


இவன்

ராஜா.க


#கார்த்திகைதீபம்

#மரபும்_நவீனமும்

#அண்ணன்_தங்கை_மரபு

#தமிழ்கதை

#கார்த்திகைசீர்

#FamilyTraditions

#SiblingLove

#TamilCulture

#ShortStory

#TraditionAndModernity

சனி, 7 டிசம்பர், 2024

மக்களாட்சி: மக்கள் தேர்வு vs பிரதிநிதிகள் முடிவு

 

மக்களாட்சியில் நம் பிரதிநிதிகளையும், அவர்களின் தலைவர்
தேர்வையும் புரிந்து கொள்ளலாம்.

நம் நாடு குடிமக்களுக்கு MLA, MP, வார்டு கவுன்சிலர் ஆகியோரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
ஆனால், முதல்வர், பிரதமர், மேயர், பேரூராட்சி தலைவர் போன்ற தலைவர்களை தேர்ந்தெடுப்பது இவர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்) செய்யும் செயலாகும்.

இது ஒரு நேரடித் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் முறையாகப் பாரக்க முடியும். இதற்கு சாதகங்களும், பாதகங்களும் உள்ளன.

சமீபகால நடைமுறைகள்

1. பாஜக முறை:
2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திரு. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டி நடந்தது. இது இந்திய அரசியலில் புதிய வழக்கமாகக் கருதப்படுகிறது.

2. 2004 காங்கிரஸ் முறை:
காங்கிரஸ் கட்சியானது பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது.
மெஜாரிட்டி MPக்கள் திருமதி சோனியா காந்தி மீது ஆதரவு தெரிவித்தாலும், குடியரசு தலைவர் அனுமதி வழங்கவில்லை.
அதன் பிறகு திரு. மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. தமிழக முறை:
தமிழக அரசியலில் திருமதி ஜெயலலிதா மற்றும் திரு. கருணாநிதி போன்ற தலைவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
ஆனால், 2021இல் திரு. ஸ்டாலின் மற்றும் திரு. எடப்பாடி பழனிசாமி பெயர்களை முன்னிறுத்தி நேரடி போட்டி நடைபெற்றது.

மக்கள் பங்கு

குடிமக்கள் தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் உடையவர்கள்.
அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் மக்களின் தேர்வுக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

அம்சம்: தொங்கு சட்டசபை
தொங்கு சட்டசபை அமையும்போது, எதிர்பாராத முதல்வர் அல்லது பிரதமர் தேர்வு செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது மக்கள் நேரடியாக தீர்மானிக்காத முடிவுகளை உருவாக்குகிறது.

இந்த கட்டமைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?

#மக்களாட்சி #இந்தியா #தேர்தல்

 

மக்களாட்சியில் நம் பிரதிநிதிகளையும், அவர்களின் தலைவர்
தேர்வையும் புரிந்து கொள்ளலாம்.

நம் நாடு குடிமக்களுக்கு MLA, MP, வார்டு கவுன்சிலர் ஆகியோரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
ஆனால், முதல்வர், பிரதமர், மேயர், பேரூராட்சி தலைவர் போன்ற தலைவர்களை தேர்ந்தெடுப்பது இவர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்) செய்யும் செயலாகும்.

இது ஒரு நேரடித் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் முறையாகப் பாரக்க முடியும். இதற்கு சாதகங்களும், பாதகங்களும் உள்ளன.

சமீபகால நடைமுறைகள்

1. பாஜக முறை:
2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திரு. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டி நடந்தது. இது இந்திய அரசியலில் புதிய வழக்கமாகக் கருதப்படுகிறது.

2. 2004 காங்கிரஸ் முறை:
காங்கிரஸ் கட்சியானது பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது.
மெஜாரிட்டி MPக்கள் திருமதி சோனியா காந்தி மீது ஆதரவு தெரிவித்தாலும், குடியரசு தலைவர் அனுமதி வழங்கவில்லை.
அதன் பிறகு திரு. மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. தமிழக முறை:
தமிழக அரசியலில் திருமதி ஜெயலலிதா மற்றும் திரு. கருணாநிதி போன்ற தலைவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
ஆனால், 2021இல் திரு. ஸ்டாலின் மற்றும் திரு. எடப்பாடி பழனிசாமி பெயர்களை முன்னிறுத்தி நேரடி போட்டி நடைபெற்றது.

மக்கள் பங்கு

குடிமக்கள் தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் உடையவர்கள்.
அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் மக்களின் தேர்வுக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

அம்சம்: தொங்கு சட்டசபை
தொங்கு சட்டசபை அமையும்போது, எதிர்பாராத முதல்வர் அல்லது பிரதமர் தேர்வு செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது மக்கள் நேரடியாக தீர்மானிக்காத முடிவுகளை உருவாக்குகிறது.

இந்த கட்டமைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?

#மக்களாட்சி #இந்தியா #தேர்தல்

புதன், 4 டிசம்பர், 2024

தேவந்திர பட்னாவிஸ்: அரசியல் விடாமுயற்சியின் வாழும் உதாரணம்

 

தேவந்திர பட்னாவிஸ்: அரசியல் விடாமுயற்சியின் வாழும் உதாரணம்


2014 முதல் 2019 வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராகச் சிறப்பாக செயல்பட்ட தேவந்திர பட்னாவிஸ், அடுத்தகட்ட அரசியலின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டவர். பொதுவாக, முதல்வராக இருந்தவர் பின்னர் துணை முதல்வராக ஆவதே அவ்வளவாக நடக்காது. ஆனால், பட்னாவிஸ் தனது தனித்துவமான அரசியல் நெரிசலை சாமர்த்தியத்துடன் சமாளித்தார்.

2019 மாநில தேர்தலின் பின்னர், பாஜக கூட்டணி வெற்றி பெற்றபோதும், சிவசேனாவின் துரோகத்தால், வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன்பிறகு எதிர்க்கட்சியாக செயல்பட்டார். சிவசேனா பிளவுக்கு பிறகும், முதலமைச்சர் பதவிக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், பாஜகவின் தேசிய தலைமை நம்பிக்கை ஏற்று மக்களுக்காக துணை முதலமைச்சராக பணியாற்ற தயாராகினார்.

2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி எதிர்நீச்சலுக்குள்ளானது.
அதையடுத்து தனது துணை முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய முன்வந்த பட்னாவிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா நம்பிக்கையுடன் கையிலேந்தினர்.

பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. எதிர்க்கட்சியே இல்லாமல், மக்களிடம் பாராட்டும் ஆதரவும் பெற்றது.

இன்று, அவருடைய அரசியல் முயற்சி மற்றும் நேர்மையான பணியாற்றலுக்கான வெற்றி என்ற வகையில், தேவந்திர பட்னாவிஸ் மீண்டும் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

#Fadnavis #MaharashtraCM #LeadershipVictory
#BJP #Shivsena
#MaharashtraElection2024

 

தேவந்திர பட்னாவிஸ்: அரசியல் விடாமுயற்சியின் வாழும் உதாரணம்


2014 முதல் 2019 வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராகச் சிறப்பாக செயல்பட்ட தேவந்திர பட்னாவிஸ், அடுத்தகட்ட அரசியலின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டவர். பொதுவாக, முதல்வராக இருந்தவர் பின்னர் துணை முதல்வராக ஆவதே அவ்வளவாக நடக்காது. ஆனால், பட்னாவிஸ் தனது தனித்துவமான அரசியல் நெரிசலை சாமர்த்தியத்துடன் சமாளித்தார்.

2019 மாநில தேர்தலின் பின்னர், பாஜக கூட்டணி வெற்றி பெற்றபோதும், சிவசேனாவின் துரோகத்தால், வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன்பிறகு எதிர்க்கட்சியாக செயல்பட்டார். சிவசேனா பிளவுக்கு பிறகும், முதலமைச்சர் பதவிக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், பாஜகவின் தேசிய தலைமை நம்பிக்கை ஏற்று மக்களுக்காக துணை முதலமைச்சராக பணியாற்ற தயாராகினார்.

2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி எதிர்நீச்சலுக்குள்ளானது.
அதையடுத்து தனது துணை முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய முன்வந்த பட்னாவிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா நம்பிக்கையுடன் கையிலேந்தினர்.

பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. எதிர்க்கட்சியே இல்லாமல், மக்களிடம் பாராட்டும் ஆதரவும் பெற்றது.

இன்று, அவருடைய அரசியல் முயற்சி மற்றும் நேர்மையான பணியாற்றலுக்கான வெற்றி என்ற வகையில், தேவந்திர பட்னாவிஸ் மீண்டும் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

#Fadnavis #MaharashtraCM #LeadershipVictory
#BJP #Shivsena
#MaharashtraElection2024

ஞாயிறு, 10 நவம்பர், 2024

Golam திரைவிமர்சனம்

ஒரு சின்ன ஆபீஸ் ரூம் அங்கே உள்ள ரெஸ்ட் ரூம் இல்  இறந்து போகிறார் MD, normal death or கொலை யா? இவ்ளோ தான்.ரொம்ப ஸ்வரஸ்யமா திரைக்கதை வைச்சு ஒரு தரமான crime திரில்லர்.

இதுக்கு மேல் இந்த படம் பற்றி விமர்சனம் எழுதினா spoiler ஆயிடும். அவ்ளோ Interstng writing, இப்டி லாம் நடக்குமா? நடக்கும் என்கிறது விஞ்யானம். 


என்னமா யோசிச்சு படம் எடுக்கறாங்க 😲

#Golam #AmazaonPrime #movie #review 

ஒரு சின்ன ஆபீஸ் ரூம் அங்கே உள்ள ரெஸ்ட் ரூம் இல்  இறந்து போகிறார் MD, normal death or கொலை யா? இவ்ளோ தான்.ரொம்ப ஸ்வரஸ்யமா திரைக்கதை வைச்சு ஒரு தரமான crime திரில்லர்.

இதுக்கு மேல் இந்த படம் பற்றி விமர்சனம் எழுதினா spoiler ஆயிடும். அவ்ளோ Interstng writing, இப்டி லாம் நடக்குமா? நடக்கும் என்கிறது விஞ்யானம். 


என்னமா யோசிச்சு படம் எடுக்கறாங்க 😲

#Golam #AmazaonPrime #movie #review 

வெள்ளி, 8 நவம்பர், 2024

லக்கிபாஸ்கர் திரைவிமர்சனம்

ஒரு மிடில் கிளாஸ் மனிதன் தன் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க எந்த கட்டத்துக்கும் செல்லுவான், பிறகு அதில் இருந்து வெளியில் வர முடியுமா?

ஒரு நேர்மையான வங்கி ஊழியர் எப்படி கோடிஸ்வரன் ஆக முடியும்? முடியும் அவன் சந்திக்கும் அவமானம், அவனை உதாசீனம் செய்த மனிதர்கள்.

Finance crime பற்றின ஒரு தரமான படம்.
90s காலக்கடத்தில் நடக்கிறது,
மும்பையை அப்டிகண் முன்னே நிறுத்தி excellent making.
ஹர்வத்மேத்தா character சரியா கனெக்ட் பண்ணி திரைக்கதையை ஷார்ப்.
@dulQuer நடிப்பு அடி பொலி,
வசனம் லாம் ஆட்டோ க்கு பின்னாடியே எழுதலாம்.
Writting 👏🏼👏🏼
#LuckyBaskhar


ஒரு மிடில் கிளாஸ் மனிதன் தன் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க எந்த கட்டத்துக்கும் செல்லுவான், பிறகு அதில் இருந்து வெளியில் வர முடியுமா?

ஒரு நேர்மையான வங்கி ஊழியர் எப்படி கோடிஸ்வரன் ஆக முடியும்? முடியும் அவன் சந்திக்கும் அவமானம், அவனை உதாசீனம் செய்த மனிதர்கள்.

Finance crime பற்றின ஒரு தரமான படம்.
90s காலக்கடத்தில் நடக்கிறது,
மும்பையை அப்டிகண் முன்னே நிறுத்தி excellent making.
ஹர்வத்மேத்தா character சரியா கனெக்ட் பண்ணி திரைக்கதையை ஷார்ப்.
@dulQuer நடிப்பு அடி பொலி,
வசனம் லாம் ஆட்டோ க்கு பின்னாடியே எழுதலாம்.
Writting 👏🏼👏🏼
#LuckyBaskhar


வியாழன், 31 அக்டோபர், 2024

அமரன் திரைவிமர்சனம்

 2014 க்கு முன்பு வரை காஷ்மீரில் உள்ள பிரிவினை வாதிகள் , அவர்களின் தலைவனை அழிக்கும் மேஜர்.இரண்டு அக்கா , அப்பா , அம்மா என்று வாழும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து 

பள்ளி வயதிலேயே இந்திய இராணுவம் மீது  கொண்ட ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முயல்கிறான் கதையின் நாயகன்

முகுந்தன்.


கூச்ச சுபாவம் உள்ள நாயகி க்கு தைரியம் கொடுத்து கல்லூரி போட்டி யில் வெற்றி பெற வைத்து அவளுடன் காதல். மொத்த கதை யும் தாங்குவது லா என்னமோ பலமான ஹீரோ வாகவே வாழ்கிறார் சிவ கார்த்திகேயன்.

சாய் பல்லவி இடையே நல்ல கெமிஸ்ட்ரி. காதல் காட்சிகள் காஷ்மீர் போல சில்லுனு உள்ளது.


பரபரப்பான action காட்சிகள் பஞ்சமில்லாமல் படம் முழுவதும் பயணிக்க முடிகிறது , @gvprakash பின்னணி இசை மிக பெரிய பலம்.  இறுதி காட்சி யில் நம்மை அறியாமல் கண்கள் கலங்கின. 

சிவகார்த்திகேயன் #Amaran அசுரன் வெற்றி வாகை சூடுகிறான்.

#Amaran


இவன் 

ராஜா.க


 2014 க்கு முன்பு வரை காஷ்மீரில் உள்ள பிரிவினை வாதிகள் , அவர்களின் தலைவனை அழிக்கும் மேஜர்.இரண்டு அக்கா , அப்பா , அம்மா என்று வாழும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து 

பள்ளி வயதிலேயே இந்திய இராணுவம் மீது  கொண்ட ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முயல்கிறான் கதையின் நாயகன்

முகுந்தன்.


கூச்ச சுபாவம் உள்ள நாயகி க்கு தைரியம் கொடுத்து கல்லூரி போட்டி யில் வெற்றி பெற வைத்து அவளுடன் காதல். மொத்த கதை யும் தாங்குவது லா என்னமோ பலமான ஹீரோ வாகவே வாழ்கிறார் சிவ கார்த்திகேயன்.

சாய் பல்லவி இடையே நல்ல கெமிஸ்ட்ரி. காதல் காட்சிகள் காஷ்மீர் போல சில்லுனு உள்ளது.


பரபரப்பான action காட்சிகள் பஞ்சமில்லாமல் படம் முழுவதும் பயணிக்க முடிகிறது , @gvprakash பின்னணி இசை மிக பெரிய பலம்.  இறுதி காட்சி யில் நம்மை அறியாமல் கண்கள் கலங்கின. 

சிவகார்த்திகேயன் #Amaran அசுரன் வெற்றி வாகை சூடுகிறான்.

#Amaran


இவன் 

ராஜா.க


சனி, 12 அக்டோபர், 2024

வேட்டையன் திரை விமர்சனம்

 


இன்றைய தமிழகத்தில் அதிகரித்துள்ள மது , போதை பொருட்களால் சிக்கி சீரழியும் மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் என்று படம் தொடங்குகிறது ,சட்டத்தில் உள்ள ஓட்டகளை பயன்படுத்தி வெளியில் உலாவும் கிரிமினல்களை தன் துப்பாக்கி தோட்டாக்களால்  வேட்டையாடும் கதையின் நாயகன் , 


அரசு பள்ளிகளில் போதை பொருட்களை பாதுகாத்து வைக்கும் கும்பலை துணிவாக நாயகனிடத்தில் புகார் தெரிவிக்கும் ஆசிரியை. போதை பொருள் கும்பலை Encounter செய்கிறார் நாயகன்.சிறிது காலத்துக்கு பிறகு ஆசிரியை படு கொலை செய்யப்படுகிறார் ,  ஆசிரியை கொன்றவர்கள் யார் ? எதற்காக ?க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்துள்ளார்.



இயக்குனர் ஞானவேல் அவர்கள். இன்னொரு நாயகன் பகுத்பாசில் , காமெடி க்கு guarantee அவரின் நடிப்பு அடி பொலி. 

முதல் பாதி சூப்பர் ஸ்டார் தயவால் சிறப்பாக செல்கிறது. 

இரண்டாம் பாதியில் திரைக்கதை யில் சிறுது

தடுமாற்றம் இந்திய அரசு டிஜிட்டல் தொழில் நுட்ப கல்விக்கு முக்கியத்துவம் 

மாநில அரசு தயவோடு கொடுக்க நினைக்கிறது.



மாநில அரசு தனியார் உதவியுடன் நிறைவேற்ற முயல்கிறது தவறான தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் மாணவர்கள் நிலைமை என்ன ஆகும் என்கிறதை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். 

தான் இயக்குனர் நாயகன் தான் என்பதை நிரூபித்து உள்ளார் சூப்பர்ஸ்டார்.


Encounter ஆபத்தையும் பதிவு செய்கிறார் இயக்குனர்.நடிகர்  அமிதாப் ,  மஞ்சு வாரியர் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மொத்தத்தில் #வேட்டையன் 

இன்னொரு சூப்பர் ஹிட் Movie for Super Star and ஞானவேல் !!

#VettaiyanReview 

#VettaiyanTheHunter


 


இன்றைய தமிழகத்தில் அதிகரித்துள்ள மது , போதை பொருட்களால் சிக்கி சீரழியும் மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் என்று படம் தொடங்குகிறது ,சட்டத்தில் உள்ள ஓட்டகளை பயன்படுத்தி வெளியில் உலாவும் கிரிமினல்களை தன் துப்பாக்கி தோட்டாக்களால்  வேட்டையாடும் கதையின் நாயகன் , 


அரசு பள்ளிகளில் போதை பொருட்களை பாதுகாத்து வைக்கும் கும்பலை துணிவாக நாயகனிடத்தில் புகார் தெரிவிக்கும் ஆசிரியை. போதை பொருள் கும்பலை Encounter செய்கிறார் நாயகன்.சிறிது காலத்துக்கு பிறகு ஆசிரியை படு கொலை செய்யப்படுகிறார் ,  ஆசிரியை கொன்றவர்கள் யார் ? எதற்காக ?க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்துள்ளார்.



இயக்குனர் ஞானவேல் அவர்கள். இன்னொரு நாயகன் பகுத்பாசில் , காமெடி க்கு guarantee அவரின் நடிப்பு அடி பொலி. 

முதல் பாதி சூப்பர் ஸ்டார் தயவால் சிறப்பாக செல்கிறது. 

இரண்டாம் பாதியில் திரைக்கதை யில் சிறுது

தடுமாற்றம் இந்திய அரசு டிஜிட்டல் தொழில் நுட்ப கல்விக்கு முக்கியத்துவம் 

மாநில அரசு தயவோடு கொடுக்க நினைக்கிறது.



மாநில அரசு தனியார் உதவியுடன் நிறைவேற்ற முயல்கிறது தவறான தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் மாணவர்கள் நிலைமை என்ன ஆகும் என்கிறதை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். 

தான் இயக்குனர் நாயகன் தான் என்பதை நிரூபித்து உள்ளார் சூப்பர்ஸ்டார்.


Encounter ஆபத்தையும் பதிவு செய்கிறார் இயக்குனர்.நடிகர்  அமிதாப் ,  மஞ்சு வாரியர் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மொத்தத்தில் #வேட்டையன் 

இன்னொரு சூப்பர் ஹிட் Movie for Super Star and ஞானவேல் !!

#VettaiyanReview 

#VettaiyanTheHunter