வெள்ளி, 23 ஜூன், 2023

திருநெல்வேலி சீமையிலே



 90களில் #SunTV philips super 10 என்று பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.

Anchor Priya தொகுத்து வழங்குவார். சீவலப்பேரி பாண்டி படம் வரும் முன் ரஜினியின் வீரா முதல் இடத்தில் இருந்தது. இப்படம் ரிலீசுக்கு பிறகு தொடர்ந்து பல வாரங்கள் இப்படம் முதல் இடம் பிடித்தது. 



ஆதித்யன் இசையில் பாடல்கள் எல்லாம் செமயா இருக்கும். அனைத்து பாடல்களும் ஹிட். குறிப்பா ஒயிலா பாடும் பாட்டிலே இந்த பாடலில் அவ்ளோ instrument உபயோக படித்தியிருப்பார். Walkman கேட்க்கும் போது அருமையா இருந்தது. நடிகர் நெப்போலியன் க்கு மிக பெரிய திருப்பு முனை. 



ஜாதி யால் ஒரு மனிதன் எப்படி திசைமாறி , அவன் வாழ்க்கையை புரட்டி போட்டது என்பதை தெளிவான திரைக்கதை யால் உணர்தியிருப்பார் இயக்குனர். குறிப்பாக நெப்போலியன் தன்னை சுடும் முன் பேசும் வசனம் சாதிக்கு சாட்டை யடி. ஆனால் சில மக்கள் என்னவோ அவர் மீசை யை முறுக்கியத்தை பார்த்து பெருமை கொண்டனர். 


சரண்டா , நிழல்கள் ரவி சார்லி வைத்து 

தனி காமெடி track , பக்கா கமர்ஷியல் & Hit படம். 

@CINEMANEWS_24

#TamilCinema #நெப்போலியன் #சீவலப்பேரிபாண்டி


இவன் 

ராஜா.க





 90களில் #SunTV philips super 10 என்று பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.

Anchor Priya தொகுத்து வழங்குவார். சீவலப்பேரி பாண்டி படம் வரும் முன் ரஜினியின் வீரா முதல் இடத்தில் இருந்தது. இப்படம் ரிலீசுக்கு பிறகு தொடர்ந்து பல வாரங்கள் இப்படம் முதல் இடம் பிடித்தது. 



ஆதித்யன் இசையில் பாடல்கள் எல்லாம் செமயா இருக்கும். அனைத்து பாடல்களும் ஹிட். குறிப்பா ஒயிலா பாடும் பாட்டிலே இந்த பாடலில் அவ்ளோ instrument உபயோக படித்தியிருப்பார். Walkman கேட்க்கும் போது அருமையா இருந்தது. நடிகர் நெப்போலியன் க்கு மிக பெரிய திருப்பு முனை. 



ஜாதி யால் ஒரு மனிதன் எப்படி திசைமாறி , அவன் வாழ்க்கையை புரட்டி போட்டது என்பதை தெளிவான திரைக்கதை யால் உணர்தியிருப்பார் இயக்குனர். குறிப்பாக நெப்போலியன் தன்னை சுடும் முன் பேசும் வசனம் சாதிக்கு சாட்டை யடி. ஆனால் சில மக்கள் என்னவோ அவர் மீசை யை முறுக்கியத்தை பார்த்து பெருமை கொண்டனர். 


சரண்டா , நிழல்கள் ரவி சார்லி வைத்து 

தனி காமெடி track , பக்கா கமர்ஷியல் & Hit படம். 

@CINEMANEWS_24

#TamilCinema #நெப்போலியன் #சீவலப்பேரிபாண்டி


இவன் 

ராஜா.க



வியாழன், 22 ஜூன், 2023

இட்லியும் , இரவு உணவும்

 Night 10 மணிக்கு பஸ் 

#சென்னை - #திருச்சி highway இல் திண்டிவனத்தில் உள்ள ஐஸ்வர்யா பவன் dinner க்கு நிப்பாட்டினாங்க. சரி பார்க்க ஹோட்டல் நல்லா இருக்கே உள்ள போய் ஏதாவது try பண்ணுவோம் னு , உள்ளே போனேன். ஹோட்டல் environment  செமயா இருந்தது. 



எந்த ஹோட்டல் போனாலும் முதலில் சோதனை செய்வது #இட்லி யை வைத்து தான் , ஒரு பிளேட் இட்லி என்று சொல்ல கொண்டு வந்தார். நாம் நினைத்தது எங்க சூடா இருக்கும் போது என்று , ஆனால் வந்தது என்னவோ சும்மா ஆவி பறக்க இட்லி தொட்டு கொள்ள மூன்று வகையான சட்னி (தேங்காய் , தக்காளி , கொத்தமல்லி )



சாம்பாரை டேபிள் வைத்து சூடு படுத்தி கொடுத்தனர். அட ,இது நல்லா இருக்கே என்று சில நிமிடங்கள் சூடான சாம்பார் உதவுயிடன் இட்லி யை முடித்து தோசை. கவுண்டமணி - சத்யராஜிடம்  சொல்வது போல பேப்பர் ரோஸ்ட் போல ரொம்ப லேசாக இருந்தது. பேப்பர் ரோஸ்ட் க்கு லிவர் க்கு நல்லது போல என்று கூறி கொண்டே


தோசை முடித்து , அடுத்து சூடா காஃபி , நல்லாவே இருந்தது. விலை பயங்கரமா இருக்கும் என நினைத்தேன். ஆனால் விலை என்னவோ நினைத்ததை விட கம்மி தான். சென்னை to திருச்சி செல்லும் வழியில் திண்டிவனம் ஐஸ்வர்யா பவன் தாராளமாக செல்லலாம். 

#Chennai

#ஐஸ்வர்யாபவன் #திண்டிவனம்


இவன்

ராஜா.க 






 Night 10 மணிக்கு பஸ் 

#சென்னை - #திருச்சி highway இல் திண்டிவனத்தில் உள்ள ஐஸ்வர்யா பவன் dinner க்கு நிப்பாட்டினாங்க. சரி பார்க்க ஹோட்டல் நல்லா இருக்கே உள்ள போய் ஏதாவது try பண்ணுவோம் னு , உள்ளே போனேன். ஹோட்டல் environment  செமயா இருந்தது. 



எந்த ஹோட்டல் போனாலும் முதலில் சோதனை செய்வது #இட்லி யை வைத்து தான் , ஒரு பிளேட் இட்லி என்று சொல்ல கொண்டு வந்தார். நாம் நினைத்தது எங்க சூடா இருக்கும் போது என்று , ஆனால் வந்தது என்னவோ சும்மா ஆவி பறக்க இட்லி தொட்டு கொள்ள மூன்று வகையான சட்னி (தேங்காய் , தக்காளி , கொத்தமல்லி )



சாம்பாரை டேபிள் வைத்து சூடு படுத்தி கொடுத்தனர். அட ,இது நல்லா இருக்கே என்று சில நிமிடங்கள் சூடான சாம்பார் உதவுயிடன் இட்லி யை முடித்து தோசை. கவுண்டமணி - சத்யராஜிடம்  சொல்வது போல பேப்பர் ரோஸ்ட் போல ரொம்ப லேசாக இருந்தது. பேப்பர் ரோஸ்ட் க்கு லிவர் க்கு நல்லது போல என்று கூறி கொண்டே


தோசை முடித்து , அடுத்து சூடா காஃபி , நல்லாவே இருந்தது. விலை பயங்கரமா இருக்கும் என நினைத்தேன். ஆனால் விலை என்னவோ நினைத்ததை விட கம்மி தான். சென்னை to திருச்சி செல்லும் வழியில் திண்டிவனம் ஐஸ்வர்யா பவன் தாராளமாக செல்லலாம். 

#Chennai

#ஐஸ்வர்யாபவன் #திண்டிவனம்


இவன்

ராஜா.க 






ஞாயிறு, 18 ஜூன், 2023

வேலையும் , காபியும்

 தினமும் ஒரு பக்கம் எழுத வேண்டும் என்ற சிறு கொள்கையை இன்று முதல் கடைபிடிக்க உள்ளதால் , என் முதல் ஓரு பக்க உரை.



இரவு முழுவதும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்தேன் , இங்கு தான் இரவு தவிர உலகில் எங்கோ ஒரு மூலையில் விடிந்திருக்கும்.ஒரு படியாக வேலையை சிறப்பாக செய்து முடித்தோம் என்கிற சிறு மகிழ்ச்சி யுடன் அலுவலக் கேண்டின் க்குள் சென்றேன்.


அதிகாலை என்பதால் என்னவோ கலர் , கலர் இருக்கைகள் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள் என்கிற தொனியில் என்னை பார்த்து புன்முறுவல் பூத்தது. தானியங்கியை தொட்டு உயிர் கொடுத்தேன். பில்டர் காபி தானே வேண்டும் என்பது போல மெனுவில் காபி க்கு முதல் மரியாதை கொடுக்க பட்டிருந்தது.



ஆர்டர் செய்தேன் ,  payment செய்கையில் புதிய இந்தியாவின்  டிஜிட்டல் முறை "உன் வங்கி server temporary not available என்று " புத்திக்கு எட்டும் படி எடுத்துரைத்தது. வழக்கமாக செல்லும் உணவகம் அந்த உரிமையாளர் பழைய இந்தியா வின் மனிதர் தான் ஆதலால் தான் என்னவோ பிறகு பணம் கொடுங்கள் என்று கூறி. 


பழைய இந்தியா பாணியில் பேப்பரில் காபி என எழுதி கொடுத்தார். பணத்தோடு , சில மனிதர்களையும் சம்பாதித்து உள்ளோம் என்று என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டே நுரை ததும்ப கொடுத்த காஃபி யை  பருகி என் வயிற்று க்கு 8 மணி நேரம் கழித்து வேலை கொடுத்தேன்.



பின் அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி டூவிலர் பயணத்தை தொடங்கினேன் ,என்னப்பா ராஜா நேற்று இரவே வருவாய் என்று நினைத்தேன் காலையில் தான் வருகிறாய் என்று டூவீலர் என்னை கிண்டலாக கேட்டது. சாவியால் அதற்கு உயிர் கொடுத்து அதன் காதுகளை என் கையால் பிடித்து முறுக்கினேன் , டேய் வழக்கமாக மெதுவாக தானே செல்வாய் இன்று ஏன் வேகம் என டூவீலர் கேட்டது போல உணர்ந்தேன். 



உள்ளுணர்வு பெரும்பாலும் சரியாக தான் சொல்லும் அதனால் மெதுவாக வே சென்றேன் , ஒரு கட்டத்தில் இரண்டு வினாடிகள் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

சின்ன பயம் தொற்றி கொண்டது ,இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறையவே உள்ளது இப்போதே tired ஆனால் எப்படி என்று நினைத்து கொண்டு , பிறகு சற்று சுதாரித்து  மிகவும் மெதுவாக சென்று ஒரு டீ கடையில் சற்று நிறுத்தி முகத்தை தண்ணீரால் துடைத்து மற்றோரு காபி யை குடித்து சற்று இளைப்பாறினேன். சில பல ரூபாய் நோட்டுக்கள் என்றோ என் Bag இல் இருந்தது உதவியது.



தம்பி அண்ணனை பத்திரமா வீடு கொண்டு சேர்த்து விடு என்று டூவீலர் கூறினேன். வா , வா பார்த்துக்கலாம் என்று கூறி கொண்டு சற்று உற்சாக மாக பயணப்பட்டேன். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். 


தொடர்ந்து எழுதுவோம்.

இவன்

ராஜா.க

 தினமும் ஒரு பக்கம் எழுத வேண்டும் என்ற சிறு கொள்கையை இன்று முதல் கடைபிடிக்க உள்ளதால் , என் முதல் ஓரு பக்க உரை.



இரவு முழுவதும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்தேன் , இங்கு தான் இரவு தவிர உலகில் எங்கோ ஒரு மூலையில் விடிந்திருக்கும்.ஒரு படியாக வேலையை சிறப்பாக செய்து முடித்தோம் என்கிற சிறு மகிழ்ச்சி யுடன் அலுவலக் கேண்டின் க்குள் சென்றேன்.


அதிகாலை என்பதால் என்னவோ கலர் , கலர் இருக்கைகள் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள் என்கிற தொனியில் என்னை பார்த்து புன்முறுவல் பூத்தது. தானியங்கியை தொட்டு உயிர் கொடுத்தேன். பில்டர் காபி தானே வேண்டும் என்பது போல மெனுவில் காபி க்கு முதல் மரியாதை கொடுக்க பட்டிருந்தது.



ஆர்டர் செய்தேன் ,  payment செய்கையில் புதிய இந்தியாவின்  டிஜிட்டல் முறை "உன் வங்கி server temporary not available என்று " புத்திக்கு எட்டும் படி எடுத்துரைத்தது. வழக்கமாக செல்லும் உணவகம் அந்த உரிமையாளர் பழைய இந்தியா வின் மனிதர் தான் ஆதலால் தான் என்னவோ பிறகு பணம் கொடுங்கள் என்று கூறி. 


பழைய இந்தியா பாணியில் பேப்பரில் காபி என எழுதி கொடுத்தார். பணத்தோடு , சில மனிதர்களையும் சம்பாதித்து உள்ளோம் என்று என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டே நுரை ததும்ப கொடுத்த காஃபி யை  பருகி என் வயிற்று க்கு 8 மணி நேரம் கழித்து வேலை கொடுத்தேன்.



பின் அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி டூவிலர் பயணத்தை தொடங்கினேன் ,என்னப்பா ராஜா நேற்று இரவே வருவாய் என்று நினைத்தேன் காலையில் தான் வருகிறாய் என்று டூவீலர் என்னை கிண்டலாக கேட்டது. சாவியால் அதற்கு உயிர் கொடுத்து அதன் காதுகளை என் கையால் பிடித்து முறுக்கினேன் , டேய் வழக்கமாக மெதுவாக தானே செல்வாய் இன்று ஏன் வேகம் என டூவீலர் கேட்டது போல உணர்ந்தேன். 



உள்ளுணர்வு பெரும்பாலும் சரியாக தான் சொல்லும் அதனால் மெதுவாக வே சென்றேன் , ஒரு கட்டத்தில் இரண்டு வினாடிகள் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

சின்ன பயம் தொற்றி கொண்டது ,இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறையவே உள்ளது இப்போதே tired ஆனால் எப்படி என்று நினைத்து கொண்டு , பிறகு சற்று சுதாரித்து  மிகவும் மெதுவாக சென்று ஒரு டீ கடையில் சற்று நிறுத்தி முகத்தை தண்ணீரால் துடைத்து மற்றோரு காபி யை குடித்து சற்று இளைப்பாறினேன். சில பல ரூபாய் நோட்டுக்கள் என்றோ என் Bag இல் இருந்தது உதவியது.



தம்பி அண்ணனை பத்திரமா வீடு கொண்டு சேர்த்து விடு என்று டூவீலர் கூறினேன். வா , வா பார்த்துக்கலாம் என்று கூறி கொண்டு சற்று உற்சாக மாக பயணப்பட்டேன். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். 


தொடர்ந்து எழுதுவோம்.

இவன்

ராஜா.க

செவ்வாய், 6 ஜூன், 2023

கார்கில் போரும் , ஷாஜகான் பாடலும்

 கவிஞர் #வைரமுத்து விஜய் நடித்த #ஷாஜஹான் படத்தில் 

காதல் ஒரு தனி கட்சி  கொடியேத்து எத்து

காதல் ஒரு வாக்குறுதி  நிறைவேத்து எத்து என ஒரு

பாடலில் 


இப்படி ஒரு வரி எழுதியிருப்பார்.

கார்கிலை வெற்றி கொண்டது

நம் பாரத படை அல்லவா

மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா என்று எழுதியிருப்பார்.


1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் #இந்தியா வெற்றி பெற்றது.#ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 


வரலாற்று நிகழ்வுகளை தன் பாடலில் மறக்காமல் சேர்பவர் எங்கள் கள்ளி காட்டு கவிஞர். #வைரமுத்து


இவன்

ராஜா.க 





 கவிஞர் #வைரமுத்து விஜய் நடித்த #ஷாஜஹான் படத்தில் 

காதல் ஒரு தனி கட்சி  கொடியேத்து எத்து

காதல் ஒரு வாக்குறுதி  நிறைவேத்து எத்து என ஒரு

பாடலில் 


இப்படி ஒரு வரி எழுதியிருப்பார்.

கார்கிலை வெற்றி கொண்டது

நம் பாரத படை அல்லவா

மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா என்று எழுதியிருப்பார்.


1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் #இந்தியா வெற்றி பெற்றது.#ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 


வரலாற்று நிகழ்வுகளை தன் பாடலில் மறக்காமல் சேர்பவர் எங்கள் கள்ளி காட்டு கவிஞர். #வைரமுத்து


இவன்

ராஜா.க 





புதன், 24 மே, 2023

இந்தியாவும் , செங்கோலும் ,

 

இந்த செங்கோல் க்கு அழகான வரலாறு உள்ளது.

இந்திய நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ்) காரர்கள் இந்தியா விற்கு சுதந்திரம் அளிக்க ஒப்பு கொண்டனர்.

இந்தியாவில் அப்போதைய உயரிய பதவி வைசிராய் அந்த பதவிக்குரியவர் மவுண்ட் பேட்டன் பிரபு ,அவர் கேட்கிறார் ? என்ன முறை ?


எப்படி சுதந்திரத்தை கொடுப்பது என கேட்க ? பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு தெரியவில்லை. திரு.நேரு 

மூதறிஞர் ராஜாஜி யை அழைக்கிறார் , விஷயத்தை கூறி என்ன முறை என கேட்க. ராஜாஜி கூறுகிறார் , ஒரு நாடு வெற்றி பெற்று அரசன் பதவி ஏற்கிறான் , என்றால் அந்த நாட்டின் அரசனுக்கு செங்கோல்

வழங்க வேண்டும். 




பிரிட்டிஷ் நம் நாட்டை விட்டு செல்கிறார் சுதந்திரம் அடைந்த நம் நாட்டின் அரசனுக்கு  செங்கோலை கொடுக்க வேண்டும் அதற்கு அவர் தேர்வு செய்தது தமிழகத்தில் இருந்த  ஆதினங்கள் , திருபதிங்கங்கள் முழங்க 

ஆதினங்கள் செங்கோலை நேருவிடம் கொடுத்தனர்.


இந்த செய்தி யை பார்த்ததும் நான் மேற்கூரிய செய்தி நினைவு க்கு வந்தது. 

இந்த முறையும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கையால் செங்கோலை கொடுத்து வரலாற்றை பதிவு செய்வார்கள் என நம்புவோம். 

#தமிழகம் #பாரதம் #ParliamentBuilding #Modi


 

இந்த செங்கோல் க்கு அழகான வரலாறு உள்ளது.

இந்திய நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ்) காரர்கள் இந்தியா விற்கு சுதந்திரம் அளிக்க ஒப்பு கொண்டனர்.

இந்தியாவில் அப்போதைய உயரிய பதவி வைசிராய் அந்த பதவிக்குரியவர் மவுண்ட் பேட்டன் பிரபு ,அவர் கேட்கிறார் ? என்ன முறை ?


எப்படி சுதந்திரத்தை கொடுப்பது என கேட்க ? பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு தெரியவில்லை. திரு.நேரு 

மூதறிஞர் ராஜாஜி யை அழைக்கிறார் , விஷயத்தை கூறி என்ன முறை என கேட்க. ராஜாஜி கூறுகிறார் , ஒரு நாடு வெற்றி பெற்று அரசன் பதவி ஏற்கிறான் , என்றால் அந்த நாட்டின் அரசனுக்கு செங்கோல்

வழங்க வேண்டும். 




பிரிட்டிஷ் நம் நாட்டை விட்டு செல்கிறார் சுதந்திரம் அடைந்த நம் நாட்டின் அரசனுக்கு  செங்கோலை கொடுக்க வேண்டும் அதற்கு அவர் தேர்வு செய்தது தமிழகத்தில் இருந்த  ஆதினங்கள் , திருபதிங்கங்கள் முழங்க 

ஆதினங்கள் செங்கோலை நேருவிடம் கொடுத்தனர்.


இந்த செய்தி யை பார்த்ததும் நான் மேற்கூரிய செய்தி நினைவு க்கு வந்தது. 

இந்த முறையும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கையால் செங்கோலை கொடுத்து வரலாற்றை பதிவு செய்வார்கள் என நம்புவோம். 

#தமிழகம் #பாரதம் #ParliamentBuilding #Modi


சனி, 13 மே, 2023

Happy Mother's Day ❤️❤️

 என் அம்மா , என் முதல் ஆசிரியை 🙏🙏

எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை

மாற்றி ,

ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து கொண்டு அன்னையாகவும் , ஆசிரியையாகவும் மாறி , மாறி அவதாரம் எடுத்தவர்.


பக்தியையும் ,பள்ளி பாடத்தையும் , வெறும் புத்தத்தை வைத்து போதிக்காமல் 

தான் உணர்ந்த அனுபவங்களை வைத்து மனதில் பதிய வைத்தவர்.

 ஒரு உதவாக்கரையை

இன்று

ஒரு உதவும்கரை ஆக்கி

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அம்மா விற்கு என்றும் 

அன்புள்ள மகன்/மாணவன்.

#HappyMothersDay 

#MothersDay2023

#அம்மா


 என் அம்மா , என் முதல் ஆசிரியை 🙏🙏

எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை

மாற்றி ,

ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து கொண்டு அன்னையாகவும் , ஆசிரியையாகவும் மாறி , மாறி அவதாரம் எடுத்தவர்.


பக்தியையும் ,பள்ளி பாடத்தையும் , வெறும் புத்தத்தை வைத்து போதிக்காமல் 

தான் உணர்ந்த அனுபவங்களை வைத்து மனதில் பதிய வைத்தவர்.

 ஒரு உதவாக்கரையை

இன்று

ஒரு உதவும்கரை ஆக்கி

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அம்மா விற்கு என்றும் 

அன்புள்ள மகன்/மாணவன்.

#HappyMothersDay 

#MothersDay2023

#அம்மா


ஞாயிறு, 7 மே, 2023

தியேட்டரும் , கொள்கையும்




 நண்பர் ஒருவர் ஆலோசனை படி

முடிந்த வரை #Digital payment பண்ண கூடாது என்ற கொள்கை முடிவோடு இருக்கையில் நம்மை சோதிக்க சில தருணங்கள் ஏற்படும். அப்படி தியேட்டரில் நடந்த சம்பவம்.

தேர்வு தொடங்கும் முன் தேர்வு அறைக்கு செல்லும் மாணவனை போல, தியேட்டர் க்கும் முந்தி செல்வது வழக்கம்.



அப்படி தியேட்டர் வாசலில் நிற்கையில் Bro counter இல் Gpay இல்லையாம். 

GF ஓட படம் பார்க்க வந்துருக்கேன் டிக்கெட் க்கு  ஒரு 300₹ cash கொடுங்க நான் gpay பண்ணறேன் please , 

Me : சரி டிக்கெட் 300₹ ஓகே. தியேட்டர் கேண்டின் interval snacks க்கு என்ன பண்ணுவீங்க ? Bro: அங்கேயும் கிடையதா ?



Me: இந்த ஏரியா க்கு புதிதா ? #தாம்பரம் MR தியேட்டர் டிஜிட்டல் payment கிடையாதுனு உலகத்துக்கே தெரியுமே , 

Bro: ஓ.. அப்போ ஒரு 500₹ கொடுங்க me: 200₹ snacks பத்துமா pop corn 80₹ அப்புறம் cool drinks ice cream,

Bro: அப்போ ஒரு 700₹

 அப்படி கேளு. என்று கேட்டு விட்டு  cash கொடுத்தேன்.



Cash கொடுத்த பிற்பாடு , 

me: அது சரி , counter cash னு சொன்னதும் , இத்தனை பேர் இருக்கும் போது நேரா எங்கிட்ட வந்து கேட்டிங்களே எப்படி ? உங்க terror face cut பார்க்கும் போதே தெரியது அண்ணே நீங்க cash வைச்சுரூபிங்கனு 🤔

Me: சேட்டை hmm போ படத்தை பாரு. மொமெண்ட் கிச்சானாலே read more ..


#cashless #digital #cash #India  #economy #theatre 





 நண்பர் ஒருவர் ஆலோசனை படி

முடிந்த வரை #Digital payment பண்ண கூடாது என்ற கொள்கை முடிவோடு இருக்கையில் நம்மை சோதிக்க சில தருணங்கள் ஏற்படும். அப்படி தியேட்டரில் நடந்த சம்பவம்.

தேர்வு தொடங்கும் முன் தேர்வு அறைக்கு செல்லும் மாணவனை போல, தியேட்டர் க்கும் முந்தி செல்வது வழக்கம்.



அப்படி தியேட்டர் வாசலில் நிற்கையில் Bro counter இல் Gpay இல்லையாம். 

GF ஓட படம் பார்க்க வந்துருக்கேன் டிக்கெட் க்கு  ஒரு 300₹ cash கொடுங்க நான் gpay பண்ணறேன் please , 

Me : சரி டிக்கெட் 300₹ ஓகே. தியேட்டர் கேண்டின் interval snacks க்கு என்ன பண்ணுவீங்க ? Bro: அங்கேயும் கிடையதா ?



Me: இந்த ஏரியா க்கு புதிதா ? #தாம்பரம் MR தியேட்டர் டிஜிட்டல் payment கிடையாதுனு உலகத்துக்கே தெரியுமே , 

Bro: ஓ.. அப்போ ஒரு 500₹ கொடுங்க me: 200₹ snacks பத்துமா pop corn 80₹ அப்புறம் cool drinks ice cream,

Bro: அப்போ ஒரு 700₹

 அப்படி கேளு. என்று கேட்டு விட்டு  cash கொடுத்தேன்.



Cash கொடுத்த பிற்பாடு , 

me: அது சரி , counter cash னு சொன்னதும் , இத்தனை பேர் இருக்கும் போது நேரா எங்கிட்ட வந்து கேட்டிங்களே எப்படி ? உங்க terror face cut பார்க்கும் போதே தெரியது அண்ணே நீங்க cash வைச்சுரூபிங்கனு 🤔

Me: சேட்டை hmm போ படத்தை பாரு. மொமெண்ட் கிச்சானாலே read more ..


#cashless #digital #cash #India  #economy #theatre