வியாழன், 8 பிப்ரவரி, 2018

கரம் கொடுக்குமா அரசு ??

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் சில விரும்பதகாத , வருத்தபட கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றது..

1. திருச்செந்தூர் முருகன் கோயிலின் கிரிபிரகார சுவர் இடிந்து விழுந்தது.
2.  மதுரை மீனாட்சி அம்மன்  கோயில் பிரகாரத்தில் தீபிடித்தது.
3. திருவாலங்காடு வண்டார்குழலி அம்மன் ஆலயத்தில் விருட்சம் (ஆலமரம்) தீபிடித்து எரிந்தது.

இந்த சம்பவங்கள் விபத்தா இல்லை  இயற்கை இவ்வுலகத்திற்கு கொடுக்கும் சமிக்ஞையா ?

எதுவாகினும் பாதிக்க பட்ட மக்களின்  எதிர்பார்ப்பு
அரசின் உதவிக்கரம் மட்டுமே.

கரம் கொடுக்குமா கழக அரசு ??
க.ராஜா
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் சில விரும்பதகாத , வருத்தபட கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றது..

1. திருச்செந்தூர் முருகன் கோயிலின் கிரிபிரகார சுவர் இடிந்து விழுந்தது.
2.  மதுரை மீனாட்சி அம்மன்  கோயில் பிரகாரத்தில் தீபிடித்தது.
3. திருவாலங்காடு வண்டார்குழலி அம்மன் ஆலயத்தில் விருட்சம் (ஆலமரம்) தீபிடித்து எரிந்தது.

இந்த சம்பவங்கள் விபத்தா இல்லை  இயற்கை இவ்வுலகத்திற்கு கொடுக்கும் சமிக்ஞையா ?

எதுவாகினும் பாதிக்க பட்ட மக்களின்  எதிர்பார்ப்பு
அரசின் உதவிக்கரம் மட்டுமே.

கரம் கொடுக்குமா கழக அரசு ??
க.ராஜா

சனி, 3 பிப்ரவரி, 2018

அரங்கநாதரும்,அண்ணாதுரையும் !!!

Collector Mahesan Kasirajan along with the people participated in the feast at Sri Ranganathaswamy temple in Srirangam.

ரங்கநாதரை பழித்தார் என்று கூறிய திரு.அண்ணாதுரை. அவரது நினைவு நாளில் அதே திருக்கோயில் மட்டும் அல்லாமல்  தமிழ்கத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மக்கள் அனைவருக்கும் சம பந்தி விருந்து நடைப்பெற்றது..

ஆத்திகர்களுக்கு கிடைக்கும் நிகரான மன நிறைவை எங்கள் அண்ணாவிற்கும் வழங்கியுள்ளார் ரங்கநாதர்.

இது முரண் அல்ல..அதற்காக அனைவரும் கடவுளை பழிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆண்மிகத்துடன் இல்லாமல் பகுத்தறிவும், சமூக நீதி சிந்தைனையும் நம் இரு சிறுகுகளானால் தொட முடியாத சிகரங்களையும் நம்மால் இச்சமூகத்தில் நிறைவேற்ற முடியும்.
Collector Mahesan Kasirajan along with the people participated in the feast at Sri Ranganathaswamy temple in Srirangam.

ரங்கநாதரை பழித்தார் என்று கூறிய திரு.அண்ணாதுரை. அவரது நினைவு நாளில் அதே திருக்கோயில் மட்டும் அல்லாமல்  தமிழ்கத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மக்கள் அனைவருக்கும் சம பந்தி விருந்து நடைப்பெற்றது..

ஆத்திகர்களுக்கு கிடைக்கும் நிகரான மன நிறைவை எங்கள் அண்ணாவிற்கும் வழங்கியுள்ளார் ரங்கநாதர்.

இது முரண் அல்ல..அதற்காக அனைவரும் கடவுளை பழிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆண்மிகத்துடன் இல்லாமல் பகுத்தறிவும், சமூக நீதி சிந்தைனையும் நம் இரு சிறுகுகளானால் தொட முடியாத சிகரங்களையும் நம்மால் இச்சமூகத்தில் நிறைவேற்ற முடியும்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இடைத்தேர்தல் காய்ச்சல்

விரைவில் நடக்க இருக்கும் ராஜஸ்தான் பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்து முடிந்த 2 சட்டசபை 1 மக்களவை  தேர்தலில் (Mandalgarh, Alwar and Ajmer ) தொகுதிகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்தது காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸால் இந்த முறை EVM குறை சொல்ல முடியாது. ஒரு வேளை தோற்றிருந்தால் EVM தான் காரணம் என்னும் போது நம் சிறு வயதில் அழுகுனி ஆட்டம் தான் நம் நினைவுக்கு வரும்.

இது போல் தமிழகத்தில் 2011 சட்டசபை பொது தேர்தலுக்கு முன் பொன்னகரம் தொகுதியில் நடந்த தேர்தலில் அன்றைய  ஆளும் கட்சியான திமுக மகத்தான வெற்றி பெற்றது. அதிமுக டெபாஸிட் பறிகொடுத்தது. அதற்கு பின் நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது வேறு.

அதிமுக அனுதாபிகள் திருமங்கலம் formula வை தொடங்கியது திமுக  என்பார்கள். 2006 சட்டசபை தேர்தலுக்கு முன் சாத்தான்குளம் இடை தேர்தலில் அதிமுக வென்றது ஆக இந்த இடைத்தேர்தல் கலாச்சாரம் அன்றிலேருந்து தொடங்கியது.

இந்த இடை தேர்தலினால் ஆளும் பாஜக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இப்படி தமிழகத்தில்  நடந்தால் அதை ஆளும் கட்சி தனக்கேற்பட்ட கெளரவ பிரச்சனையாக எடுத்து கொள்கிறது.

விளைவு இடைத்தேர்தல் “ஜூரம்” .
மக்களுக்கு பணம் கொடுத்து அதை சரி செய்ய முயல்கிறார்கள்.
மக்களும் யார் ? தான் இவ்வுலகில் யோக்கியர்கள் ? நாமும் பணம் வாங்கி கொள்வோம் என்று “ஜனநாயகத்தை” பண நாயகத்தால் கொலை செய்ய வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

சுஜாதா சொல்வது போல் எல்லோரும் செய்வதால் தவறு; சரி யாகிவிடாது இங்கே பொது ஜனமும் அரசியல்வாதி ஆகிறார்கள்.

மாற்றத்தை நம்மிடத்திலிருந்து விதைத்தால் அழகான ஜனநாயகம் பூத்து குலுங்கும்.

இவண்
ராஜா.க
விரைவில் நடக்க இருக்கும் ராஜஸ்தான் பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்து முடிந்த 2 சட்டசபை 1 மக்களவை  தேர்தலில் (Mandalgarh, Alwar and Ajmer ) தொகுதிகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்தது காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸால் இந்த முறை EVM குறை சொல்ல முடியாது. ஒரு வேளை தோற்றிருந்தால் EVM தான் காரணம் என்னும் போது நம் சிறு வயதில் அழுகுனி ஆட்டம் தான் நம் நினைவுக்கு வரும்.

இது போல் தமிழகத்தில் 2011 சட்டசபை பொது தேர்தலுக்கு முன் பொன்னகரம் தொகுதியில் நடந்த தேர்தலில் அன்றைய  ஆளும் கட்சியான திமுக மகத்தான வெற்றி பெற்றது. அதிமுக டெபாஸிட் பறிகொடுத்தது. அதற்கு பின் நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது வேறு.

அதிமுக அனுதாபிகள் திருமங்கலம் formula வை தொடங்கியது திமுக  என்பார்கள். 2006 சட்டசபை தேர்தலுக்கு முன் சாத்தான்குளம் இடை தேர்தலில் அதிமுக வென்றது ஆக இந்த இடைத்தேர்தல் கலாச்சாரம் அன்றிலேருந்து தொடங்கியது.

இந்த இடை தேர்தலினால் ஆளும் பாஜக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இப்படி தமிழகத்தில்  நடந்தால் அதை ஆளும் கட்சி தனக்கேற்பட்ட கெளரவ பிரச்சனையாக எடுத்து கொள்கிறது.

விளைவு இடைத்தேர்தல் “ஜூரம்” .
மக்களுக்கு பணம் கொடுத்து அதை சரி செய்ய முயல்கிறார்கள்.
மக்களும் யார் ? தான் இவ்வுலகில் யோக்கியர்கள் ? நாமும் பணம் வாங்கி கொள்வோம் என்று “ஜனநாயகத்தை” பண நாயகத்தால் கொலை செய்ய வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

சுஜாதா சொல்வது போல் எல்லோரும் செய்வதால் தவறு; சரி யாகிவிடாது இங்கே பொது ஜனமும் அரசியல்வாதி ஆகிறார்கள்.

மாற்றத்தை நம்மிடத்திலிருந்து விதைத்தால் அழகான ஜனநாயகம் பூத்து குலுங்கும்.

இவண்
ராஜா.க

வியாழன், 11 ஜனவரி, 2018

ரஜினியும், பொங்கலும்

என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை

அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  
பொங்கல் வாழ்த்து அட்டைகள்பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  

எங்கள் ஊரில் உள்ள 
அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள்

MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.
50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள்

சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்
நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று

நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.
நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை
சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும்

நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள்

இனிப்புடன் 

ராஜா. 
என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை

அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  
பொங்கல் வாழ்த்து அட்டைகள்பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  

எங்கள் ஊரில் உள்ள 
அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள்

MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.
50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள்

சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்
நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று

நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.
நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை
சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும்

நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள்

இனிப்புடன் 

ராஜா. 

செவ்வாய், 2 ஜனவரி, 2018

வசூல் ராஜா !!!

2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் குறைந்த பட்ச வைப்பு தொகை இல்லாத காரணத்திற்காக SBI வாடிக்கையாளர்களிடத்திலிருந்து வசூலித்த தொகை ₹1771 கோடி. 

இது போன்று வங்கியில் கடன் வாங்கி கம்பி நீட்டிய மல்லாயக்களிடம், அம்பானியிடமும் வசூலித்தால் “அட “
இது தாண்டா “வசூல் ராஜா” எனலாம்.
நீங்களிடம் வசூலிப்பது அப்பாவி ராஜா,டேவிட் ,ஹஜாக்களிடம்.

இது தவிர பணம் Deposit செய்தால் ஓரு தொகை,SMS சேவைக்கு ஓரு தொகை,Annual maintenance இது எல்லாம் சில வாடிக்கையாளர்களுக்கு தெரிந்த நடப்பது பல நபர்களுக்கு தெரியாமலே நடக்கிறது.

சரி இந்த பணத்தையெல்லாம் என்ன செய்வீர்கள் என்றால் மல்ல்லய்யாக்களுக்கும்,அம்பானிக்கும் கடனாக கொடுப்பிர்கள் சில நாள் கழித்து வராக்கடன் list சேர்த்து கொள்வீர்கள். 

எங்கள் ஊரில் ஓரு சொலவடை உண்டு.
“நல்ல வாயான் சம்பாதித்தை நாற வாயன் எடுத்துட்டு போவான்” நினைவுக்கு வருகிறது.

இது போன்ற ஏமாற்று செயல்கள் சமானியனின் மனதில் விதைப்பது அரசே என்னை ஏமாற்றுகிறது நான் ஏன் அரசை ஏமாற்ற கூடாது ?? என்ற விதையை இதுவே செடியாகி,மரமாகி வளரவிடாமல் தடுப்பதே ஜன நாயக்த்தின் அழகு.

மினிமம் அறம் விரும்பும்

ராஜா.க

2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் குறைந்த பட்ச வைப்பு தொகை இல்லாத காரணத்திற்காக SBI வாடிக்கையாளர்களிடத்திலிருந்து வசூலித்த தொகை ₹1771 கோடி. 

இது போன்று வங்கியில் கடன் வாங்கி கம்பி நீட்டிய மல்லாயக்களிடம், அம்பானியிடமும் வசூலித்தால் “அட “
இது தாண்டா “வசூல் ராஜா” எனலாம்.
நீங்களிடம் வசூலிப்பது அப்பாவி ராஜா,டேவிட் ,ஹஜாக்களிடம்.

இது தவிர பணம் Deposit செய்தால் ஓரு தொகை,SMS சேவைக்கு ஓரு தொகை,Annual maintenance இது எல்லாம் சில வாடிக்கையாளர்களுக்கு தெரிந்த நடப்பது பல நபர்களுக்கு தெரியாமலே நடக்கிறது.

சரி இந்த பணத்தையெல்லாம் என்ன செய்வீர்கள் என்றால் மல்ல்லய்யாக்களுக்கும்,அம்பானிக்கும் கடனாக கொடுப்பிர்கள் சில நாள் கழித்து வராக்கடன் list சேர்த்து கொள்வீர்கள். 

எங்கள் ஊரில் ஓரு சொலவடை உண்டு.
“நல்ல வாயான் சம்பாதித்தை நாற வாயன் எடுத்துட்டு போவான்” நினைவுக்கு வருகிறது.

இது போன்ற ஏமாற்று செயல்கள் சமானியனின் மனதில் விதைப்பது அரசே என்னை ஏமாற்றுகிறது நான் ஏன் அரசை ஏமாற்ற கூடாது ?? என்ற விதையை இதுவே செடியாகி,மரமாகி வளரவிடாமல் தடுப்பதே ஜன நாயக்த்தின் அழகு.

மினிமம் அறம் விரும்பும்

ராஜா.க

வியாழன், 28 டிசம்பர், 2017

குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?


“குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?

சமீபத்திய நிகழ்வுகள் 2G case தீர்ப்பு,
RK nagar ல் தினகரன் வெற்றி,
தமிழக முதலவ்ர் மற்றும் துனை முதல்வரை பற்றி auditor குருமூர்த்தியின் அநாகரிக ட்வீட் விமர்சனம் impotent.

இம்மூன்று நிகழ்வுகளும் எதேச்சையாகவோ , திட்டமிட்டோ நடந்த சம்பவங்களாக இருப்பினும் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் கூட்டணி மாற்றத்திற்கான சமிக்ஞை யாகவே தெரிகிறது.

ஆடிட்டர் குரு மூர்த்தி என்ன தான் அந்த (impotent)வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் வலுத்த கண்டணத்துக்குரியது.

2014 பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் திரு.சல்மான் குர்ஷித் இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வரையும் இதே வார்த்தையை பிரயோக படுத்துகையில் ஓட்டு மொத்த பாஜக வும்  கொந்தளித்தது விளைவு மன்னிப்பு கோரினார் அது அரசியல் நாகரீகம்.

இன்று அதே போன்ற சம்பவம் தட்டி கேட்க வேண்டியர்வர்கள் திரு.மன்மோகன் சிங் mode ல் உள்ளனர். பிரதான எதிர்கட்சி தலைவர் கட்சி வேறுபாடு கலைந்து குரல் கொடுத்திருந்தால் அவரின் மதிப்பு கூடியிருக்கும் அதுவும் மிஸ்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள், சூரியனின் பார்வை தாமரை மீது விழுவது போல் உள்ளது.

அப்படி விழுவதற்கான சரியான நேரமும் தருணமும் இதுவல்ல, என்பது என் போன்ற அரசியலை பார்த்து கொண்டிருக்கும் குழந்தைக்கு தெரிந்தது எப்படி கோபாலபுரத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்பது வியப்பாக உள்ளது.

வடிவேலுவின் காமெடி ஓன்றில் அவரை அனைவரும் அடிப்பார்கள் ஏனேன்று கேட்கையில் வார்டன் என்றால் அடிப்போம் என்பார்கள். அது போன்று இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தால் சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் செய்த அதே தவறை (காங்கிரஸ் கூட்டணி ) செய்வதற்கு சமம்.

சூரியன் தன் பார்வையை தாமரை மீது செலுத்துமா ? பிரிந்த இலைகள் சேர்ந்து  கையுடன் கை கோர்க்குமா ?

காலத்துடன் பயணிப்போம்
ராஜா.க

“குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?

சமீபத்திய நிகழ்வுகள் 2G case தீர்ப்பு,
RK nagar ல் தினகரன் வெற்றி,
தமிழக முதலவ்ர் மற்றும் துனை முதல்வரை பற்றி auditor குருமூர்த்தியின் அநாகரிக ட்வீட் விமர்சனம் impotent.

இம்மூன்று நிகழ்வுகளும் எதேச்சையாகவோ , திட்டமிட்டோ நடந்த சம்பவங்களாக இருப்பினும் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் கூட்டணி மாற்றத்திற்கான சமிக்ஞை யாகவே தெரிகிறது.

ஆடிட்டர் குரு மூர்த்தி என்ன தான் அந்த (impotent)வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் வலுத்த கண்டணத்துக்குரியது.

2014 பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் திரு.சல்மான் குர்ஷித் இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வரையும் இதே வார்த்தையை பிரயோக படுத்துகையில் ஓட்டு மொத்த பாஜக வும்  கொந்தளித்தது விளைவு மன்னிப்பு கோரினார் அது அரசியல் நாகரீகம்.

இன்று அதே போன்ற சம்பவம் தட்டி கேட்க வேண்டியர்வர்கள் திரு.மன்மோகன் சிங் mode ல் உள்ளனர். பிரதான எதிர்கட்சி தலைவர் கட்சி வேறுபாடு கலைந்து குரல் கொடுத்திருந்தால் அவரின் மதிப்பு கூடியிருக்கும் அதுவும் மிஸ்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள், சூரியனின் பார்வை தாமரை மீது விழுவது போல் உள்ளது.

அப்படி விழுவதற்கான சரியான நேரமும் தருணமும் இதுவல்ல, என்பது என் போன்ற அரசியலை பார்த்து கொண்டிருக்கும் குழந்தைக்கு தெரிந்தது எப்படி கோபாலபுரத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்பது வியப்பாக உள்ளது.

வடிவேலுவின் காமெடி ஓன்றில் அவரை அனைவரும் அடிப்பார்கள் ஏனேன்று கேட்கையில் வார்டன் என்றால் அடிப்போம் என்பார்கள். அது போன்று இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தால் சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் செய்த அதே தவறை (காங்கிரஸ் கூட்டணி ) செய்வதற்கு சமம்.

சூரியன் தன் பார்வையை தாமரை மீது செலுத்துமா ? பிரிந்த இலைகள் சேர்ந்து  கையுடன் கை கோர்க்குமா ?

காலத்துடன் பயணிப்போம்
ராஜா.க

சனி, 9 டிசம்பர், 2017

சத்யா என் பார்வையில் !!!


முன்னாள் காதலிக்கு உதவ  நினைக்கும் கதா நாயகன் வெற்றி பெற்றனா ?
என்பதை விறு விறுப்பான திரைக்கதை கொண்டு வெற்றியடைய வைத்துவிட்டார்கள்.

மகா நடிகனின் மகனான சிபிராஜ்க்கு சொல்லி கொள்ளும் படியான திரைப்படம்.

மகளாக,காதலியாக,அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் ரம்யா நம்பிசன்.

சீரியசனா,சிரிப்பு போலிசாக கலந்து கட்டி அசல்ட்டாக நடிக்கிறார் ஆனந்தராஜ்.

வரலெட்சுமி கதாபாத்திரம் கனகட்சிதம்.

சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் யோகி பாபு.

கலாசார்த்தை சிதைத்து த்ரிலிங் க்ளைமாக்ஸ் சிறு நெருடல்.

#சத்யா

முன்னாள் காதலிக்கு உதவ  நினைக்கும் கதா நாயகன் வெற்றி பெற்றனா ?
என்பதை விறு விறுப்பான திரைக்கதை கொண்டு வெற்றியடைய வைத்துவிட்டார்கள்.

மகா நடிகனின் மகனான சிபிராஜ்க்கு சொல்லி கொள்ளும் படியான திரைப்படம்.

மகளாக,காதலியாக,அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் ரம்யா நம்பிசன்.

சீரியசனா,சிரிப்பு போலிசாக கலந்து கட்டி அசல்ட்டாக நடிக்கிறார் ஆனந்தராஜ்.

வரலெட்சுமி கதாபாத்திரம் கனகட்சிதம்.

சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் யோகி பாபு.

கலாசார்த்தை சிதைத்து த்ரிலிங் க்ளைமாக்ஸ் சிறு நெருடல்.

#சத்யா