சனி, 2 செப்டம்பர், 2023

தலைவாசல்

 தலைவாசல்..


இந்த படம் பற்றி எழுதுவதற்கு முதல் காரணம் 90களில் நடந்த கல்லூரி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய படம். கமலின் நம்மவர் படத்துக்கு முன்னோட்டம் இந்த படம். 


சென்னையில் உள்ள நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்க கேடான கல்லூரி , அந்த கல்லூரியை எப்படி திருத்தினார் கல்லூரியின் முதல்வர்.  


படத்தின் நாயகன் ஆனந்த் ஆனால் கதையின் நாயகன் SP.பாலசுப்ரமணியம் நாயகி சில படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சினி கதாநாயகி. 



கல்லூரி சேர்மன் தேர்தல் ,கானா பாடல்கள் , கஞ்சா , அரசியல் என கலந்து கட்டிய கமர்ஷியல் சினிமா. கானா பாடல்கள் பாடும் கானா பாபு தான் " விஜய்" இப்போது தலைவாசல் விஜய்.  சிறந்த குணசித்திர கதாபாத்திரம்.


வில்லனாக நாசர் "பீடா சேட்" கதாப்பாத்திரத்தில் கலக்கி இருப்பார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் சிறந்த கல்லூரி திரைப்படம்.


இவன்

ராஜா .க






 தலைவாசல்..


இந்த படம் பற்றி எழுதுவதற்கு முதல் காரணம் 90களில் நடந்த கல்லூரி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய படம். கமலின் நம்மவர் படத்துக்கு முன்னோட்டம் இந்த படம். 


சென்னையில் உள்ள நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்க கேடான கல்லூரி , அந்த கல்லூரியை எப்படி திருத்தினார் கல்லூரியின் முதல்வர்.  


படத்தின் நாயகன் ஆனந்த் ஆனால் கதையின் நாயகன் SP.பாலசுப்ரமணியம் நாயகி சில படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சினி கதாநாயகி. 



கல்லூரி சேர்மன் தேர்தல் ,கானா பாடல்கள் , கஞ்சா , அரசியல் என கலந்து கட்டிய கமர்ஷியல் சினிமா. கானா பாடல்கள் பாடும் கானா பாபு தான் " விஜய்" இப்போது தலைவாசல் விஜய்.  சிறந்த குணசித்திர கதாபாத்திரம்.


வில்லனாக நாசர் "பீடா சேட்" கதாப்பாத்திரத்தில் கலக்கி இருப்பார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் சிறந்த கல்லூரி திரைப்படம்.


இவன்

ராஜா .க






சனி, 26 ஆகஸ்ட், 2023

தங்கமும் , நண்பனும் !!

தங்கமும் நண்பனும் – ஒரு தங்கம் வாங்கிய அனுபவம்


சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT ஜுவல்லரிக்கு அழைத்து சென்றான். "எனக்கு பேரம் பேச தெரியாது, நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் மகிழ்ச்சி தான்," என்றான். "சரி, பார்த்துக் கொள்ளலாம், வா," என்று உள்ளே சென்றோம்.


அவன் அரை பவுன் (6 கிராம்) மோதிரம் தேர்வு செய்தான்.

"ஏன் டா, ஒரு பவுனுக்கு வாங்க வேண்டாமா? உன் மாமனார் நில சொந்தக்காரர், இல்லையா?" என்றேன்.

அவன் மனைவிக்கு ஒருவித பெருமிதம்!

"விடுங்க அண்ணா, அவர் வாங்கித் தருவதே பெரிய விஷயம்," என்றாள்.


"6 கிராம் வாங்கிக்கோ, சுக்கிரன் நம்பர்," என்றேன்.

"உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கே…" என்று சிரித்தான்.

"உன்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நன்றாகச் செய்," என்றான்.


தங்கம் வாங்கும் சமயம் – பேரம் தொடக்கம்


மோதிரத்தை தேர்வு செய்துவிட்டு பில் கட்டவந்தோம். அன்றைய தங்க விலை, சேதாரம் 14%, அதற்கு மேல் வரி எல்லாம் சேர்த்து பெரிய தொகை ஆனது.

நண்பன் ஷாக்!

"என்னடா, இவ்ளோ வருது?" என்றான்.

"பேசலாம், வாடா," என்று சூப்பர்வைசரை சென்றோம்.


சூப்பர்வைசர் 1% குறைத்து, 13% என்றார்.

"இது எப்படி, சார்? இப்போ எவ்வளவு குறைந்தது? பெரிய வித்தியாசமில்லையே?" என்று கேட்டேன்.

"நீங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார்.

"6% - 7%," என்றேன்.

அவர் சிரித்தார். "அவ்வளவு குறைக்க முடியாது," என்றார்.


"ஏன், சார்?"

"15% சேதாரத்திற்கு எங்கள் ரூபாய் மதிப்பு இன்றைய தங்கத்தில் 3/4 கிராம் (முக்கால் கிராம்) தான் வருகிறது. நீங்கள் எடுத்த 6 கிராம் தங்கத்திற்கும் அதே சேதாரம் என்றால் எப்படி சார் முடியும்?" என்றார்.


தவணை முறையில் வாங்குவது ஏன்?


"சார், இதற்கெல்லாம் டிசைன் காரணம்," என்றார்.

"இதில் என்ன டிசைன் இருக்கு, சாதாரண வளையம் தான்! அதற்கு 7% தான் தரவேண்டும்," என்றேன்.


அவர்: "சார், கொஞ்சம் நியாயமா பேசுங்க!"

நான்: "நீங்கள் இப்படித்தான் பேசினால், தங்கம் வாங்கிய பயத்திலேயே இவன் மீண்டும் வாங்க மாட்டான்!"


"நீங்கள் திருநெல்வேலி தான், இல்லையா? நம்ம MH ஜுவல்லரி எவ்வளவு குறைக்கிறார்கள் என்று தெரியாதா?" என்றேன்.

"சார், எங்களால் அவ்வளவு குறைக்க முடியாது," என்றார்.

"நீங்கள் பிரம்மா நினைத்தால், ஆயுசுக்கு பஞ்சம்," என்றேன்.

அவர் சிரித்துவிட்டார்.


கடைசியில், "முதல் முறை என்பதால்," 9% சேதாரத்தில் ஒப்புக்கொண்டார்.


வெளியே வந்தவுடன்…


நண்பன்: "நீ பேரம் பேசுவதைக் கண்டு பயந்துவிட்டேன். எங்கே நம்மை திட்டி விடுவாரோ!"


நான்: "ஏன் டா? நம் தங்கம் நம் உரிமை!" – பிரபு (சினிமா டயலாக்கில்)


ஆனால், இப்போது GRT இல் சேதாரத்தை குறைக்க மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். தங்கம் வாங்க ஒரு ரெகுலர் கடையை பிடித்துக்கொள்ள வேண்டும் – அவ்வளவு தான்!


- ராஜா.க



தங்கமும் நண்பனும் – ஒரு தங்கம் வாங்கிய அனுபவம்


சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT ஜுவல்லரிக்கு அழைத்து சென்றான். "எனக்கு பேரம் பேச தெரியாது, நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் மகிழ்ச்சி தான்," என்றான். "சரி, பார்த்துக் கொள்ளலாம், வா," என்று உள்ளே சென்றோம்.


அவன் அரை பவுன் (6 கிராம்) மோதிரம் தேர்வு செய்தான்.

"ஏன் டா, ஒரு பவுனுக்கு வாங்க வேண்டாமா? உன் மாமனார் நில சொந்தக்காரர், இல்லையா?" என்றேன்.

அவன் மனைவிக்கு ஒருவித பெருமிதம்!

"விடுங்க அண்ணா, அவர் வாங்கித் தருவதே பெரிய விஷயம்," என்றாள்.


"6 கிராம் வாங்கிக்கோ, சுக்கிரன் நம்பர்," என்றேன்.

"உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கே…" என்று சிரித்தான்.

"உன்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நன்றாகச் செய்," என்றான்.


தங்கம் வாங்கும் சமயம் – பேரம் தொடக்கம்


மோதிரத்தை தேர்வு செய்துவிட்டு பில் கட்டவந்தோம். அன்றைய தங்க விலை, சேதாரம் 14%, அதற்கு மேல் வரி எல்லாம் சேர்த்து பெரிய தொகை ஆனது.

நண்பன் ஷாக்!

"என்னடா, இவ்ளோ வருது?" என்றான்.

"பேசலாம், வாடா," என்று சூப்பர்வைசரை சென்றோம்.


சூப்பர்வைசர் 1% குறைத்து, 13% என்றார்.

"இது எப்படி, சார்? இப்போ எவ்வளவு குறைந்தது? பெரிய வித்தியாசமில்லையே?" என்று கேட்டேன்.

"நீங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார்.

"6% - 7%," என்றேன்.

அவர் சிரித்தார். "அவ்வளவு குறைக்க முடியாது," என்றார்.


"ஏன், சார்?"

"15% சேதாரத்திற்கு எங்கள் ரூபாய் மதிப்பு இன்றைய தங்கத்தில் 3/4 கிராம் (முக்கால் கிராம்) தான் வருகிறது. நீங்கள் எடுத்த 6 கிராம் தங்கத்திற்கும் அதே சேதாரம் என்றால் எப்படி சார் முடியும்?" என்றார்.


தவணை முறையில் வாங்குவது ஏன்?


"சார், இதற்கெல்லாம் டிசைன் காரணம்," என்றார்.

"இதில் என்ன டிசைன் இருக்கு, சாதாரண வளையம் தான்! அதற்கு 7% தான் தரவேண்டும்," என்றேன்.


அவர்: "சார், கொஞ்சம் நியாயமா பேசுங்க!"

நான்: "நீங்கள் இப்படித்தான் பேசினால், தங்கம் வாங்கிய பயத்திலேயே இவன் மீண்டும் வாங்க மாட்டான்!"


"நீங்கள் திருநெல்வேலி தான், இல்லையா? நம்ம MH ஜுவல்லரி எவ்வளவு குறைக்கிறார்கள் என்று தெரியாதா?" என்றேன்.

"சார், எங்களால் அவ்வளவு குறைக்க முடியாது," என்றார்.

"நீங்கள் பிரம்மா நினைத்தால், ஆயுசுக்கு பஞ்சம்," என்றேன்.

அவர் சிரித்துவிட்டார்.


கடைசியில், "முதல் முறை என்பதால்," 9% சேதாரத்தில் ஒப்புக்கொண்டார்.


வெளியே வந்தவுடன்…


நண்பன்: "நீ பேரம் பேசுவதைக் கண்டு பயந்துவிட்டேன். எங்கே நம்மை திட்டி விடுவாரோ!"


நான்: "ஏன் டா? நம் தங்கம் நம் உரிமை!" – பிரபு (சினிமா டயலாக்கில்)


ஆனால், இப்போது GRT இல் சேதாரத்தை குறைக்க மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். தங்கம் வாங்க ஒரு ரெகுலர் கடையை பிடித்துக்கொள்ள வேண்டும் – அவ்வளவு தான்!


- ராஜா.க



வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தலைநகரம்2 விமர்சனம்

 



சென்னை யில் மூன்று Gangsters (வட , மத்திய , தென் சென்னை) மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடுவுல இந்த கௌசிக் வந்தா , என்கிற மாதிரி ரைட் (ரிட்டயர் ரவுடி)வந்து அனைவரையும் கொலை செய்து சென்னையின் ஒரே ரவுடி நான் தான் என்கிறான்.

முகவரி , தொட்டி ஜெயா , படங்களின் இயக்குனர் V.Z.durai இயக்கியுள்ளார்.
ரைட் டாக இயக்குனர் சுந்தர் C. இறுகிய முகம் , வேஷ்டி ,சட்டையில் அதகளம் செய்கிறார்.
முதல் பாதி விறு விறுப்பு. இரண்டாம் பாதி இழுவை.
பாடல்கள் / காமெடி சேர்ந்திருந்தால் நல்ல கமர்ஷியல் படமாக இருந்திருக்கும்.

#தலைநகரம்2 #சுந்தர் #தலைநகரம்

 



சென்னை யில் மூன்று Gangsters (வட , மத்திய , தென் சென்னை) மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடுவுல இந்த கௌசிக் வந்தா , என்கிற மாதிரி ரைட் (ரிட்டயர் ரவுடி)வந்து அனைவரையும் கொலை செய்து சென்னையின் ஒரே ரவுடி நான் தான் என்கிறான்.

முகவரி , தொட்டி ஜெயா , படங்களின் இயக்குனர் V.Z.durai இயக்கியுள்ளார்.
ரைட் டாக இயக்குனர் சுந்தர் C. இறுகிய முகம் , வேஷ்டி ,சட்டையில் அதகளம் செய்கிறார்.
முதல் பாதி விறு விறுப்பு. இரண்டாம் பாதி இழுவை.
பாடல்கள் / காமெடி சேர்ந்திருந்தால் நல்ல கமர்ஷியல் படமாக இருந்திருக்கும்.

#தலைநகரம்2 #சுந்தர் #தலைநகரம்

வல்லரசும் - காவிரி நீரும்

 

August 25 - Vijayakanth Birthday




புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்

#வல்லரசு
இந்த படம் பிடிக்க ஒரு காரணம். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சி.
ஒரு MP யை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் நினைப்பார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி கேட்பார் ஏன் MP யைஎன்று ?
அதற்கு கேப்டன் கூறுவார்
சென்னை க்கு வருவது மைசூர் சேர்ந்த MP நஞ்சுச்சுண்டேஸ்வரா

அவர் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு க்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என கூறினார். அவர் இங்கு வருகையில் அவருக்கு எதாவது ஆபத்து என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் கலவரம் என்று கூறுவார்.

ஒரு வழியா அந்த MP காப்பாற்றி விடுவார் கேப்டன். Airport இல் இருக்கும் security system பார்த்து விட்டு அந்த MP கேட்பார் , எனக்கு பிறகு பிரதமர் யாரும் வராரார்களா என அவர் கேட்பார் ? இல்லை உங்களுக்கு  தான் பாதுகாப்பு ,

உங்களை கொல்ல வந்த தீவிரவாதியை கொன்று விட்டோம் என கூறுவார்கள். அப்போது அந்த MP விஜயகாந்த் இடத்தில் கூறுவார்.
உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தர சொல்கிறேன் என்பார். காமெடி யாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமா கைகளை தட்டி ரசித்த பார்த்த காட்சி.
இன்று Augest 25
விஜயகாந்த் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

#வல்லரசு
#HBDVijayakanth #Vijayakanth

 

August 25 - Vijayakanth Birthday




புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்

#வல்லரசு
இந்த படம் பிடிக்க ஒரு காரணம். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சி.
ஒரு MP யை கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் நினைப்பார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி கேட்பார் ஏன் MP யைஎன்று ?
அதற்கு கேப்டன் கூறுவார்
சென்னை க்கு வருவது மைசூர் சேர்ந்த MP நஞ்சுச்சுண்டேஸ்வரா

அவர் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு க்கு காவிரி நீர் கொடுக்க கூடாது என கூறினார். அவர் இங்கு வருகையில் அவருக்கு எதாவது ஆபத்து என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் கலவரம் என்று கூறுவார்.

ஒரு வழியா அந்த MP காப்பாற்றி விடுவார் கேப்டன். Airport இல் இருக்கும் security system பார்த்து விட்டு அந்த MP கேட்பார் , எனக்கு பிறகு பிரதமர் யாரும் வராரார்களா என அவர் கேட்பார் ? இல்லை உங்களுக்கு  தான் பாதுகாப்பு ,

உங்களை கொல்ல வந்த தீவிரவாதியை கொன்று விட்டோம் என கூறுவார்கள். அப்போது அந்த MP விஜயகாந்த் இடத்தில் கூறுவார்.
உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தர சொல்கிறேன் என்பார். காமெடி யாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமா கைகளை தட்டி ரசித்த பார்த்த காட்சி.
இன்று Augest 25
விஜயகாந்த் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

#வல்லரசு
#HBDVijayakanth #Vijayakanth

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

குன்றத்தூர் முருகனும் , நானும் !!




 என்ன முருகா ?

உன்னை இன்று நான் காண வேண்டும் என நினைத்தை போல பலரையும் நினைத்துள்ளாய் போல ? இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நல்ல கூட்டம்.


நண்பன் : அது என்ன எப்படி அவர் காண வேண்டும் என நினைத்தால் தான் முடியுமா ? 

நான் : அட ஆமாம் பா , அவர் அப்படி தான். 

நண்பன் : உனக்கு திருச்செந்தூர் தானே , நீ நினைத்தால் எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து விடலாமே ? பிறகு என்ன..


நான் : உன்னை போல தான் ஒரு முறை நானும் , நம்மூர் காரர் தானே எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம் (மனதிற்குள் அகங்காரம்) என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை காலை ஊருக்கு செல்வோம். காலை சுப்ரமணியசுவாமி சந்திப்போம் என்று திட்டம்.



வெள்ளி இரவு திட்டமிட்டபடி பயணபட்டு சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்றேன். வாப்பா வா, என்ன திடீர் விஜயம் என் வீட்டில் கேட்க உங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படி நம்ம சுப்ரமணிய சுவாமி யையும் , ஷண்முகரையும் பார்க்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் சிறிது ஷாக்.



என்ன ? என நான் கேட்க , நம் சொந்தக்காரர் களில் ஒருவர் (வயதானவர்) இன்று காலை தான் இறந்தார். அதனால் 10 நாட்கள் நாம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது என்றார்கள். திட்டம் எல்லாம் பனால் , மனதில் உள்ள அகங்காரம் சுக்கு நூறானது. அன்று முதல் அவர் (முருகன்) நினைத்தால் தான் அவரை காண முடியும் என உணர்ந்தேன். 


 நன்பனிடம் இந்த கதையை கூறி குன்றத்தூரிலிருந்து விடை பெற்றோம்.

 

இவன்

ராஜா.க

#குன்றத்தூர் #Kundrathur #Muruga #Tiruchendur 





 என்ன முருகா ?

உன்னை இன்று நான் காண வேண்டும் என நினைத்தை போல பலரையும் நினைத்துள்ளாய் போல ? இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நல்ல கூட்டம்.


நண்பன் : அது என்ன எப்படி அவர் காண வேண்டும் என நினைத்தால் தான் முடியுமா ? 

நான் : அட ஆமாம் பா , அவர் அப்படி தான். 

நண்பன் : உனக்கு திருச்செந்தூர் தானே , நீ நினைத்தால் எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து விடலாமே ? பிறகு என்ன..


நான் : உன்னை போல தான் ஒரு முறை நானும் , நம்மூர் காரர் தானே எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம் (மனதிற்குள் அகங்காரம்) என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை காலை ஊருக்கு செல்வோம். காலை சுப்ரமணியசுவாமி சந்திப்போம் என்று திட்டம்.



வெள்ளி இரவு திட்டமிட்டபடி பயணபட்டு சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்றேன். வாப்பா வா, என்ன திடீர் விஜயம் என் வீட்டில் கேட்க உங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படி நம்ம சுப்ரமணிய சுவாமி யையும் , ஷண்முகரையும் பார்க்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் சிறிது ஷாக்.



என்ன ? என நான் கேட்க , நம் சொந்தக்காரர் களில் ஒருவர் (வயதானவர்) இன்று காலை தான் இறந்தார். அதனால் 10 நாட்கள் நாம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது என்றார்கள். திட்டம் எல்லாம் பனால் , மனதில் உள்ள அகங்காரம் சுக்கு நூறானது. அன்று முதல் அவர் (முருகன்) நினைத்தால் தான் அவரை காண முடியும் என உணர்ந்தேன். 


 நன்பனிடம் இந்த கதையை கூறி குன்றத்தூரிலிருந்து விடை பெற்றோம்.

 

இவன்

ராஜா.க

#குன்றத்தூர் #Kundrathur #Muruga #Tiruchendur 


புதன், 2 ஆகஸ்ட், 2023

ஜெய்லர் ட்ரைலர் !!

 ஒரு திரைப்படத்தின் இயக்குனர் தன் படங்களில் தனக்கான identity காட்டி கொள்வார். சில இயக்குனர்கள் மட்டும் இந்த பழக்கம் இருக்கும். அந்த சிலரில் நெல்சன்ஒருவர் @Nelsondilpkumar அந்த identity யாக நான் உணர்ந்தது. படத்தின் நாயகன் / நாயகி கொஞ்சம் இறுக்கமாக இருப்பர். அதிகம் பேச மாட்டார்க்கள்.



கோலவாவு கோகிலா தொடங்கி டாக்டர் , பீஸ்ட் வரை தொடர்ந்தது.  நயன்தாரா விற்கும் , சிவகார்திகேயனுக்கும் கச்சிதமாக பொருந்திய அந்த கதாபாத்திரம் விஜய் க்கும் பொருந்தியது.வர இருக்கும் #Jailer படத்திலும்  சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமும் அப்படி தான் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் க்கு உரித்தான


Transformation இந்த படத்தில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அனிருத் இசை மற்றும் பாடல்கள் , சன் pictures விளம்பரம் இதை எல்லாம் சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற brand எல்லாம் சேர்த்து அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் க்கு கண்டிப்பாக அழைத்து வரும்..



பீஸ்ட் கொடுத்த சிறு காயம் நெல்சனுக்கும் ,  நான் இருக்கும் வரை நான் தான்  சூப்பர் ஸ்டார் என்கிற energy யும் இரண்டும் சேர்ந்து ஒரு blockbuster படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் என்று வாழ்த்துவோம்.

#JailerTrailer 

#SuperstarRajinikanth 

#JailerFromAug10






 ஒரு திரைப்படத்தின் இயக்குனர் தன் படங்களில் தனக்கான identity காட்டி கொள்வார். சில இயக்குனர்கள் மட்டும் இந்த பழக்கம் இருக்கும். அந்த சிலரில் நெல்சன்ஒருவர் @Nelsondilpkumar அந்த identity யாக நான் உணர்ந்தது. படத்தின் நாயகன் / நாயகி கொஞ்சம் இறுக்கமாக இருப்பர். அதிகம் பேச மாட்டார்க்கள்.



கோலவாவு கோகிலா தொடங்கி டாக்டர் , பீஸ்ட் வரை தொடர்ந்தது.  நயன்தாரா விற்கும் , சிவகார்திகேயனுக்கும் கச்சிதமாக பொருந்திய அந்த கதாபாத்திரம் விஜய் க்கும் பொருந்தியது.வர இருக்கும் #Jailer படத்திலும்  சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமும் அப்படி தான் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் க்கு உரித்தான


Transformation இந்த படத்தில் பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அனிருத் இசை மற்றும் பாடல்கள் , சன் pictures விளம்பரம் இதை எல்லாம் சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற brand எல்லாம் சேர்த்து அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் க்கு கண்டிப்பாக அழைத்து வரும்..



பீஸ்ட் கொடுத்த சிறு காயம் நெல்சனுக்கும் ,  நான் இருக்கும் வரை நான் தான்  சூப்பர் ஸ்டார் என்கிற energy யும் இரண்டும் சேர்ந்து ஒரு blockbuster படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் என்று வாழ்த்துவோம்.

#JailerTrailer 

#SuperstarRajinikanth 

#JailerFromAug10






சனி, 29 ஜூலை, 2023

ரத்னவேலுவும் மாமன்னனும்




  ரத்னவேலு - மாமன்னன் 


சினிமாவில் கதாநாயகன்  எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் காதபாத்திரம் அமைக்க வேண்டும்.கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் செல்லும் பாதையே மாறிவிடும்.


அதனால் தான் தேவர் மகன் படத்தில் ஒவ்வொரு frame பார்த்து பார்த்து செய்த்திருப்பார். நாசர் க்கு அந்த close-up and மீசை முறுக்கு அதோடு stop. அதற்கு அப்போதே பல ரசிகர்கள்.

சினிமாவில் உருவாக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தின் பலம்.


திரையில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் தன்னை பிரதிபலிக்கும் ஒருவனாக தான் பாமர ரசிகன் பார்க்கின்றனர். 

மாமன்னன் படத்தில் இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என தோன்றுகிறது. பகத் பாசிலின் நடை ,உடை , அவரின் பாவனைகள் , அவரேயே நாயகன் போல பலரின் மனதில் பதிவு செய்து விட்டது. 




ஒருவேளை இயக்குனர் இதை அறிந்திருக்க மாட்டார். வடிவேலு வின் பக்குவபட்ட நடிப்பு  அருமை. ஆனால் அதை அனைவரும் பார்ப்பார்களா என்பது வினாவே ? சரி அதிவீரன் பாத்திரம் பகத் பாசில் க்கு அளவுக்காவது அமைக்க பட்டிருக்க வேண்டும் ஆனால் அதுவும் மிஸ்ஸிங்.



தன் முதல் இரண்டு படங்களை விட இந்த #மாமன்னன் படத்தில் வில்லனுக்கு முக்கிய துவம் கொடுத்து அதிலும் பகத் நடிப்பு சாரே மாஸ் இன்றைய யூத் பலர் 🔥 விடுகின்றனர்.

பகத் பாசில் தன் அண்ணனிடம் கோப படும் காட்சி ஆகட்டும் பிறகு அண்ணனிடம் சகஜமாவது , தன் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் , வேலைகாரரிடம் என்னிடம் கரெக்ட் இருக்கணும் என்று சொல்வது ஆகட்டும். நடிப்பு சமாராஜ்யம் நடத்துகிறார் பகத் பாசில்.



நல்ல கதை ,திரைக்கதை யில் மேலும் வேகம் சேர்ந்திருந்தால் பலமான  வெற்றி கிடைத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் க்கு.

#Netflix #மாமன்னன் #Maamannan

#Udhai #Vadivelu







  ரத்னவேலு - மாமன்னன் 


சினிமாவில் கதாநாயகன்  எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் காதபாத்திரம் அமைக்க வேண்டும்.கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் செல்லும் பாதையே மாறிவிடும்.


அதனால் தான் தேவர் மகன் படத்தில் ஒவ்வொரு frame பார்த்து பார்த்து செய்த்திருப்பார். நாசர் க்கு அந்த close-up and மீசை முறுக்கு அதோடு stop. அதற்கு அப்போதே பல ரசிகர்கள்.

சினிமாவில் உருவாக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தின் பலம்.


திரையில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் தன்னை பிரதிபலிக்கும் ஒருவனாக தான் பாமர ரசிகன் பார்க்கின்றனர். 

மாமன்னன் படத்தில் இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என தோன்றுகிறது. பகத் பாசிலின் நடை ,உடை , அவரின் பாவனைகள் , அவரேயே நாயகன் போல பலரின் மனதில் பதிவு செய்து விட்டது. 




ஒருவேளை இயக்குனர் இதை அறிந்திருக்க மாட்டார். வடிவேலு வின் பக்குவபட்ட நடிப்பு  அருமை. ஆனால் அதை அனைவரும் பார்ப்பார்களா என்பது வினாவே ? சரி அதிவீரன் பாத்திரம் பகத் பாசில் க்கு அளவுக்காவது அமைக்க பட்டிருக்க வேண்டும் ஆனால் அதுவும் மிஸ்ஸிங்.



தன் முதல் இரண்டு படங்களை விட இந்த #மாமன்னன் படத்தில் வில்லனுக்கு முக்கிய துவம் கொடுத்து அதிலும் பகத் நடிப்பு சாரே மாஸ் இன்றைய யூத் பலர் 🔥 விடுகின்றனர்.

பகத் பாசில் தன் அண்ணனிடம் கோப படும் காட்சி ஆகட்டும் பிறகு அண்ணனிடம் சகஜமாவது , தன் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் , வேலைகாரரிடம் என்னிடம் கரெக்ட் இருக்கணும் என்று சொல்வது ஆகட்டும். நடிப்பு சமாராஜ்யம் நடத்துகிறார் பகத் பாசில்.



நல்ல கதை ,திரைக்கதை யில் மேலும் வேகம் சேர்ந்திருந்தால் பலமான  வெற்றி கிடைத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் க்கு.

#Netflix #மாமன்னன் #Maamannan

#Udhai #Vadivelu