வெள்ளி, 17 நவம்பர், 2017

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

சென்னை ஆதம்பக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இந்துஜா என்ற பெண்மணி தன் பள்ளி வகுப்பு தோழனான ஆகாஷ் என்பவனால்  தீக்கறை யாக்க பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

பள்ளி தோழன், நட்பாகி பிறகு ஒரு தலை காதலாக மாறி இன்று உயிரையே குடித்து விட்டது. ஆகாஷ் செய்தது பைத்தியகார தனத்தின் உச்சம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.அந்த தண்டனை மற்ற ஆகாஷ் களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை

இந்துஜா தீக்கரையாக்க பட்டது அவளது வீட்டில்
உங்கள் மகளிடத்தில் நான் பேச வேண்டும் என்று சம்மதம் கேட்டுள்ளான். தாயாரும் சம்மதித்துள்ளார் என்றால் அவர்களின் நட்பு நன்கு பரிச்சயமான நட்பு என்று எண்ண தோன்றுகிறது.
பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீற திட்டமிட்ட படி கொண்டு வந்திருந்த எரிபொருளை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்து விட்டான் செய்வதறியாது திகைத்த அவளது தாயார், சகோதரி அனைவருடத்திலும் ஊற்றி தீக்கறை யாக்கி விட்டான். மருத்தவமனைக்கு செல்லும் முன்னே இந்துஜாவின் உயிர் பிரிந்தது

தவறு ஆகாஷிடம் மட்டும் தான் உள்ளதா ? ஏனென்றால் ஆகாஷ் போன்ற நட்புகளை வீடு வரை அனுமதித்ததே முதல் தவறு. இக்காலத்தில் எந்த பெண்ணும் மிக சுலபமாக புரிந்து கொள்வாள் ஆண் தன்னுடன் பழகும் பழக்கத்தை வைத்து இது நட்பா இல்லை காதலா என்று

காதல் என்று தெரியும் பட்சத்தில் இது நம் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு உகந்ததா ? என்பதை நன்கு ஆராய்தல் மிக அவசியம்

இன்றைய சமூகத்தில் கார்,பைக் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்குமோ அதே போல் காதலனோ / காதலியோ இல்லையென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் காலம் இது

காதல் என்பது படகில்  சவாரி செய்வது    
போன்றது அக்கறையிலிருந்து இக்கறைக்கு பயணிக்கையில் மகிழ்ச்சியாகவும்,இனிமையாகவும் இருக்கும் ஆனால் பயணத்தின் நடுவிலேயே அக்கறைக்கு திரும்ப நினைக்கையில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது சிலர் லாவகமாக அக்கறை திரும்புகின்றனர் சிலர் தான் நடுவில் தவித்து காட்டாறால் அடித்து செல்ல படுகின்றனர்

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக தான் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஓதுக்குங்கள், விவாதியுங்கள், உங்களை அவர்களுக்கு புரியவையுங்கள்  அவர்களை நன்கு  புரிந்து கொண்டு நட்பாகி விட்டால் போதும் அவர்களுக்கு எதாவது சிக்கல்  என்றால் உங்களிடம் தான் முதலில் கூறுவர் பிரச்சனைகளையும் எளிதில் கலைந்து விடலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களை நண்பர்களாக பாவித்தால் 
இந்துஜாக்களையும்,சுவாதிக்களின்   இழப்பை தடுக்கலாம் இவ்வுலகத்தில்.

நட்புடன்

ராஜா. 
நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

சென்னை ஆதம்பக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இந்துஜா என்ற பெண்மணி தன் பள்ளி வகுப்பு தோழனான ஆகாஷ் என்பவனால்  தீக்கறை யாக்க பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

பள்ளி தோழன், நட்பாகி பிறகு ஒரு தலை காதலாக மாறி இன்று உயிரையே குடித்து விட்டது. ஆகாஷ் செய்தது பைத்தியகார தனத்தின் உச்சம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.அந்த தண்டனை மற்ற ஆகாஷ் களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை

இந்துஜா தீக்கரையாக்க பட்டது அவளது வீட்டில்
உங்கள் மகளிடத்தில் நான் பேச வேண்டும் என்று சம்மதம் கேட்டுள்ளான். தாயாரும் சம்மதித்துள்ளார் என்றால் அவர்களின் நட்பு நன்கு பரிச்சயமான நட்பு என்று எண்ண தோன்றுகிறது.
பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீற திட்டமிட்ட படி கொண்டு வந்திருந்த எரிபொருளை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்து விட்டான் செய்வதறியாது திகைத்த அவளது தாயார், சகோதரி அனைவருடத்திலும் ஊற்றி தீக்கறை யாக்கி விட்டான். மருத்தவமனைக்கு செல்லும் முன்னே இந்துஜாவின் உயிர் பிரிந்தது

தவறு ஆகாஷிடம் மட்டும் தான் உள்ளதா ? ஏனென்றால் ஆகாஷ் போன்ற நட்புகளை வீடு வரை அனுமதித்ததே முதல் தவறு. இக்காலத்தில் எந்த பெண்ணும் மிக சுலபமாக புரிந்து கொள்வாள் ஆண் தன்னுடன் பழகும் பழக்கத்தை வைத்து இது நட்பா இல்லை காதலா என்று

காதல் என்று தெரியும் பட்சத்தில் இது நம் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு உகந்ததா ? என்பதை நன்கு ஆராய்தல் மிக அவசியம்

இன்றைய சமூகத்தில் கார்,பைக் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்குமோ அதே போல் காதலனோ / காதலியோ இல்லையென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் காலம் இது

காதல் என்பது படகில்  சவாரி செய்வது    
போன்றது அக்கறையிலிருந்து இக்கறைக்கு பயணிக்கையில் மகிழ்ச்சியாகவும்,இனிமையாகவும் இருக்கும் ஆனால் பயணத்தின் நடுவிலேயே அக்கறைக்கு திரும்ப நினைக்கையில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது சிலர் லாவகமாக அக்கறை திரும்புகின்றனர் சிலர் தான் நடுவில் தவித்து காட்டாறால் அடித்து செல்ல படுகின்றனர்

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக தான் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஓதுக்குங்கள், விவாதியுங்கள், உங்களை அவர்களுக்கு புரியவையுங்கள்  அவர்களை நன்கு  புரிந்து கொண்டு நட்பாகி விட்டால் போதும் அவர்களுக்கு எதாவது சிக்கல்  என்றால் உங்களிடம் தான் முதலில் கூறுவர் பிரச்சனைகளையும் எளிதில் கலைந்து விடலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களை நண்பர்களாக பாவித்தால் 
இந்துஜாக்களையும்,சுவாதிக்களின்   இழப்பை தடுக்கலாம் இவ்வுலகத்தில்.

நட்புடன்

ராஜா. 

சனி, 11 நவம்பர், 2017

நாமும் விஜய் சேதுபதி ஆகலாம்

விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல்,

நம்மில் சிலர் அவர்கிட்ட இருக்கு கொடுக்கறார்.  நம் எல்லோரிடமும் செல்வம் இருக்கு அதை கொடுக்கும் மனது உள்ளதா ?

கோடி கணக்கில் சம்பாதிப்பவர்கள் இலட்சங்களையும்,
இலட்ச கணக்கில் சம்பாதிப்பவர்கள்
ஆயிரங்களையும்,
ஆயிர கணக்கில் சம்பாதிப்பவர்கள்
நூறுகளையும் கண்டிப்பாக கொடுக்க முடியும்.

கல்விக்காக செய்யும் தர்மம் கடவுளை நிச்சயம் சென்றடையும்  நம்மால் கொடுக்க முடியும் என்பதை மனதில்  விதைத்தால் அந்த விதை இச் சமூகத்தில் அது பூஞ்சோலையாக மாறும்.

வாருங்கள் விதைப்போம்...
ராஜா.க
விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல்,

நம்மில் சிலர் அவர்கிட்ட இருக்கு கொடுக்கறார்.  நம் எல்லோரிடமும் செல்வம் இருக்கு அதை கொடுக்கும் மனது உள்ளதா ?

கோடி கணக்கில் சம்பாதிப்பவர்கள் இலட்சங்களையும்,
இலட்ச கணக்கில் சம்பாதிப்பவர்கள்
ஆயிரங்களையும்,
ஆயிர கணக்கில் சம்பாதிப்பவர்கள்
நூறுகளையும் கண்டிப்பாக கொடுக்க முடியும்.

கல்விக்காக செய்யும் தர்மம் கடவுளை நிச்சயம் சென்றடையும்  நம்மால் கொடுக்க முடியும் என்பதை மனதில்  விதைத்தால் அந்த விதை இச் சமூகத்தில் அது பூஞ்சோலையாக மாறும்.

வாருங்கள் விதைப்போம்...
ராஜா.க

வியாழன், 9 நவம்பர், 2017

விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

இன்று தமிழகத்தில் நடந்த 
ஜெயா டிவி,சசிகலா மற்றும் அவர் குடும்ப வீடுகளில் நடந்த IT ரெய்டு மத்திய அரசின் வழக்கமான ஒன்றாக பார்க்க முடியாது

இரட்டை இலை சின்னம் முடக்கம், இரு அணிகளாக இருக்கும் அதிமுக தலைமை. இது தொடர்பான வழக்கு தேர்தல் கமிஷனின் நிலுவலையில் உள்ள இச்சமயத்தில் இன்று நடந்த ரெய்டு மத்திய பாஜக அரசின் அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்க முடிகிறது.

ஒரு வேளை திரு.TTV தினகரனிடத்தில் இரட்டை இலை சின்னம் சென்று விட்டால் தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்ற கனவு பகல் கனவாகிவிடும்

வழக்கம் போல் தினகரனும் இந்த ரெய்டை அவருக்குரிய பாணியில் எதிர் கொண்டார். 20 வருடம் ஜெயிலுக்கு சென்றாலும் அதற்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன் என்றபன்ச்அதிமுக அனுதாபிகளுக்கு அவர் கொடுத்த உற்சாக டானிக்

தற்பொழுதுள்ள தமிழக்த்தில் உள்ள ஆட்சி  எந்நேரமும் கவிழும் கப்பலாக உள்ளது. ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்தால் OPS & EPS அணியினர் TTV உடன் சேர்வது உறுதி. தற்பொழுதுள்ள தமிழகத்தை பொறுத்த வரை BJP யை எதிர்த்தால் தான் வாக்கு வங்கி உயரும் என்பதை புரிந்து கொண்டு அப்பணியை செவ்வனே செய்கிறார் திரு.தினகரன்

அமரர் திரு.MGR இறந்த பிறகு மறைந்த முதல்மைச்சர் செல்வி.ஜெயலலிதா கட்சியை திருமதி.ஜானகி யிடமிருந்து காங்கிரஸ் உதவியால் கட்சியை கைப்பற்றினார் இன்று BJP யியை எதிர்த்து அதே அதிமுக வை கைப்பற்றி விஸ்வரூபம் எடுப்பாரா திரு.TTV ? 

காலத்துடன் பயணிப்போம்

ராஜா. 
விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

இன்று தமிழகத்தில் நடந்த 
ஜெயா டிவி,சசிகலா மற்றும் அவர் குடும்ப வீடுகளில் நடந்த IT ரெய்டு மத்திய அரசின் வழக்கமான ஒன்றாக பார்க்க முடியாது

இரட்டை இலை சின்னம் முடக்கம், இரு அணிகளாக இருக்கும் அதிமுக தலைமை. இது தொடர்பான வழக்கு தேர்தல் கமிஷனின் நிலுவலையில் உள்ள இச்சமயத்தில் இன்று நடந்த ரெய்டு மத்திய பாஜக அரசின் அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்க முடிகிறது.

ஒரு வேளை திரு.TTV தினகரனிடத்தில் இரட்டை இலை சின்னம் சென்று விட்டால் தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்ற கனவு பகல் கனவாகிவிடும்

வழக்கம் போல் தினகரனும் இந்த ரெய்டை அவருக்குரிய பாணியில் எதிர் கொண்டார். 20 வருடம் ஜெயிலுக்கு சென்றாலும் அதற்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன் என்றபன்ச்அதிமுக அனுதாபிகளுக்கு அவர் கொடுத்த உற்சாக டானிக்

தற்பொழுதுள்ள தமிழக்த்தில் உள்ள ஆட்சி  எந்நேரமும் கவிழும் கப்பலாக உள்ளது. ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்தால் OPS & EPS அணியினர் TTV உடன் சேர்வது உறுதி. தற்பொழுதுள்ள தமிழகத்தை பொறுத்த வரை BJP யை எதிர்த்தால் தான் வாக்கு வங்கி உயரும் என்பதை புரிந்து கொண்டு அப்பணியை செவ்வனே செய்கிறார் திரு.தினகரன்

அமரர் திரு.MGR இறந்த பிறகு மறைந்த முதல்மைச்சர் செல்வி.ஜெயலலிதா கட்சியை திருமதி.ஜானகி யிடமிருந்து காங்கிரஸ் உதவியால் கட்சியை கைப்பற்றினார் இன்று BJP யியை எதிர்த்து அதே அதிமுக வை கைப்பற்றி விஸ்வரூபம் எடுப்பாரா திரு.TTV ? 

காலத்துடன் பயணிப்போம்

ராஜா. 

ஞாயிறு, 5 நவம்பர், 2017

என்னை மறுபடியும் விரும்பி அழைக்குமா என் “டூரிங் டாக்கிஸ்” ???



சிறிய இடைவேளைக்கு பிறகு நண்பனுடன் திரையரங்கிற்கு செல்ல திட்டமிட்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் (தேவி தியேட்டர்) சென்றேன்.

நேரடியாகவே டிக்கெட் எடுக்க முடிவு செய்து கவுண்டரில் வரிசையில் நின்று எவ்வளவு என்றேன் ? ரூபாய் 414 என்றார்கள் ஒரு டிக்கெட் விலை (ரூபாய் 207) வடிவேலு கூறுவது போல் அப்படி நான் “ஷாக்” ஆயிட்டேன். (Online பதிவென்றால் Rs35 ஒரு டிக்கெட்டுக்கு எக்ஸ்ட்ரா)

அதை வெளிகாட்டி கொள்ளாமல் ஸ்டைலாக கடன் அட்டையை (Credit Card) நீட்டி டிக்கெட் பெற்று கொண்டு திகிலுடன் பேய் படம் (அவள்) சென்றேன்.

இடைவேளேயில் நாம் சும்மா இருந்தாலும் நம் வாய் சும்மா இருக்காதே !!
இரண்டு வெஜ் பப்ஸ் என்றேன்
கோலி அடிக்கடி எடுக்கும் ரன் என்றான். காந்தி படம் இட்ட பெரிய நோட்டை (Rs100) கொடுத்தேன் anything else என்றான் no thanks என்று ஸ்டைலாக சொல்லி விட்டு பயத்துடன் மீதி படத்தையும் திகிலுடன் பார்த்து முட்டித்தேன்.
நன்றி சுபம் மீண்டும் வருக என்றது தேவி வளாகம்  🙏🏻 ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பைக் உதைத்தேன்.
சார் பைக் Parking 30 என்றான்.

இதற்கு மேல் நின்றால் waiting charge கேட்பார்கள் என்று நினைத்து தலை தெறிக்க இடத்தை காலி செய்தேன்.

திரையரங்கிற்கு சென்ற வகைக்கு  செலவான தொகை Rs610 சராசரியாக ஒருவருக்கு Rs305.

ஒரு Middle Class கணவன்,மனைவி, குழைந்தைகளுடன் சென்றால்
 Rs1000 செலவு நிச்சயம். சில
அறிவு ஜீவிகள் சினிமா என்பது ஆடம்பரம் அது அத்யாவசியமில்லை அதனால் அதை தவிர்த்து விடுங்கள் என்பார்கள்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் அவசியமானது ஆனால் அது இன்று போகும் பாதை மிகுந்த ஆபத்தானது இதில் எல்லோராலும் பயணம் செய்வது கடினமே.

இதை சம்பந்த பட்ட துறையில் உள்ளவர்கள் சற்று ஆராய்ந்து சரியான நடவடிக்கை இல்லை என்றால் இப்பொழுதுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை மூடு விழா காண்பதை தவிர்க்க இயலாது.


சிறிய இடைவேளைக்கு பிறகு நண்பனுடன் திரையரங்கிற்கு செல்ல திட்டமிட்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் (தேவி தியேட்டர்) சென்றேன்.

நேரடியாகவே டிக்கெட் எடுக்க முடிவு செய்து கவுண்டரில் வரிசையில் நின்று எவ்வளவு என்றேன் ? ரூபாய் 414 என்றார்கள் ஒரு டிக்கெட் விலை (ரூபாய் 207) வடிவேலு கூறுவது போல் அப்படி நான் “ஷாக்” ஆயிட்டேன். (Online பதிவென்றால் Rs35 ஒரு டிக்கெட்டுக்கு எக்ஸ்ட்ரா)

அதை வெளிகாட்டி கொள்ளாமல் ஸ்டைலாக கடன் அட்டையை (Credit Card) நீட்டி டிக்கெட் பெற்று கொண்டு திகிலுடன் பேய் படம் (அவள்) சென்றேன்.

இடைவேளேயில் நாம் சும்மா இருந்தாலும் நம் வாய் சும்மா இருக்காதே !!
இரண்டு வெஜ் பப்ஸ் என்றேன்
கோலி அடிக்கடி எடுக்கும் ரன் என்றான். காந்தி படம் இட்ட பெரிய நோட்டை (Rs100) கொடுத்தேன் anything else என்றான் no thanks என்று ஸ்டைலாக சொல்லி விட்டு பயத்துடன் மீதி படத்தையும் திகிலுடன் பார்த்து முட்டித்தேன்.
நன்றி சுபம் மீண்டும் வருக என்றது தேவி வளாகம்  🙏🏻 ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பைக் உதைத்தேன்.
சார் பைக் Parking 30 என்றான்.

இதற்கு மேல் நின்றால் waiting charge கேட்பார்கள் என்று நினைத்து தலை தெறிக்க இடத்தை காலி செய்தேன்.

திரையரங்கிற்கு சென்ற வகைக்கு  செலவான தொகை Rs610 சராசரியாக ஒருவருக்கு Rs305.

ஒரு Middle Class கணவன்,மனைவி, குழைந்தைகளுடன் சென்றால்
 Rs1000 செலவு நிச்சயம். சில
அறிவு ஜீவிகள் சினிமா என்பது ஆடம்பரம் அது அத்யாவசியமில்லை அதனால் அதை தவிர்த்து விடுங்கள் என்பார்கள்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் அவசியமானது ஆனால் அது இன்று போகும் பாதை மிகுந்த ஆபத்தானது இதில் எல்லோராலும் பயணம் செய்வது கடினமே.

இதை சம்பந்த பட்ட துறையில் உள்ளவர்கள் சற்று ஆராய்ந்து சரியான நடவடிக்கை இல்லை என்றால் இப்பொழுதுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை மூடு விழா காண்பதை தவிர்க்க இயலாது.

திங்கள், 23 அக்டோபர், 2017

நானும் மதவாதியே !!!


 தீபாவளிக்கு வெடி வெடித்த மாணவர்களை ஏசுவிடம் மன்னிப்பு கேட்க சொன்ன திருச்சி சர்வைட் பள்ளி தலைமையாசிரியை லில்லி !!!

இதுக்கெல்லாம் மதசார்பற்றவர்கள் என்று கூறும் போலிகள் மன்மோகன் mode க்கு சென்று விடுவார்கள்..

இதை அப்படி உல்டா செய்வோம் ராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்திருந்தால் sleeper cell போல் எங்கிருந்து வருகிறார்கள என்றே தெரியாது .. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை, காவி ஆட்டியில் இது சகஜம் , என்று தீவரவாதிகளை போல் வார்த்தை குண்டுகளால் மற்ற மத நம்பிக்கைகளை தகர்ப்பார்கள் .

தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடே கிடையாது..

நண்பர்களுடன் கலந்துரையாடலில் நான் சொல்லுவது  BJP என்ற கட்சிதான் என் மதம் சார்ந்த நம்பிக்கைக்கு துனை நிற்பது என்று.அதற்காக BJP என்ன செய்தாலும் முட்டாள் போன்று முட்டுகொடுப்பவனில்லை.

மற்ற மதத்துக்கு என்றால் அந்த மதத்தின் மீது பற்று இல்லாமல் வெறும் ஒட்டு வங்கி அரசியலுக்காக சில கட்சிகள் துனை நிற்கும்.
இந்து மதம் என்றால் அதே கட்சிகளுக்கு கசக்கும். BJP என்ன வென்றாவது கேட்கும்
இதனால் என்னை மதவாதி என்று கூறினால் பெருமையாக ஏற்று கொள்கிறேன்.

 தீபாவளிக்கு வெடி வெடித்த மாணவர்களை ஏசுவிடம் மன்னிப்பு கேட்க சொன்ன திருச்சி சர்வைட் பள்ளி தலைமையாசிரியை லில்லி !!!

இதுக்கெல்லாம் மதசார்பற்றவர்கள் என்று கூறும் போலிகள் மன்மோகன் mode க்கு சென்று விடுவார்கள்..

இதை அப்படி உல்டா செய்வோம் ராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்திருந்தால் sleeper cell போல் எங்கிருந்து வருகிறார்கள என்றே தெரியாது .. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை, காவி ஆட்டியில் இது சகஜம் , என்று தீவரவாதிகளை போல் வார்த்தை குண்டுகளால் மற்ற மத நம்பிக்கைகளை தகர்ப்பார்கள் .

தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடே கிடையாது..

நண்பர்களுடன் கலந்துரையாடலில் நான் சொல்லுவது  BJP என்ற கட்சிதான் என் மதம் சார்ந்த நம்பிக்கைக்கு துனை நிற்பது என்று.அதற்காக BJP என்ன செய்தாலும் முட்டாள் போன்று முட்டுகொடுப்பவனில்லை.

மற்ற மதத்துக்கு என்றால் அந்த மதத்தின் மீது பற்று இல்லாமல் வெறும் ஒட்டு வங்கி அரசியலுக்காக சில கட்சிகள் துனை நிற்கும்.
இந்து மதம் என்றால் அதே கட்சிகளுக்கு கசக்கும். BJP என்ன வென்றாவது கேட்கும்
இதனால் என்னை மதவாதி என்று கூறினால் பெருமையாக ஏற்று கொள்கிறேன்.

திங்கள், 16 அக்டோபர், 2017

மெர்சல் ஆன தமிழக அரசியல்



மெர்சல் ஆன தமிழக அரசியல்  

தமிழக அரசியலுக்கும், திரைதுறைக்கும் நெருங்கிய நெருங்கிய தொடர்புண்டு. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவபவர்களை திருமண வாழ்க்கையோடு ஒப்பிட்டு மூன்று வகையாக பிரிக்கலாம்

  1. திருமணம் செய்து கொண்டு  மனைவியின் மனதை நன்கறிந்து சிறப்பான வெற்றி பெற்று சரித்தரத்தில் இடம் பெற்றவர்கள்.
  2. எவ்வளவு மன கசப்பு இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் இந்த படகிலேயே பயணம் செய்பவர்கள்
  3. மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, தோல்வியுற்று அதிலிருந்து விலகியிருபவர்கள்.   

மேல் சொன்ன மூன்றையும் அரசியலுடன் ஓப்பிட்டு பாருங்கள் இரண்டாம்,மூன்றாம் ரக மக்கள்  தான் மிக அதிகம்

முதல் ரகத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மனைவி க்கு பதில் மக்களின் மனதை நன்கு அறிந்தவர்களே அரசியலில் வெற்றி கொடி கட்டி  வீட்டோடு,நாட்டையும் சேர்த்து ஆண்டார்கள்

திரு. MGR திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். நாம் நினைப்பது போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியலுக்கு வந்து உடனே முதல்வர் ஆகவில்லை

ஒரு கட்சியில் சேர்ந்து நடிப்புடன், அரசியலையும், அரசியல்வாதிகளையும் ஒரளவு  தெரிந்து கொண்டவர்
தன் திரைப்படம் ஒடும் திரையரங்கிற்கு சென்று தான் நினைத்த காட்சியில் மக்களின் மனது எப்படி இருக்கிறது என்று மக்கள் பல்ஸ் பார்த்தவர்
MGR இன் field work இது ஒரு சான்று

மேலும் தனகென்று ஒரு விசுவாசமான கூட்டத்தையும் சேர்ந்திருந்தார் இன்றைய நாளில் விசுவாசத்திற்கு பல பேருக்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது.

MGR தனி கட்சி தொடங்கிய பின் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட( .சு.வாலிபன்) திரைக்கு வருவதில் ஏற்பட்ட சிக்கலை அவர் கையாண்ட விதமும் அதில் பெற்ற வெற்றியும் தான் அவரை அரசியலிலும் வெற்றி நாயகனாக்கியது

MGR க்கு இந்த வெற்றி எளிதில் கிடைக்க வில்லை கள அரசியல் கண்டு, மக்கள் மனம் படித்து கிடைத்த வெற்றி.  

அதே யுக்தியை கையாண்டாலும் இன்று வெற்றி கிடைப்பது கடினம் ஆனால் அதையே இங்குள்ளவர்கள் எடுக்க துணிவில்லாதபோது
திரையில் மட்டும் அரசியல் பன்ச் (Punch)வசனங்கள் பேசுவது,அரசியல் வாதிகளுக்கு எதிராக குரல் 
கொடுப்பது (திரையில்) , வருவேன் , வரமாட்டேன் என ரசிகனை ஏமாற்றினால் அதற்கான எதிர் வினையை கையாள தான் வேண்டும்

திரைத்துறையில் உள்ள அனைத்து நடிகர்களும் இது போன்ற (படம் திரைக்கு வராமல்) பிரச்சனையை எதிர் கொள்ள வில்லையே ஏன் ? அவர்கள் தங்கள் படத்தில் அரசையோ , அரசியல்வாதிகளையோ குறை சொல்லவில்லையா ? சொல்கிறார்கள் ஆனால் திரையோடு நிறுத்தி கொள்கிறார்கள்

அதையும் தாண்டி சில நடிகர்களின் நடவடிக்கைகள் அரசியல் (பதவி) ருசியை உணர முயற்சிக்கும் போது தான் ஆளும் தரப்பு நடிகனை சீண்டி பார்க்கிறது அதை துணிந்து எதிர் கொண்டு வெற்றியாளனாக தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உள்ளனர் தோல்வியை பதிவு செய்தவர்களும் உள்ளனர்.

இவண்

Raja K.S



மெர்சல் ஆன தமிழக அரசியல்  

தமிழக அரசியலுக்கும், திரைதுறைக்கும் நெருங்கிய நெருங்கிய தொடர்புண்டு. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவபவர்களை திருமண வாழ்க்கையோடு ஒப்பிட்டு மூன்று வகையாக பிரிக்கலாம்

  1. திருமணம் செய்து கொண்டு  மனைவியின் மனதை நன்கறிந்து சிறப்பான வெற்றி பெற்று சரித்தரத்தில் இடம் பெற்றவர்கள்.
  2. எவ்வளவு மன கசப்பு இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் இந்த படகிலேயே பயணம் செய்பவர்கள்
  3. மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, தோல்வியுற்று அதிலிருந்து விலகியிருபவர்கள்.   

மேல் சொன்ன மூன்றையும் அரசியலுடன் ஓப்பிட்டு பாருங்கள் இரண்டாம்,மூன்றாம் ரக மக்கள்  தான் மிக அதிகம்

முதல் ரகத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் மனைவி க்கு பதில் மக்களின் மனதை நன்கு அறிந்தவர்களே அரசியலில் வெற்றி கொடி கட்டி  வீட்டோடு,நாட்டையும் சேர்த்து ஆண்டார்கள்

திரு. MGR திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். நாம் நினைப்பது போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரசியலுக்கு வந்து உடனே முதல்வர் ஆகவில்லை

ஒரு கட்சியில் சேர்ந்து நடிப்புடன், அரசியலையும், அரசியல்வாதிகளையும் ஒரளவு  தெரிந்து கொண்டவர்
தன் திரைப்படம் ஒடும் திரையரங்கிற்கு சென்று தான் நினைத்த காட்சியில் மக்களின் மனது எப்படி இருக்கிறது என்று மக்கள் பல்ஸ் பார்த்தவர்
MGR இன் field work இது ஒரு சான்று

மேலும் தனகென்று ஒரு விசுவாசமான கூட்டத்தையும் சேர்ந்திருந்தார் இன்றைய நாளில் விசுவாசத்திற்கு பல பேருக்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது.

MGR தனி கட்சி தொடங்கிய பின் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட( .சு.வாலிபன்) திரைக்கு வருவதில் ஏற்பட்ட சிக்கலை அவர் கையாண்ட விதமும் அதில் பெற்ற வெற்றியும் தான் அவரை அரசியலிலும் வெற்றி நாயகனாக்கியது

MGR க்கு இந்த வெற்றி எளிதில் கிடைக்க வில்லை கள அரசியல் கண்டு, மக்கள் மனம் படித்து கிடைத்த வெற்றி.  

அதே யுக்தியை கையாண்டாலும் இன்று வெற்றி கிடைப்பது கடினம் ஆனால் அதையே இங்குள்ளவர்கள் எடுக்க துணிவில்லாதபோது
திரையில் மட்டும் அரசியல் பன்ச் (Punch)வசனங்கள் பேசுவது,அரசியல் வாதிகளுக்கு எதிராக குரல் 
கொடுப்பது (திரையில்) , வருவேன் , வரமாட்டேன் என ரசிகனை ஏமாற்றினால் அதற்கான எதிர் வினையை கையாள தான் வேண்டும்

திரைத்துறையில் உள்ள அனைத்து நடிகர்களும் இது போன்ற (படம் திரைக்கு வராமல்) பிரச்சனையை எதிர் கொள்ள வில்லையே ஏன் ? அவர்கள் தங்கள் படத்தில் அரசையோ , அரசியல்வாதிகளையோ குறை சொல்லவில்லையா ? சொல்கிறார்கள் ஆனால் திரையோடு நிறுத்தி கொள்கிறார்கள்

அதையும் தாண்டி சில நடிகர்களின் நடவடிக்கைகள் அரசியல் (பதவி) ருசியை உணர முயற்சிக்கும் போது தான் ஆளும் தரப்பு நடிகனை சீண்டி பார்க்கிறது அதை துணிந்து எதிர் கொண்டு வெற்றியாளனாக தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உள்ளனர் தோல்வியை பதிவு செய்தவர்களும் உள்ளனர்.

இவண்

Raja K.S